Pages

Search This Blog

Friday, February 3, 2017

சின்ன மாப்பிள்ளை - காட்டு குயில் பாட்டுச் சொல்ல

காட்டு குயில் பாட்டுச் சொல்ல
வீட்டுக் கிளி கேட்டுக் கொள்ள
ஒட்டி வந்த தாளமே
கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே
பட்டுக்கிளி நானுமே

காட்டு குயில் பாட்டுச் சொல்ல
வீட்டுக் கிளி கேட்டுக் கொள்ள
ஒட்டி வந்த தாளமே
கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே
பட்டுக்கிளி நானுமே

மனசுல திறந்தது மணிக் கதவு
மரகத பதுமையை இனி தழுவு
இடையில விழுந்தது இளமனசு
இனிக்கிற சுகமது பல தினுசு
நாளெல்லாம் ராகம் பாடுதே தேகம்
வாழ்வெல்லாம் யோகம் வாழ்த்துதே யாவும்
விதவிதமா விருந்து வச்சு
விழி வழியே மருந்து வச்சு
விரல் தொட அதில் பல சுகம் வரும் பொழுதாச்சு...

காட்டு குயில் பாட்டுச் சொல்ல
வீட்டுக் கிளி கேட்டுக் கொள்ள
ஒட்டி வந்த தாளமே
கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே
பட்டுக்கிளி நானுமே
 
காட்டு குயில் பாட்டுச் சொல்ல
வீட்டுக் கிளி கேட்டுக் கொள்ள

விழியிலே தெரியுது புதுக் கணக்கு
விடியிற வரையில் அது எனக்கு
தடைகளை கடந்தது மலை அருவி
தனிமையில் மறந்தது இளங் குருவி
தேகமே தேனா தேடினேன் நானா
மோகம்தான் வீணா மூடுதே தானா
தொடத் தொடத்தான் தொடர்கதையா
பட படத்தான் பல சுவையா
அடிக்கடி மயங்குற வயசிது தெரியாதா...

காட்டு குயில் பாட்டுச் சொல்ல
வீட்டுக் கிளி கேட்டுக் கொள்ள
ஒட்டி வந்த தாளமே
கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே
பட்டுக்கிளி நானுமே

காட்டு குயில் பாட்டுச் சொல்ல
வீட்டுக் கிளி கேட்டுக் கொள்ள
ஒட்டி வந்த தாளமே
கொட்டும் கெட்டி மேளமே

Chinna Mapillai - Kaatu Kuyil Paatu

வாரணம் ஆயிரம் - ஒ சாந்தி சாந்தி ஒ சாந்தி

நீ இன்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
வழி எங்கும் உந்தன் முகம் தான்
வலி கூட இங்கே சுகம் தான்

தொடுவானம் சிவந்து போகும்
தொலை தூரம் குறைந்து போகும்
கரைகின்ற நொடிகளில்
நான் நெருங்கி வந்தேனே

இனி உன்னை பிரிய மாட்டேன்
துளி தூரம் நகர மாட்டேன்
முகம் பார்க்க தவிக்கிறேன்
என் இனிய பூங்காற்றே

ஒ சாந்தி சாந்தி ஒ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி
நான் வந்தேன் வந்தேன் உன்னை தேடி… ஒ

நீ இன்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
உன்னை காணும் நேரம் வருமா
இரு கண்கள் மோட்சம் பெறுமா

விரலோடு விழியும் வாடும்
விரைகின்ற காலும் நோகும்
இருந்தாலும் வருகிறேன்
உன் மடியில் நான் தூங்க….
எனை வந்து உரசும் காற்றே
அவளோடு கனவில் நேற்றே
கைகோர்த்து நெருங்கினேன்
கண் அடித்து நீ ஏங்க

ஒ சாந்தி சாந்தி ஒ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி
நான் வந்தேன் வந்தேன் உன்னை தேடி

ஒ சாந்தி சாந்தி ஒ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி
நான் வந்தேன் வந்தேன் உன்னை தேடி

Vaaranam Aayiram - Oh Shanthi Shanthi

வாரணம் ஆயிரம் - அனல் மேலே பனித்துளி

பெண்: அனல் மேலே பனித்துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி
இவைதானே இவள்இனி
இமை இரண்டும் தனித்தனி
உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி
அனல் மேலே பனித்துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி
இவைதானே இவள்இனி
இமை இரண்டும் தனித்தனி
உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி

(இசை...)

