Pages

Search This Blog

Monday, November 14, 2016

கெத்து - தேன் காற்று வந்தது

தேன் காற்று வந்தது
தேம்பாவணியாய் கொஞ்சுது 
என்னைத் தீண்டத் தானே வந்தது
அது என்னை மட்டும் ஏனோ தீண்டிச் சென்றது

தேன் காற்று வந்தது
தேம்பாவணியாய் கொஞ்சுது
உன்னை மட்டும் தீண்டிப் போக வந்தது
அது என்னை என்றோ தீண்டித் தீண்டிக் கொன்றது

இந்த ஒரு நாள் வருமா
இல்லை ஒடிந்தே விழுமா
என பல நாள் பல நாள் 
பாதி கனாவில் எழுந்தேன் தகுமா

நான் பனியா பனியா
நீ வெயிலின் துளியா
நான் கரையும் கரையும் வரை நீ
வரை நீ வாகைத் தொடவா

தேன் காற்று வந்தது ....

என் கனக கனக மனம் உலக உலக கணம் 
எடையிட முடியாது 
இங்கு நான் உனதெனில் ஆகணும் எனில் 
முதுகில் கோது

உன் அழகு அழகு முகம் பழக பழக சுகம் 
ஒரு துளி திகட்டாது
உன் அன்பெனும் குணம் ஆயிரம் வரம் 
நிகரும் ஏது

இருவரும் நடந்தால் தரையினில் இரு கால் 
சுமப்பது நீ அல்லவா

தேன் காற்று வந்தது ...

நான் அலையும் அலையும் அலை 
கரையை அடைவதில்லை 
கடலிலும் இடமில்லை 
ஒரு காதலன் நிலை மாபெரும் அலை
முடிவே இல்லை 

நான் பொழியும் பொழியும்
மழை பெருகும் பொழுது பிழை 
திரும்பிட வழி இல்லை 
ஒரு காதலின் நிலை மழை எனும் கலை 
விளையாட்டு இல்லை 

ஒ நீ விடி விலக்கு முகத்திரை விலக்கு
அதன் பின் நான் கிறுக்கு

ஒ தேன் கற்று வந்தது ...

Gethu - Thaen Kaatru

இறுதிச் சுற்று - வா மச்சானே மச்சானே

அஞ்சு நூறு தாளைப் பாத்து ஆட்டம் போடுறா 
ஆஞ்ச மீனா குழம்புக்குள்ளத் தாளம் போடுறா 
செஞ்சுவச்ச ஆசையெல்லாம் தீக்கப்பாக்குறா 
நெஞ்சுக்குள்ள இராணியாட்டம் உச்சி நோக்குறா 
கிடைச்சா இடத்தைப் புடிப்பா 
அடுத்து எதுவும் நடக்கும் தடுக்காதே 

வா மச்சானே மச்சானே 
பூ வச்சாளே வச்சாளே 
தீக் குச்சாட்டம் தொட்டாளே சுட்டாளே 
வா மச்சானே மச்சானே 

ப ரப்ப...ப.... ஓ... 

கறியும் சோறும் கடிச்சுத் துன்ன கிளம்பி நிக்கிறா 
தனுசுப் படம் பாக்க ஏங்கி புலம்பிச் சொக்குறா
கோதாவுல இறங்கச் சொன்னா தாதாப் பொண்ணு 
கண்ணுல கெத்து 
இவ கண்ணுல கெத்து 
வாய்ப்பில்லாம வச்சிடுவா வாயில குத்து 
வாயில குத்து வாயில குத்து 

ஏ (வா மச்சானே மச்சானே 
பூ வச்சாளே வச்சாளே 
தீக் குச்சாட்டம் தொட்டாளே சுட்டாளே 
வா மச்சானே மச்சானே) 

ஏ.. எ.. உ.. ஊ.. 

