Pages

Search This Blog

Saturday, December 29, 2018

ஆழ்வார் - மயிலே மயிலே இறகை போடு

மயிலே மயிலே இறகை போடு ஆச வந்தா கடலை போடு
வெடல பையன் கடலை போட்டா வயசு பொண்ணு தாங்க மாட்டா
ஆண் என்ன அழகா என்ன உருக வச்ச மெழுகா
நீ என்ன அசினா நெஞ்சில் ஓட்டிக்கிட்ட பிசினா
ஏழு எட்டு நாளா தூக்கம் கெட்டு வந்து நின்னேனே ஓரங்கட்டு

Come on Baby Lets go Party Tonight
No No Baby You Just Can’t get Me
Come on Baby Lets go Party Tonight
No No Baby You Just Can’t get Me

மயிலே மயிலே இறகை போடு ஆச வந்தா கடலை போடு
வெடல பையன் கடலை போட்டா வயசு பொண்ணு தாங்க மாட்டா

வயசு பொண்ணு உன் வாலிபத்த கன்டாக்கா
விழுவா தொப்புன்னு உன் மேல தான்
குலுக்கும் உண்டி ஏல்லாம் குமரி நீ சிரிச்சாக்கா
மனசில் தீ பற்றும் குப்புன்னு தான்
உள்ளங்கால் தொட்டு என் உச்சி வரைக்கும்
உன் கைகள் பட்டாக்கா மின்னல் அடிக்கும்
வா வா உன்னை நான் கொள்ளை அடிப்பேன்
விளக்கில்லா இருட்டுக்கு வெள்ளை அடிப்பேன்
போயா போ கிட்ட வாயா வா
உன்ன கவுக்க ஆகாது
கேக்க கேக்க நூறு முத்தம் தரணும்
அட நாலு உதடும் நாலு சத்தம் தரணும்

தயிற மத்தால கடையிரது போல தான்
உயிர கண்ணால கடைஞ்சிப்புட்ட
பழத்த பொன்வண்டு கொடையுரது போல தான்
மனதின் உள்ளார கொடஞ்சிப்புட்ட
குத்தால சாரல் தான் உன்னில் இருக்கு
தென்காசி தூறல் தான் என்னில் இருக்கு
ரெண்டும் தான் ஒன்னானா வெள்ளம் இருக்கு
நாளெல்லாம் நீரால மோதல் நமக்கு
புள்ளி மானே வா பசுந்தேனே வா
இன்னும் பொறுத்தா தாங்காதே
நம்ம காட்டில் இப்போ நல்ல மழை தான்
அடி இன்னும் இன்னும் பேஞ்சா என்ன பிழை தான்



Aalvar - Mayile Mayile

ஆழ்வார் - அன்புள்ள காதலி அன்றாடம் என்னை

அன்புள்ள காதலி அன்றாடம் என்னை காதலி
உன்னைப்போல் என்னைப்போல் உலகத்தில் யாரடி
அன்புள்ள காதலா என் மீது ரொம்ப ஆவலா
என்றென்றும் நீதானே இதயத்தின் காவலா
கண்ணாலே கண்ணாலே கவ்வி கவ்விக்கொள்ளவா
தூக்கத்தில் நான் உன்னை தொட்டு தொட்டு கிள்ளவா
உன் கண்ணும் என் கண்ணும் சிக்கி முக்கி கல்லு தான்
உன் தேகம் என் தேகம் ஒன்னுக்குள்ள ஒண்ணுதான்
அன்புள்ள காதலி அன்றாடம் என்னை காதலி
உன்னைப்போல் என்னைப்போல் உலகத்தில் யாரடி

ஐ லவ் யு சொல்கின்ற இருவிழி வானொலி
பொய்வேஷம் போடாத அழகிய காதலி
மின்சார கையாலே நாள்தோறும் நீ தீண்டுடா
உன் காந்த கண்ணாலே உயிரை நீ தூண்டுடா
நான் தேடிடும் தேடிடும் தேவதை நீயடி
உன் ஒவ்வொரு பாகமும் ஓவியம் தானடி
கண்ணாடி பூச்செடி கண்முன்னே நிக்குதே
உன்னை நான் கண்டதும் உள்நாக்கு திக்குதே
புதிர் போட்டதை புதிர் போட்டதை விடை கண்டுக்கொண்டேனே
அதை உன்னிடம் எதிர்பார்த்து தான் அட நேரில் வந்தேனே