பெண்: எந்தக்காற்றின் அலாவளில்
மலர் இதழ்கள் விரிந்திடுமோ
எந்த தேவ வினாடியில்
மலரிதழ் திறந்திடுமோ
ஒரு சிறு வலி இருந்ததுவே
இதயத்திலே இதயத்திலே
உனது இருவிழி தடவியதால்
அவிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே
உதிரட்டுமே உடலின் திரை
அதுதான் இனி நிலாவின் கரை கரை (அனல் மேலே பனித்துளி...)

(இசை...)

பெண்: சந்தித்தோமே கனாக்களில்
சில முறையா பல முறையா
அந்தி வானில் உலாவினோம்
அது உனக்கு நினைவில்லையா
இரு கரைகளை உடைத்திடவே
பெருகிடுவாய் கடல் அலையே
இரு இரு உயிர் தத்தளிக்கையில்
வழிசொல்லுமா கலங்கரையே
உனதலைகள் எனை அடித்து
கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட (அனல் மேலே பனித்துளி...)

Vaaranam Aayiram - Annal Mele Panithuli

வாரணம் ஆயிரம் - அடியே கொல்லுதே

அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே...
உலகம் சுருங்குதே... இருவரில் அடங்குதே...
உன்னோடு நடக்கும் ஒவ்வொரு நொடிக்கும்
அர்த்தங்கள் சேர்ந்திடுதே...
என் காலை நேரம் என் மாலை வானம்
நீயின்றி காய்ந்திடுதே...
(அடியே கொல்லுதே...)

இரவும் பகலும் உன்முகம்
இரையைப் போலே துரத்துவதும் ஏனோ
முதலும் முடிவும் நீயென
தெரிந்த பின்பு தயங்குவதும் ஏனோ

வாடைக் காற்றினில் ஒரு நாள்
ஒரு வாசம் வந்ததே
உன் நேசம் என்றதே
உந்தன் கண்களில் ஏதோ
மின்சாரம் உள்ளதே
என் மீது பாய்ந்ததே
மழைக்காலத்தில் சரியும்
மண் சரிவைப் போலவே மனமும்
உனைக் கண்டதும் சரியக் கண்டேனே...
(அடியே கொல்லுதே...)

அழகின் சிகரம் நீயடி
கொஞ்சம் அதை நான் தள்ளி நடப்பேனே
ஒரு சொல் ஒரு சொல் சொல்லடி
இந்தக் கணமே உன்னை மணப்பேனே

சொன்னால் வார்த்தை என் சுகமே
மயில் தோகை போலவே என் மீது ஊருதே
எல்லா வானமும் நீலம் சில நேரம் மாத்திரம்
செந்தூரம் ஆகுதே
எனக்காகவே வந்தாய்
என் நிழல் போலவே நின்றாய்
உனைத் தோற்று நீ என்னை வென்றாயே...

அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே...
உலகம் சுருங்குதே... இருவரில் அடங்குதே...

உன்னோடு நடக்கும் ஒவ்வொரு நொடிக்கும்
அர்த்தங்கள் சேர்ந்திடுதே...
என் காலை நேரம் என் மாலை வானம்
நீயின்றி காய்ந்திடுதே..

