Pages

Search This Blog

Thursday, December 29, 2016

அன்பே ஆருயிரே - தழுவுது நழுவுது நழுவுது தழுவுது

தழுவுது நழுவுது நழுவுது தழுவுது
கதை ஒன்று எழுது கண்ணளா.... 
ஒரு கணம் ஊடல் மறுகணம் கூடல் ! 
இரண்டையும் கலந்த காவியம் !! 
ஒரு பக்கம் காதல் மறு பக்கம் மோதல் 
இரு பக்கம் கொண்ட நாணயம் நாம் !! 
கதை ஒன்று எழுதுது கண்ணளா 
இலக்கிய மாலை பொழுதிது தான் !! 
ஆடவன் அருகினிலே
ஓ ... ஆஹ் .. ஏழு ... வருகையிலே !
நாணமும் விடை பெருகுதே
ஓர் நாடகம் நடை பெருதே !!
நூல் ஆடை சரிகிறதே !
மேல் ஆடை தெரிகிறதே !
அதை மூட விழைகிறது
மனம் தடுமாறி தவி தவிக்குது !!
ஆதியும் அந்தமும் அம்மம்மா
ஆயிரம் மின்னல்கள் மின்னல்களே
ஜாதக கணக்கு படி
ஒரு ஜோடியும் கலைந்ததடி
முட்டுதல் வழக்கம் அடி !
பின் ஒட்டுதல் பழக்கம் அடி !
நாள் தோறும் அடிச்சிக்கலாம் ஆனாலும் அணைச்சுக்கலாம்..!
வாழ்வோமா விசித்திரமாய் தினம் சலிக்காமல் சிறுப்பிள்ளை தனமா !!
நாள் ஒரு உத்தமும் முத்தமும் என்று போகட்டும் எப்போவும் இப்படியே !!

Anbe Aaruyire - Thazhuvudu

Followers