Pages

Search This Blog

Saturday, December 8, 2018

எனை நோக்கி பாயும் தோட்டா - மாமு பொழுதுபோகல பாடம் பிடிக்கல

மாமு பொழுதுபோகல
பாடம் பிடிக்கல
கண்ணில் பசுமை காணல
காற்று கூட அடிக்கல


ஒரு தாமரை நீரினில்
இல்லாமல் இங்கே ஏன்
இரு மேகலை பாதங்கள்
மண்மீது புண்ணாவதேன்

ஓர் ஓவியம் காகிதம்
கொள்ளாமல் இங்கே ஏன்
அதன் ஆயிரம் ஆயிரம்
வண்ணங்கள் பெண்ணவதேன்

ஓ.....
நான் பிழைப்பேனோ மூச்சு வாங்குதே
நூறையும் தாண்டி காய்ச்சல் ஏறுதே
ஞாபகம் எல்லாம் பாவை ஆகுதே
நாடகம் போலே நாட்கள் போகுதே
ஆயிரம் பூக்கள் தூவ தோன்றுதே
தோன்றிடும்போதே பாவம் தீருதே
காரிகை ஆளே காற்றும் மாறுதே
வானிலை வெப்பம் தோற்று போகுதே

காலை விழிப்பு வந்ததும்
கண்ணில் அவள்முகம்
என்னை புதிய ஒருவனாய்
செய்யும் செய்யும் அறிமுகம்

இது நாள்வரை நாள்வரை
இல்லாத பூந்தோட்டம்
திடு டிப்பேனே டிப்பேனே
எங்கெங்கும் ஏன்வந்தது
உன்னை பார்ப்பது நிச்சயம்
என்றன அன்றாடம்
என்னை சில்லிட வைத்திடும்
பூகம்பம் தான் தந்தது



நான் பிழைப்பேனோ மூச்சு வாங்குதே
நூறையும் தாண்டி காய்ச்சல் ஏறுதே
ஞாபகம் எல்லாம் பாவை ஆகுதே
நாடகம் போலே நாட்கள் போகுதே
எனுனை பார்த்தால் poovav ஞாபகம்
ஏழுஎட்டு நூலாய் வந்து போகணும்
வீட்டுக்கு போனால் அங்கும் உன்முகம்
வீம்புடன் வந்தே வீழ்த்தி பார்க்கணும்

வெண்ணிலா தூரத்து பார்வைகள் போகாதே
அதை என்னிடம்
வாயென்று சொன்னாலும் வராதே
நான்கைந்து வார்த்தைகள்
நான் சேர்க்கிறேன்
வைரக்கல் போல ஒவ்வொன்றும்
நான் கோர்க்கிறேன்
ஏதேனும் பேசாமல் தீராதினி
உடையும் பனி



Enai Noki Paayum Thota - Naan Pizhaippeno

Followers