ஒத்த நாளுல இவங்க வாழ்க்கை சக்கரம் 
தத்தி ஓடுதே கடலே காக்கும் சத்திரம் 
எந்த நேரமும் சிரிப்பச் சொந்தமாக்குவா 
திட்டம்போட்டு வந்துப்புட்டா திமுருப் பொண்ணு.. ஹொய் 

(வா மச்சானே மச்சானே 
பூ வச்சாளே வச்சாளே 
தீக் குச்சாட்டம் தொட்டாளே சுட்டாளே 
வா மச்சானே மச்சானே) 

(வா மச்சானே மச்சானே 
பூ வச்சாளே வச்சாளே 
தீக் குச்சாட்டம் தொட்டாளே சுட்டாளே 
வா மச்சானே மச்சானே) 

Irudhi Suttru - Vaa Machchane

வேதாளம் - Don't You Mess With Me

Don't You Mess With Me
Don't You Mess With Me
Don't You Mess With Me
Don't You Mess With Me
The Reason Why I Hate Guys

ஒரு நெளிவு இல்லை
டொனெடொவில் தாகும்  போது வளையவில்லை
ஒரு முகமூடியும் அவன் அணிவதில்லை
ஹே பொண்ண பார்த்து பேசும் போது குழைவதில்லை'இன்னு
சொல்ல  மாட்டான் மாட்டான் 
எல்லை மீற மாட்டான் 
மாட்டான் என்ன விட மாட்டான் 
திட்டி பார்த்தா HMMM கோவம் பட மாட்டான் 
ஆகான் OFF-E ஆக மாட்டான் 

எத்தன நாளைக்கு தான் நல்லவனா போல நடிப்பியோ
ரூம் போட்டு யோசிச்சு தான் என்னோட வாழ்க்கைய கெடுப்பியோ
எத்தன நாளைக்கு தான் நல்லவனா போல நடிப்பியோ
ரூம் போட்டு யோசிச்சு தான் என்னோட வாழ்க்கைய கெடுப்பியோ

Don't You Mess With Me
Don't You Mess With Me - ஏன்பா 
Don't You Mess With Me
Don't You Mess With Me - சொல்லிட்டே  இருக்கேன் 
Don't You Mess With Me
Don't You Mess With Me - கடுப்பேத்தாத
Don't You Mess With Me
Don't You Mess With Me - ஓ ENGLISH தெரியாதா

Don't You Don't You...
Don't You Mess With Me Man
Don't You Don't You...
Don't You Mess With Me 
Don't You Don't You...
Don't You Mess With Me Man
Don't You Don't You...
Don't You Mess With Me

நூறு பேரை முட்டி சாய்த்து கண்களோடு
கோவம் ஏறும் வீரம் தானே ஆண்மை  என்பேனே
ஒரு பொண்ணுக்காக கண்ணின் ஓரம் ஈரம் போகும்
தன்மை கூட ஆண்மை  என்று சொல்லி போனானே

பக்கம் வந்து தொட்டு பேசி
முத்தம் வைத்து கட்டி கொண்டாய்
காலம் தோன்றும் என்று நின்றேனே
தூரம் நின்று மௌனம் கொண்டு
பார்வையாலே எண்ணம் கொஞ்சம் 
காதல் ஒன்றை தோன்ற செய்தானே

பொய்யும் நானும் இல்ல உண்மையான அவன் 
தூசும் நானும் இல்ல தூய்மையான அவன் 
தோற்றம் நானும் இல்ல மெல்லிசையும் அவன் 
நெஞ்சை தொலைத்து எனுல்லே சென்றான் அவன்

சின்னஞ்சிறு சிரிபபிலே மனம் என்னை சுத்தம் செய்து போகிறான் 
கண் பறிக்கும் நடையிலே மனதினை குப்பை என ஆகிறான் 
சின்னஞ்சிறு சிரிபபிலே மனம் என்னை சுத்தம் செய்து போகிறான் 
கண் பறிக்கும் நடையிலே மனதினை குப்பை என ஆகிறான்

இவன் பொய் சொல்ல மாட்டான் 
மாடன் எல்ல மீரா மாட்டான் 
மாட்டான் என்ன விட மாட்டான் 
திட்டி பார்த்த ஹ்ம்ம் கோவம் பட மாட்டான்
அவன் ஆப்-எ ஆகா மாட்டான்
எத்தன நாளைக்கு தான் நல்லவனா போல நடிப்பியோ 
ரூம் போட்டு யோசிச்சு தான் என்னோட வாழ்க்கைய கேடுப்பியோ 
எத்தன நாளைக்கு தான் நல்லவனா போல நடிப்பியோ 
ரூம் போட்டு யோசிச்சு தான் என்னோட வாழ்க்கைய கேடுப்பியோ 

Vedhalam - Dont You Mess With Me

வேதாளம் - ஒரு நேச மேகம் உயிர் தீண்டும்

ஒரு நேச மேகம் உயிர் தீண்டும் நேரம் நான் மெதுவாய் கரைய
இவள் பாச பார்வையனில் வாழும்போது நான் அழகாய் தொலைய
ஓயாமலே உயிர் கூத்தாடுதே
வேர் காலிலும் பூ பூக்குதே

