Pages

Search This Blog

Monday, January 30, 2017

பயணங்கள் முடிவதில்லை - மணி ஓசை கேட்டு எழுந்து நெஞ்சில்

மணி ஓசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
திருத்தேரில் நானும் அமர்ந்து ஒரு கோவில் சேர்ந்த பொழுது
அந்தக் கோவிலின் மணி வாசலை இன்று மூடுதல் முறையோ

(மணி ஓசை)

கண்ணன் பாடும் பாடல் கேட்டு ராதை வந்தால் ஆகாதோ
ராதையோடு ஆசைக் கண்ணன்...ஆஆஆஆஅ
கண்ணன் பாடும் பாடல் கேட்டு ராதை வந்தால் ஆகதோ
ராதையோடு ஆசைக் கண்ணன் பேசக் கூடாதோ
ராதை மனம் ஏங்கலாமோ கன்ணன் முகம் வாடலாமோ
வார்த்தை மாறுமோ நெஞ்சம் தாங்குமோ

(மணி ஓசை)

பாதை மாறிப் போகும்போது ஊரும் வந்தே சேராது
தாளம் மாறிப் போடும்போது ராகம் தோன்றாது
பாதை மாறிப் போகும்போது ஊரும் வந்தே சேராது
தாளம் மாறிப் போடும்போது ராகம் தோன்றாது
பாடும் புது வீணை இங்கே ராகம் அதில் மாறும் அங்கே
தாளம் மாறுமோ ராகம் சேருமோ

(மணி ஓசை)

Payanangal Mudivathillai - Mani Oosai

Followers