Pages

Search This Blog

Monday, January 30, 2017

பயணங்கள் முடிவதில்லை - சாலை ஓரம் சோலை ஒன்று

சாலை ஓரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்

சாலை ஓரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்
கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து

சாலை ஓரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்

பாவை இவள் பார்த்து விட்டால் பாலைவனம் ஊற்றெடுக்கும்
கண்ணிமைகள் தான் அசைந்தால் நந்தவனக் காற்றடிக்கும்
நீங்கள் என்னை பார்த்தால் குளிரடிக்கும்
மனதுக்குள் ஏனோ மழை அடிக்கும்
ஹே பாரிஜாத வாசம் நேரம் பார்த்து வீசும்
பாரிஜாத வாசம் நேரம் பார்த்து வீசும்
மொட்டுக் கதவை பட்டு வண்டுகள் கொட்டுகின்றதே
இப்போது

சாலை ஓரம் சோலை ....

கடற்கரை ஈரத்திலே காலடிகள் நீ பதிக்க
அலை வந்து அழுத்ததினால் கன்னி மனம் தான் துடிக்க
கடலுக்கு கூட ஈரமில்லையோ
நியாயங்களை கேட்க யாருமில்லையோ
சேர்த்து வைத்த தாகம் கண்ணா என்று தீரும்
சேர்த்து வைத்த தாகம் கண்ணா என்று தீரும்
பேசும் கிள்ளையே ஈர முல்லையே நேரமில்லையே
இப்போது

சாலை ஓரம் சோலை ....

Payanangal Mudivathillai - Salaiyoram Oram

Followers