Pages

Search This Blog

Friday, December 30, 2016

வீரா - கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட

கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட

கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட
காற்றிலே பரவும் ஒலிகள்
கனவிலே மிதக்கும் விழிகள்
கண்டேன் அன்பே அன்பே
ஓ… அன்பில் வந்த ராகமே
அன்னை தந்த கீதமே
அன்பில் வந்த ராகமே
அன்னை தந்த கீதமே
என்றும் உன்னை பாடுவேன்
மனதில் இன்ப தேனும் ஊறும்

கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
மாங்குயில் கூவுது மாமரம் பூக்குது
மேகம் வந்து தாலாட்ட
போன் மயில் ஆடுது வெண்பனி தூவுது
பூமி எங்கும் சீராட்ட
ஆலம் விழுது ஆட அதில் ஆசை ஊஞ்சலாட
ஆலம் விழுது ஆட அதில் ஆசை ஊஞ்சலாட
அன்னங்களின் ஊர்வலம்…..
ச க ரி ம க ம ம ட ப நி ட ச நி ரி நி
சுவாரங்களின் தோரணம்
எங்கெங்கும் பாடுது காதல் கீதங்களே
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
மாதவன் பூங்குழல் மந்திர கீதத்தில்
மாதர் தம்மை மறந்தாட
ஆதவன் கரங்களின் ஆதரவால் பொன்னே
ஆற்றில் பொர்க்கோள் அலையாட
காலை பனியில் ரோஜா புது கவிதை பாடி ஆட
காலை பனியில் ரோஜா புது கவிதை பாடி ஆட
இயற்கையின் அதிசயம்
ச க ரி ம க ம ம ட ப நி ட ச நி ரி நி
வானவில் ஓவியம்….
எங்கெங்கும் பாடுது காதல் கீதங்களே
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட

கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட
காற்றிலே பரவும் ஒலிகள்
கனவிலே மிதக்கும் விழிகள்
கண்டேன் அன்பே அன்பே
அன்பில் வந்த ராகமே
அன்னை தந்த கீதமே
அன்பில் வந்த ராகமே
அன்னை தந்த கீதமே
என்றும் உன்னை பாடுவேன்
மனதில் இன்ப தேனும் ஊறும்

கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட

Veera - Konji Konji

வீரா - மலை கோயில் வாசலில்

ஓ…
மலை கோயில் வாசலில்
கார்த்திகை தீபம் மின்னுதே
விளக்கேற்றும் வேளையில்
ஆனந்த கானம் சொல்லுதே

முத்து முத்து சுடரே சுடரே
கொடு வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே
தொடு ஆயிரம் சுகங்களையே

முத்து முத்து சுடரே சுடரே
கொடு வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே
தொடு ஆயிரம் சுகங்களையே

மலை கோயில் வாசலில்
கார்த்திகை தீபம் மின்னுதே
விளக்கேற்றும் வேளையில்
ஆனந்த கானம் சொல்லுதே
ஓ…
நாடகம் ஆடிய பாடகன்.. ஓ..
நீ இன்று நான் தொடும் காதலன்..ஓ..

நீ சொல்ல நான் மெல்ல மாறினேன்
நன்றியை வாய் விட்டு கூறினேன்

தேர் அழகும் சின்ன பேர் அழகும்
உன்னை சேராத உடன் வாராதா

மான் அழகும் கெண்டை மீன் அழகும்
கண்கள் காட்டாத இசை கூட்டாத

பாலாடை இவன் மேலாட
வண்ண நூலாடை இனி நீயாகும்
மலை கோயில் வாசலில்
கார்த்திகை தீபம் மின்னுதே
விளக்கேற்றும் வேளையில்
ஆனந்த கானம் சொல்லுதே

முத்து முத்து சுடரே சுடரே
கொடு வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே
தொடு ஆயிரம் சுகங்களையே

மலை கோயில் வாசலில்
கார்த்திகை தீபம் மின்னுதே
நான் ஒரு பூச்சரம் ஆகவோ..
நீழ் குழல் மீதினில் ஆடவோ..

நான் ஒரு மெல்லிசை ஆகவோ..
நாளும் உன் நாவினில் ஆடவோ

நான் படிக்கும் தமிழ் கீர்த்தனங்கள்
இங்கு நாள் தோரும் உந்தன் சீர் பாடும்

பூ மரத்தில் பசும் பொன் நிறத்தில்
வளை பூத்தாடும் உந்தன் பேர் பாடும்

மா கோலம் மழை நீர் கோலம்
வண்ண நாள் காணும் இந்த ஊர்கோலம்
மலை கோயில் வாசலில்
கார்த்திகை தீபம் மின்னுதே

விளக்கேற்றும் வேளையில்
ஆனந்த கானம் சொல்லுதே

முத்து முத்து சுடரே சுடரே
கொடு வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே
தொடு ஆயிரம் சுகங்களையே

முத்து முத்து சுடரே சுடரே
கொடு வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே
தொடு ஆயிரம் சுகங்களையே

மலை கோயில் வாசலில்
கார்த்திகை தீபம் மின்னுதே
விளக்கேற்றும் வேளையில்
ஆனந்த கானம் சொல்லுதே