ஆண் பாதி பெண் பாதி சிவ சிவ தாண்டவா
உன் போலே என் காதல் உயர்ந்தது ஆண்டவா
நீ எந்தன் நீ எந்தன் உடல் பொருள் ஆவியே
என் கைகள் உன் மேனி திறந்திடும் சாவியே
நான் சொல்வதை கேட்கிற செல்லமே ஓடிவா
என் வெண்ணிலா மேனியில் வேர்த்ததை மூடவா
பெண் என்ற வார்த்தைக்கு அர்த்தங்கள் ஆயிரம்
ஒவ்வொன்றாய் அறிந்திட ஓர் ஜென்மம் போதுமா
இது காதலின் விளையாட்டு தான் அதை கண்டுக்கொள்ளாதே
உன் வார்த்தைகள் வீண் வார்த்தைகள் வெறும் வாயை மெல்லாதே
அன்புள்ள காதலி அன்றாடம் என்னை காதலி
உன்னைப்போல் என்னைப்போல் உலகத்தில் யாரடி
அன்புள்ள காதலா என் மீது ரொம்ப ஆவலா
என்றென்றும் நீதானே இதயத்தின் காவலா



Aalvar - Anbulla Kadhali

ஆழ்வார் - பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல் கோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்வித் திருக்காப்பு
அடியோனோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின் வளமார்பினில் வாழ்கின்ற மங்கையின் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு
படைப்போர் புக்கும் முழங்கும் அப்பஞ்ச சன்னியமும் பல்லாண்டே

ஹரி ஓம் மாதவன் பாதம் என்றும் சரணம்
அவன் தான் நல்லருள் இன்றும் என்றும் தரணும்
அருள் மாமழையை வார்க்கும் நீலனயணம்
அழியா மேன்மை வாழ்வு வாசல் வரணும்
அவன்தான் ரங்கன் அரங்கன்
மறை நூல் ஞான சுரங்கன்
மதுசூதன் மணிவண்ணன்
திருநாமம் பாட பாட இன்பம்
ஹரி ஓம் மாதவன்
ஹரி ஓம் மாதவன் பாதம் என்றும் சரணம்
அவன் தான் நல்லருள் இன்றும் என்றும் தரணும்

கோவிலில் நாள்தொரும் பூவாரம் சூட்டியே பூஜைகள் செய்கின்றவன்
வீட்டினில் அதுபோல தாய் தன்னை போற்றியே சேவைகள் செய்கின்றவன்
அவன் தான் நல்ல மனிதன்
அவன் போல் இல்லை புனிதன்
பால் போல் வெண்மை இதயம்
பரி போல் மென்மை வடிவம்
அவன் தாயாரை தாலாட்டி தாயாகிப் போனானே
ஹரி ஓம் மாதவன்
ஹரி ஓம் மாதவன் பாதம் என்றும் சரணம்
அவன் தான் நல்லருள் இன்றும் என்றும் தரணும்

தங்கையை இன்னும் ஓர் தாயாக போற்றியே பாசங்கள் வார்க்கின்றவன்
தாயினும் மேலான அன்பை தான் காட்டியே நேசங்கள் வளர்க்கின்றவன்
இது தான் நல்ல குடும்பம்
இதில் தான் தெய்வம் விளங்கும்
வாழும் மூவர் உறவும் வண்ண தமிழின் வடிவம்
இது எந்நாளும் ஆனந்தம் கொண்டாடும் வீடாகும்
ஹரி ஓம் மாதவன்
ஹரி ஓம் மாதவன் பாதம் என்றும் சரணம்
அவன் தான் நல்லருள் இன்றும் என்றும் தரணும்



Aalvar - Pallaandu Pallaandu

ஆழ்வார் - பிடிக்கும் உன்னை பிடிக்கும்

பிடிக்கும் உன்னை பிடிக்கும் அழகா உன்னை பிடிக்கும்
ஆகாயா வெண்ணிலவே பிடிக்கும் ரொம்ப பிடிக்கும்
பிடிக்கும் உன்னை பிடிக்கும் அழகா உன்னை பிடிக்கும்
ஆகாயா வெண்ணிலவே பிடிக்கும் ரொம்ப பிடிக்கும்

அழகாய் இருப்பாய் எனக்கு பிடிக்கும்
அழகான சிரிப்பை உலகக்கு பிடிக்கும்
அழகாய் அணைப்பாய் எனக்கு பிடிக்கும்
அழகான தமிழை உலகக்கு பிடிக்கும்

பிடிக்கும் உன்னை பிடிக்கும் அழகா உன்னை பிடிக்கும்
ஆகாயா வெண்ணிலவே பிடிக்கும் ரொம்ப பிடிக்கும்
பிடிக்கும் உன்னை பிடிக்கும் அழகா உன்னை பிடிக்கும்
ஆகாயா வெண்ணிலவே பிடிக்கும் ரொம்ப பிடிக்கும்