உடையாதே உடையாதே அடி நெஞ்சே உடையாதே
விழி ஓரம் மலை மோதும் கண்ணீரில் கரையாதே
தொலையாதே தொலையாதே ஒளி காட்டி தொலையாதே
அறிந்தாலும் பிரிந்தாலும் முடிவென்ன தெரியாதே


நூறோடு நூற்று ஒன்றை யார்யாரோ எந்தன் வாழ்வில்
நீர் மீது கோலம் போட ஏதேதோ எந்தன் வழியில்
கைரேகை போல உன்னை காலமெல்லாம் நான் சுமப்பேன்
வெய்யில் ரேகை மேல் படாமல் பாத்திருப்பேனே 

உடையாதே உடையாதே அடி நெஞ்சே உடையாதே
விழி ஓரம் மலை மோதும் கண்ணீரில் கரையாதே
தொலையாதே தொலையாதே ஒளி காட்டி தொலையாதே
அறிந்தாலும் பிரிந்தாலும் முடிவென்ன தெரியாதே

உயிர் நதி கலங்குதே உணர்வெல்லாம் அதிர்ந்ததே இறைவா இறைவா
அனல் சுடர் உறையுதே அகம் எல்லாம் இறையுதே இது தான் உறவா
உயிர் நதி கலங்குதே உணர்வெல்லாம் அதிர்ந்ததே இறைவா இறைவா
அனல் சுடர் உறையுதே அகம் எல்லாம் இறையுதே இது தான் உறவா
உயிர் நதி கலங்குதே உணர்வெல்லாம் அதிர்ந்ததே இறைவா இறைவா
அனல் சுடர் உறையுதே அகம் எல்லாம் இறையுதே இது தான்  உறவா

Vedhalam - Uyir Nadhi Kalangudhey

வேதாளம் - வீர விநாயகா வெற்றி

கணபதி பாப்பா மோர்யா

வீர விநாயகா வெற்றி விநாயகா
சக்தி விநாயகா பேரழகா
தீரா சந்தோஷமும் தித்திக்கும் வாழ்கையும்
எத்திக்கும் தோன்றிட வேணுமையா

வீர விநாயகா வெற்றி விநாயகா
சக்தி விநாயகா பேரழகா
தீரா சந்தோஷமும் தித்திக்கும் வாழ்கையும்
எத்திக்கும் தோன்றிட வேணுமையா

ஈசன் பெற்ற ஆசை மகனே
ஈடு இணையே இல்லா துணையே
நாடு நகரம் செழிக்கும்
உன்னை நாடி வந்தோர் வாழ்கை உயரும்
ஹே நீ பூந்து விளாசு வா பூந்து விளாசு
கொண்டாடு இது உற்சாக நேரம்
ஹே நீ வுட்டு விளாசு வா வுட்டு விளாசு
கொண்டது இனி கூத்தாடும் காலம்

வீர விநாயகா வெற்றி விநாயகா
சக்தி விநாயகா பேரழகா
தீரா சந்தோஷமும் தித்திக்கும் வாழ்கையும்
எத்திக்கும் தோன்றிட வேணுமையா

வீர விநாயகா வெற்றி விநாயகா
சக்தி விநாயகா பேரழகா
தீரா சந்தோஷமும் தித்திக்கும் வாழ்கையும்
எத்திக்கும் தோன்றிட வேணுமையா

பீரங்கிஆல் நீ வெல்லாததும் 
உன் பேரன்பினால் அட கை கூடுமே
தாரளம நீ நேசம் வெச்ச அட
தாறு மாற மனம் கூதாடுமே
சீறி பாக்கும்  ஆளு முன்னே
சிரிச்சு பாரு மாறிடுவான்
கொழந்த போல மனசு இருந்தா
கொள்ளை இன்பம் பார்த்திடலாம்

ஹே நீ பூந்து விளாசு வா பூந்து விளாசு
கொண்டாடு இது உற்சாக நேரம்
ஹே நீ வுட்டு விளாசு வா வுட்டு விளாசு
கொண்டது இனி கூத்தாடும் காலம்

வீர விநாயகா வெற்றி விநாயகா
சக்தி விநாயகா பேரழகா
தீரா சந்தோஷமும் தித்திக்கும் வாழ்கையும்
எத்திக்கும் தோன்றிட வேணுமையா