Vaaranam Aayiram - Adiye Kolluthey

அம்மன் கோயில் கிழக்காலே - பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே

ஆ : பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம் கச்சேரி எப்போது

பெ : பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம் கச்சேரி எப்போது
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா

ஆ : காத்துல சூடம் போல கரையுரேன் உன்னால
பெ : காத்துல சூடம் போல கரையுரேன் உன்னால
கண்ணாடி வல முன்னாடி விழ என் தேகம் மெலிஞ்சாச்சு
கல்யாண வரம் உன்னால பெறும் நன்னால நெனச்சாச்சு
ஆ : சின்ன வயசுப்புள்ள கன்னி மனசுக்குள்ள வன்னக்கனவு வந்ததேன்
பெ : கல்யாணம் கச்சேரி எப்போது மனசுப்
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம் கச்சேரி எப்போது

பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா

ஆ : வாடையா வீசும் காத்து வலைக்குதே எனப்பாத்து
பெ : வாங்களேன் நேரம் பாத்து வந்து எனக் காப்பாத்து
குத்தால மழ என் மேல விழ அப்போதும் சூடாச்சு
எப்போதும் என தப்பாம அண என் தேகம் ஏடாச்சு
மஞ்சக் குளிக்கையில நெஞ்சு எரியுதுங்க கொஞ்சம் அணச்சிக் கொள்ளய்யா
கல்யாணம் கச்சேரி எப்போது
மனசுப்
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம் கச்சேரி எப்போது

ஆ : பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா

Amman Kovil Kizhakale - Poove Eduthu

அம்மன் கோயில் கிழக்காலே - நம்ம கடை வீதி கலக்கலக்கும்

ஆ : நம்ம கடை வீதி கலக்கலக்கும்
என் அக்காமக அவ நடந்து வந்தா
குழு : ஆமா சொல்லு
ஆ :நம்ம பஸ் ஸ்டாண்டே பளப்பளக்கும்
ஒரு பச்சைக்கிளி அது பறந்து வந்தா
குழு : அப்படி சொல்லு     
ஆ : அவ பின்னி முடிச்ச அவ ரெட்டை சடையும்
நல்ல எட்டு எடுத்து அவ வச்ச நடையும்
தூண்டில் ஒண்ணு போட்டதைப் போல்
சுண்டி சுண்டி வந்திழுக்கும்
கடை வீதி கலக்கலக்கும்
என் அக்காமக
குழு : அவ நடந்து வந்தா

ஆ : ஒரு சிங்காரப் பூங்கொடிக்கு ஒரு சித்தாட தானெடுத்து
அவ சில்லுன்னு சிரிக்கையிலே
குழு : அடி ஐயடி ஐயா
ஆ : சிறு வெள்ளிக் கொலுசெதுக்கு 
குழு : அடி ஐயடி ஐயா
ஆ : கண்ணாலே சம்மதம் சொன்னா கைய புடிச்சா ஒத்துக்குவா
கல்யாணம் பண்ணணுமின்னா வெக்கப்படுவா
வேறெதும் சங்கடமில்ல சங்கதி எல்லாம் கத்துக்குவா
விட்டு விலகி நின்னா கட்டிப்புடிப்பா
வெட்ட வெளியில்
குழு : ஐயய்யோ
ஆ : ஒரு மெத்தை விரிச்சேன்
குழு : ஐயய்யய்யோ
ஆ : மொட்டு மலர தொட்டு பறிச்சேன்
மெல்ல சிரிச்சா 

ககக கடை வீதி கலக்கலக்கும்
என் அக்காமக
குழு : அவ நடந்து வந்தா
ஆ : நம்ம பஸ் ஸ்டாண்டே பளப்பளக்கும்
ஒரு பச்சைக்கிளி
குழு : அது பறந்து வந்தா
                       
ஆ : அடி முக்காலும் காலும் ஒன்னு
இனி உன்னோட நானும் ஒண்ணு
அடி என்னோட வாடிப்பொண்ணு
குழு : அடி ஐயய்யோ
ஆ : சிறு செம்மீனை போல கண்ணு
குழு : அடி ஐயய்யோ
ஆ : ஓய்..ஒன்னாக கும்மியடிப்போம்
ஒத்து ஒழைச்சா மெச்சிக்குவோம்
விட்டாக்கா உன் மனசை கொள்ளையடிப்பேன்
கல்யாணப் பந்தலக்கட்டி பத்திரிக்கையும் வச்சுக்குவோம்
இப்போது சொன்னதை எல்லாம் செஞ்சு முடிப்போம்
தங்கக் குடமே
குழு : ஐயய்யோ
ஆ : புது நந்தவனமே
குழு : ஐய்யய்யோ
சம்மதம் சொல்லு இந்த இடமே இன்பச் சுகமே