காபுல் திராட்சை போன்ற கண்கள் பிடிக்கும்
காஷ்மீர் ஆப்பிள் போன்ற கண்ணம் பிடிக்கும்
ரோஜாப்பூ போன்ற உன் தேகத்தை பிடிக்கும்
ரேஸ் காரைப் போன்ற உன் வேகத்தை பிடிக்கும்
தங்கம் போல் இருக்கும் உன் தோளை பிடிக்கும்
தங்கம் போல் மின்னிடும் உன் மார்பை பிடிக்கும்
உன்னோட பார்வை ஒவ்வொன்றும் பிடிக்கும்
உன்னோட வார்தைகள் எல்லாமே பிடிக்கும்
சின்ன பிள்ளை போன்ற உள்ளம் பிடிக்கும்
நீ கொஞ்சும் போது சொல்லும் பொய்கள் பிடிக்கும்
அன்றாடம் நீ செய்யும் இம்சைகள் பிடிக்கும்
அங்கங்கே நீ வைக்கும் இச்சுக்கள் பிடிக்கும்
கண்ணத்தில் செய்யும் காயங்கள் பிடிக்கும்
காயங்கள் சொல்லிடும் வேதங்கள் பிடிக்கும்
அப்பப்போ நேரும் ஊடல்கள் பிடிக்கும்
ஊடல்கள் தீர்ந்ததும் கூடல்கள் பிடிக்கும்

பிடிக்கும் உன்னை பிடிக்கும் அழகா உன்னை பிடிக்கும்
ஆகாயா வெண்ணிலவே பிடிக்கும் ரொம்ப பிடிக்கும்
பிடிக்கும் உன்னை பிடிக்கும் அழகா உன்னை பிடிக்கும்
ஆகாயா வெண்ணிலவே பிடிக்கும் ரொம்ப பிடிக்கும்

பிடிக்கும் பிடிக்கும் பிடிக்கும்..
ம்ம்ம்ம்…ம்ம்…ம்ம்ம்…



Aalvar - Pidikkum unnai pidikkum

Friday, December 28, 2018

சிந்தாமல் சிதராமல் - சற்றுமுன் கிடைத்த தகவல்படி

சற்றுமுன் கிடைத்த தகவல்படி
தொலைந்துபோனது என் இதயமடி
உயிரே என் உயிரே என் உயிரே உயிரே...

சற்றுமுன் கிடைத்த தகவல்படி
தொலைந்துபோனது  என்  இதயமடி
உயிரே என் உயிரே என் உயிரே உயிரே...

உற்று பார்க்கும் விதம் புரிந்ததடி
இளமை சிறகடித்து பறந்ததடி
உயிரே என் உயிரே என் உயிரே உயிரே...

நிலை மாறாமல்
தலை சாயாமல்
அடி உனக்கே வாழ்ந்திருப்பேன்....

சற்றுமுன் கிடைத்த தகவல்படி
தொலைந்துபோனது என் இதயமடி
உயிரே என் உயிரே என் உயிரே உயிரே...

மாளிகையாய் மலர் மாளிகையாய்
உன் மனதினை அலங்கரிப்பேன்
தேவி உந்தன் கண்களில்
நான் தினசரி அவதரிப்பேன்

தீவிரமாய் தினம் தீவிரமாய்
உன் தேடலை அனுமதிப்பேன்.
தீண்டும்போது நேர்ந்திடும்
உன் தவறுகள் அனுசரிப்பேன்

முதல் நாள் எனை தீண்டினாய்
மறுனாள் எனை பூட்டினாய்

சங்கத் தமிழ் போல உன் மணம்
சங்கமிக்கும்போது சந்தனம்

இதழ் ஊராமல் இமை தேடாது
உன் நினைவால் நிலைத்திருப்பேன்....

சற்றுமுன் கிடைத்த தகவல்படி
தொலைந்துபோனது என் இதயமடி
உயிரே என் உயிரே என் உயிரே உயிரே...

யாத்திரைகள் என் யாத்திரைகள்
உன் விழிகளில் நிகழ்கிறதே...
ஆசை கேட்கும் கேள்விகள்
அட நண்பகள் குளிர்கிறதே...

ராத்திரிகள் என் ராத்திரிகள்
மிக ரகசியம் ஆகிறதே
நாளும் பூக்கும் நாபகம்
அட வன்முறை பேசியதே...

எதனால் இமை பார்த்தது
எதனால் இதழ் கோர்த்தது
வங்கக்கடல் ஈரம் போகுமா
இந்த புதிர் காதல் ஆகுமா....

இமை மூடாமல்
இரை தேடாமல்
உன் உணர்வால் விழித்திருப்பேன்...

சற்றுமுன் கிடைத்த தகவல்படி
தொலைந்துபோனது என் இதயமடி
உயிரே என் உயிரே என் உயிரே உயிரே...

உற்று பார்க்கும் விதம் புரிந்ததடி
இளமை சிறகடித்து பறந்ததடி
உயிரே என் உயிரே என் உயிரே உயிரே...

லால லால லலா லல லல லல்லா...
லால லால லலா லல லல லல்லா...
லலலா லல லலலா லல லலலா....