வீர விநாயகா வெற்றி விநாயகா
சக்தி விநாயகா பேரழகா
தீரா சந்தோஷமும் தித்திக்கும் வாழ்கையும்
எத்திக்கும் தோன்றிட வேணுமையா

ஈசன் பெற்ற ஆசை மகனே
ஈடு இணையே இல்லா துணையே
நாடு நகரம் செழிக்கும்
உன்னை நாடி வந்தோர் வாழ்கை உயரும்
ஹே நீ பூந்து விளாசு வா பூந்து விளாசு
கொண்டாடு இது உற்சாக நேரம்
ஹே நீ வுட்டு விளாசு வா வுட்டு விளாசு
கொண்டது இனி கூத்தாடும் காலம்

வீர விநாயகா வெற்றி விநாயகா
சக்தி விநாயகா பேரழகா
தீரா சந்தோஷமும் தித்திக்கும் வாழ்கையும்
எத்திக்கும் தோன்றிட வேணுமையா

வீர விநாயகா வெற்றி விநாயகா
சக்தி விநாயகா பேரழகா
தீரா சந்தோஷமும் தித்திக்கும் வாழ்கையும்
எத்திக்கும் தோன்றிட வேணுமையா

கணபதி பாப்பா மோர்யா

Vedhalam - Veera Vinayaka

வேதாளம் - ஆளுமா டோலுமா

ஆளுமா டோலுமா
ஐசாலங்கடி மாலுமா 
தெறிச்சு கலீச்சுனு 
கிராக்கிவுட்டா சாலுமா 

அறிக்கல்லு கரிக்கல்லு 
கொத்துவுட்டா கலக்கலு 
பளுச்சினு பளபளக்குது 
மிட்டா மேல Local-u 

டமுக்குனா டுபுக்குனா 
டோலக்கதாம் குமுக்குனா 
டுபுக்குனா டுமாங்கோலி 
எப்டி போனா எனகென்னா 

கருக்குனா முறுக்குனா 
தவுட்டையதான் எறக்குனா 
இருக்குனா சரக்குனா 
ஒண்டியாந்தா உனகின்னா 

ஆளுமா டோலுமா
ஆளுமா டோலுமா 
ஐசாலங்கடி மாலுமா 
தெறிச்சு கலீச்சுனு 
கிராக்கிவுட்டா சாலுமா 

அறிக்கல்லு கரிக்கல்லு 
கொத்துவுட்டா கலக்கலு 
பளுச்சினு பளபளக்குது 
மிட்டா மேல Local-u 

ராங்கா ராவாதான் 
ரவுடியானேன் ஜோவாதான் 
துட்ட குடுத்துபுட்டா 
குத்துவுயும் சோவாதான் 
Robbery Forgery 
மொக்க Scene-u Bore-uda 
Murder பண்ணிப்புட்டா 
மஜா மேல பேருடா 

எகுருணா தொகுருணா 
Silent-ஆதான் நவுருணா 
தொழுகுல சொருவுனா 
தொக்க அவுல மாட்டுனா 
பொருளதான் இடுப்புல 
வச்சேன் வயசு துடுப்புல 
இழுக்குறேன் பொளக்குறேன் 
ரவுடியின்னு அதுப்புல 

ஆளுமா டோலுமா
ஆளுமா டோலுமா 
ஐசாலங்கடி மாலுமா 
தெறிச்சு கலீச்சுனு 
கிராக்கிவுட்டா சாலுமா 

கெத்தவுடாத பங்கு கெத்தவுடாத 
நீ ஏறுனாலும் வாருனாலும் 
கெத்தவுடாத 
கெத்தவுடாத பங்கு கெத்தவுடாத 
எவன் சீறினாலும் மாறுனாலும் 
கெத்தவுடாத 

ஆளுமா டோலுமா டோலுமா ஆளுமா 
ஆளுமா டோலுமா
ஐசாலங்கடி மாலுமா 
தெறிச்சு கலீச்சுனு 
கிராக்கிவுட்டா சாலுமா 

அறிக்கல்லு கரிக்கல்லு 
கொத்துவுட்டா கலக்கலு 
பளுச்சினு பளபளக்குது 
மிட்டா மேல Local-u 

டமுக்குனா டுபுக்குனா 
டோலக்கதாம் குமுக்குனா 
டுபுக்குனா டுமாங்கோலி 
எப்டி போனா எனகென்னா 