ஆ : அடடா கடை வீதி கலக்கலக்கும்
என் அக்காமக...
அய்..அப்பா! என்ன அண்ணே இந்த அடி அடிச்சிட்டீங்க
ஆ : யாரோட அக்கா மகடா டாய் 
குழு : அண்ணனோட அக்கா மக
ஆ :ஆங்
குழு : அவ நடந்து வந்தா
ஆ :நம்ம பஸ் ஸ்டாண்டே பளப்பளக்கும்
குழு : அண்ணனோட பச்சைக்கிளி
ஆ :ஹேஹே ஹேய்
குழு : அது பறந்து வந்தா
ஆ :அவ பின்னி முடிச்ச அவ ரெட்டை சடையும்
நல்ல எட்டு எடுத்து அவ வச்ச நடையும்
தூண்டில் ஒண்ணு போட்டதைப் போல்
சுண்டி சுண்டி வந்திழுக்கும்

கடை வீதி கலக்கலக்கும்
என் அக்காமக
குழு : அவ நடந்து வந்தா
ஆ :நம்ம பஸ் ஸ்டாண்டே பளப்பளக்கும்
ஒரு பச்சைக்கிளி
குழு : அது பறந்து வந்தா

Amman Kovil Kizhakale - Kada Veedhi

அம்மன் கோயில் கிழக்காலே - சின்ன மணிக்குயிலே மெல்ல வரும்

சின்ன மணிக்குயிலே……. மெல்ல வரும் மயிலே……

சின்ன மணிக்குயிலே மெல்ல வரும் மயிலே
எங்கே உன் ஜோடி நான் போறேன் தேடி
இங்கே உன் ஜோடியில்லாம கேட்டாக்கா பதிலும் சொல்லாம
குக்கூ எனக் கூவுவதேனடி கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ
சின்ன மணிக் குயிலே மெல்ல வரும் மயிலே

நில்லாத வைகையிலே நீராடப் போகையிலே
சொல்லாத சைகையிலே நீ ஜாட செய்கயிலே
கல்லாகிப் போனேன் நானும் கண் பார்த்தா ஆளாவேன்
கைசேரும் காலம் வந்தா தோளோடு தோளாவேன்
உள்ள கணத்ததடி ராகம் பாடி நாளும் தேடி
நீ அடிக்கடி அணைக்கனும் கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ

சின்ன மணிக்குயிலே மெல்ல வரும் மயிலே
எங்கே உன் ஜோடி நான் போறேன் தேடி
இங்கே உன் ஜோடியில்லாம கேட்டாக்கா பதிலும் சொல்லாம
குக்கூ எனக் கூவுவதேனடி கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ

பட்டுத் துணியுடுத்தி உச்சி முடி திருத்தி
தொட்டு அடியெடுத்து எட்டி நடந்த புள்ள
உன் சேல காத்தில் ஆட என் நெஞ்சும் சேர்ந்தாட
உன் கூந்தல் வாசம் பாத்து கை அள்ளும் கூத்தாட
மாராப்பு சேலையில நூலப்போல நானிருக்க
நான் சாமிய வேண்டுறேன் கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ

சின்ன மணிக்குயிலே மெல்ல வரும் மயிலே
எங்கே உன் ஜோடி நான் போறேன் தேடி
இங்கே உன் ஜோடியில்லாம கேட்டாக்கா பதிலும் சொல்லாம
குக்கூ எனக் கூவுவதேனடி கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ
அடி தன்னன்ன தன்னன்னா
தனனன தன்னன்ன தன்னன்னா

Amman Kovil Kizhakale - Chinnamani Kuyile

Followers