Sindhamal Sitharamal - Satrumun Kidaitha Thagavalpadi

அற்புதம் - நீ மலரா மலரா மலரானால் எந்தன் பேரே பூ

நீ மலரா மலரா மலரானால் எந்தன் பேரே பூ
வாசம் !!

நீ மழைய மழைய மழை ஆனால் எந்தன் பேரே மண்
வாசம் !!

ஒரே சுவாசமே… ஜோடி ஜீவன் வாழுமே… உயிரே
உயிரே

பிறந்தாயே எனக்காய் பிறந்தாயே

நீ கூட எனக்கும் ஒரு தாயே

நீ மலரா மலரா மலரானால் எந்தன் பேரே பூ
வாசம் !!

வாழாமலே வாழ்ந்த நாள் எந்த நாளோ ?

பார்க்காமல் நாம் இருவரும் இருந்த நாளே !!

அட காதல் என்பதென்ன இன்ப சிகிச்சை

இது இரண்டு நபர் ஒன்றாய் எழுதும் பரிட்சை !!

தினம் உன் பேரயே நான் கூறியே உயிர் வாழ்கிறேன் !!

நீ மலரா மலரா மலரானால் எந்தன் பேரே பூ
வாசம் !!

காற்றொடு நான் ஈரமாய் சேர்கிறேன் !!

மரமாகி நான் ஈரதை ஈர்க்கிறேன் !!

என் அந்தபுரம் எங்கும் சாரல் அலைகள்

என் நந்தவனம் எல்லாம் ஈர இலைகள்

ஒரு மழையோடு தான்

வெய்யில் சேர்ந்ததே நம் காதலே

நீ மலரா மலரா மலரானால் எந்தன் பேரே பூ
வாசம் !!

நீ மழைய மழைய மழை ஆனால் எந்தன் பேரே மண்
வாசம் !!

ஒரே சுவாசமே… ஜோடி ஜீவன் வாழுமே… உயிரே
உயிரே

பிறந்தாயே எனக்காய் பிறந்தாயே

நீ கூட எனக்கும் ஒரு தாயே



Arputham - Nee Malara Malara

ஆனந்தம் - என்ன இதுவோ என்னைச் சுற்றியே

என்ன இதுவோ என்னைச் சுற்றியே
புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால்
கனவில் ஒரு சத்தம்
நேற்று பார்த்தேன் நிலா முகம்
தோற்று போனேன் ஏதோ சுகம்
ஏ தென்றல் பெண்ணே
இது காதல் தானடி
உன் கண்களோடு
இனி மோதல் தானடி

என்ன இதுவோ என்னைச் சுற்றியே
புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால்
கனவில் ஒரு சத்தம்

காதலே வாழ்க்கையின் வேதம் என்று ஆனதே
கண்களால் ஸ்வாசிக்க கற்று தந்தது
பூமியே சுழல்வதாய் பள்ளிப்பாடம் சொன்னது
இன்று தான் என் மனம் ஏற்றுக்கொண்டது
ஓஹோ காதலி
என் தலையணை நீ என நினைத்துக் கொள்வேன்
அடி நான் தூங்கினால்
அதை தினம் தினம் மார்புடன் அணைத்துக் கொள்வேன்
கோடைக் கால பூங்காற்றாய்
எந்தன் வாழ்வில் வீசினாய்

என்ன இதுவோ என்னைச் சுற்றியே
புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால்
கனவில் ஒரு சத்தம்
நேற்று பார்த்தேன் நிலா முகம்
தோற்று போனேன் ஏதோ சுகம்
ஏ தென்றல் பெண்ணே
இது காதல் தானடி
உன் கண்களோடு
இனி மோதல் தானடி

புத்தகம் புரட்டினால் பக்கம் எங்கும் உன் முகம்
பூமியில் வாழ்வதாய் இல்லை ஞாபகம்
கோவிலின் வாசலில் உன் செருப்பைத் தேடுவேன்
கண்டதும் நொடியிலே பக்தன் ஆகுவேன்
ஓஹோ காதலி
என் நழுவிய கைக்குட்டை எடுப்பது போல்
சாலை ஓரமாய்
நீ நடப்பதை குனிந்து நான் ரசித்திடுவேன்
உன்னைப் பார்க்கும் நாளெல்லாம்
ஸ்வாசக் காற்று தேவையா

என்ன இதுவோ என்னைச் சுற்றியே
புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால்
கனவில் ஒரு சத்தம்
நேற்று பார்த்தேன் நிலா முகம்
தோற்று போனேன் ஏதோ சுகம்
ஏ தென்றல் பெண்ணே
இது காதல் தானடி
உன் கண்களோடு
இனி மோதல் தானடி



Anandham - Enna Ithuvo Ennai Suttriye

Followers