கருக்குனா முறுக்குனா 
தவுட்டையதான் எறக்குனா 
இருக்குனா சரக்குனா 
ஒண்டியாந்தா உனகின்னா 

ஆளுமா டோலுமா
ஆளுமா டோலுமா 
ஐசாலங்கடி மாலுமா 
தெறிச்சு கலீச்சுனு 
கிராக்கிவுட்டா சாலுமா 

அறிகல்லு கரிகல்லு 
கொத்துவுட்டா கலக்கலு 
பளுச்சினு பளபளக்குது 
மிட்டா மேல Local-u

Vedhalam - Aaluma Doluma

Sunday, November 13, 2016

அச்சம் என்பது மடமையடா - தள்ளிப் போகாதே

ஓ.. ஒ ஓ.. ஒ ஓ.. ஒ ஓ.. 

ஏனோ வானிலை மாறுதே 
மணித்துளி போகுதே 
மார்பின் வேகம் கூடுதே 
மனமோ ஏதோ சொல்ல வார்த்தை தேடுதே 

கண்ணெல்லாம்.. 
நீயேதான்.. 
நிற்கின்றாய்.. 
விழியின்மேல் நான் கோபம் கொண்டேன்.. 
இமை மூடிடு என்றேன்.. 

நகரும் 
நொடிகள் 
கசையடிப் போலே 
முதுகின் மேலே 
விழுவதினாலே 
வரி வரிக் கவிதை.. 
எழுதும் வலிகள் 
எழுதா மொழிகள் 
எனது.. !! 

கடல் போல பெரிதாக நீ நின்றாய்.. 
சிறுவன் நான் 
சிறு அலை மட்டும் தான் 
பார்க்கிறேன்.. பார்க்கிறேன்..
எரியும் தீயில் எண்ணெய் நீ ஊற்று
நான் வந்து நீராடும் நீரூற்று 

ஓ.. ஊரெல்லாம் கண்மூடித் தூங்கும் 
ஓசைகள் இல்லாத இரவே.. 
ஓ.. நான் மட்டும் தூங்காமல் 
ஏங்கி உன்போல காய்கின்றேன் நிலவே.. 

கலாபம் 
போலாடும் 
கனவில் வாழ்கின்றனே.. 
கை நீட்டி 
உன்னைத்
தீண்டவே பார்த்தேன்.. 
ஏன் அதில் தோற்றேன்.? 
ஏன் முதல் முத்தம் 
தர தாமதம் ஆகுது.? 
தாமரை வேகுது..!

ஓ.. ஒ ஓ.. ஒ ஓ.. 
ஓ.. ஒ ஓ.. ஒ ஓ.. 

தள்ளிப் போகாதே.. 
எனையும் தள்ளிப் போகாச் சொல்லாதே.. 
இருவர் இதழும் மலர் எனும் முள்தானே 
(தள்ளிப் போகாதே.. 
எனையும் தள்ளிப் போகாச் சொல்லாதே.. 
இருவர் இதழும் மலர் எனும் முள்தானே ) 

தேகம் தடை இல்லை 
என நானும் 
ஒரு வார்த்தை சொல்கின்றேன்.. 
ஆனால் அது பொய் தான் 
என நீயும் 
அறிவாய் என்கின்றேன்.. 
அருகினில் வா.. 

ஒ ஒ ஓ.. ஒ ஒ ஓ.. ஒ ஒ ஓ... 
ஒ ஒ ஓ.. ஒ ஒ ஓ.. ஒ ஒ ஓ... 

கனவிலே தெரிந்தாய்.. 
விழித்ததும் ஒளிந்தாய்.. 
கனவினில் தினம் தினம் 
மழைத்துளியாய்ப் பொழிந்தாய்.. 

கண்களில் ஏக்கம்.. 
காதலின் மயக்கம்.. 
ஆனால் பார்த்த நிமிடம் ஒரு விதமானத் தயக்கம்.. 

நொடி நொடியாய் நேரம் குறைய.. 
என் காதல் ஆயுள் கறைய.. 
ஏனோ ஏனோ மார்பில் வேகம் கூட.. 

விதியின் சதி விளையாடுதே.. 
எனை விட்டுப் பிரியாதன்பே.. 
எனை விட்டுப் பிரியாதன்பே.. 

ஏனோ ஏனோ 
ஏனோ ஏனோ 
ஏனோ ஏனோ 
அன்பே..

Achcham Yenbadhu Madamaiyada - Thalli Pogathey

Followers