Veera - Malai Kovil Vaasalil

வேலைக்காரன் - வா வா வா கண்ணா வா

வா வா வா கண்ணா வா
வா வா வா வா கண்ணா வா
தா தா தா தா கவிதை தா

உனக்கொரு சிறுகதை நான் இனிமையில்
தொடத் தொட தொடர்கதை தான் தனிமையில்
உனக்கொரு சிறுகதை நான்
தொடத் தொட தொடர்கதை தான்
உருகி உருகி இதைப் படித்திட
வா வா வா வா கண்ணா வா
வா வா வா

வானில் காணும் வானவில்லின் வண்ணம் ஏழு வண்ணமோ
தோகை உந்தன் தேகம் சூட மேகமாலை பின்னுமோ

காணும் இந்த பூக்கள் மேலே காயம் என்ன காயமோ
காற்சலங்கையோடு வண்டு பாடிச் சென்ற மாயமோ

நூறு நூறு தீபமாய் வானில் அங்கு கார்த்திகை
வாழும் காதல் சின்னமாய் ஆகும் எங்கள் யாத்திரை

நாலு கண்கள் பாதை போட
நாகரீகம் தொடர்ந்தது

வா வா வா வா கண்ணா வா
தா தா தா தா கவிதை தா

எனக்கொரு சிறுகதை நீ இனிமையில்
தொடத் தொட தொடர்கதை நீ தனிமையில்
எனக்கொரு சிறுகதை நீ
தொடத் தொட தொடர்கதை நீ
உருகி உருகி உனைப் படித்திட
வா வா வா அன்பே வா
வா வா வா

ஆசையோடு பேச வேண்டும் ஆயுள் இங்கு கொஞ்சமே
ஆவலாக வந்த பின்னும் தஞ்சம் இந்த நெஞ்சமே

ஆசை கொண்ட தேகம் ரெண்டு நீதி மன்றம் போகுமே
பேசத் தேவை இல்லை என்றே அங்கு தீர்ப்பு ஆகுமே

ராக வீணை போலவே நானும் வந்து போகவோ
தேகம் வீணை ஆகவே தேவ கீதம் பாடவோ

நானும் நீயும் காதல் கைதி
எண்ண எண்ண இனிக்குது

வா வா வா அன்பே வா
தா தா தா அமுதம் தா

காளிதாசன் காண வேண்டும் காவியங்கள் சொல்லுவான்
கம்ப நாடன் உன்னை கண்டு சீதை என்று துள்ளுவான்

ஜாஜஹானை பார்த்ததில்லை நானும் உன்னை பார்க்கிறேன்
தாகம் கொண்ட தேகம் ஒன்று பாடும் பாடல் கேட்கிறேன்

தாஜ்மஹாலின் காதிலே ராம காதை கூறலாம்
மாறும் இந்த பூமியில் மதங்கள் ஒன்று சேரலாம்

பாதி நீயும் பாதி நானும்
ஜோதியாக இணைந்திட

வா வா வா வா கண்ணா வா
தா தா தா தா கவிதை தா

எனக்கொரு சிறுகதை நீ

இனிமையில்

தொடத் தொட தொடர்கதை நீ

தனிமையில்

எனக்கொரு சிறுகதை நீ…ஆ…
தொடத் தொட தொடர்கதை நீ…ஆ…
உருகி உருகி உனைப் படித்திட
வா வா வா அன்பே வா
வா வா வா

Velaikaran - Va Va Va Kanna

வென்னிலா கபடி குழு - லேச பறக்குது மனசு மனசு

காதல் பிறக்கின்ற பருவம் பருவம்
மௌனம் புரிகின்ற தருனம் தருனம்
கண்கள் கலக்கின்ற நிமிடம் நிமிடம்
கால்கள் தொடர்கின்ற நடனம் நடனம்

லேச பறக்குது மனசு மனசு
ஏதோ நடக்குது வயசுல
லேச நழுவுது கொலுசு கொலுசு
எங்கே விழுந்தது தெரியல

சுண்டெலி வளையில நெல்லப் போல
அந்த உன் நெனப்ப எனக்குள்ள சேர்க்கிற
அள்ளிப் பூ கொளத்துல
கல்ல போல் அந்த
கண் விழி தாக்கிட
சுத்தி சுத்தி நின்ன

கருசாங்குருவிக்கு மயக்கம் மயக்கம்
கனவுல தெனமோ மெதக்கும் மெதக்கும்
காதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும்
சிறகால் வானத்தை
இடிக்கும் இடிக்கும்

லேச பறக்குது மனசு மனசு
ஏதோ நடக்குது வயசுல
லேச நழுவுது கொலுசு கொலுசு
எங்கே விழுந்தது தெரியல

தத்தி தத்தி போகும்
காய்ச புல்ல போலே
பொத்தி வெச்சி தானே
மனசு இருந்ததே
திருவிழா கூடத்தில்
தோலையுர சுகமா

தொண்ட குழி தாண்டி
வார்த்தை வர வில்ல
என்னனெவோ பேச
உதடு நெனச்சது
பார்வையை பார்த்ததும்
இதமா பதறுது

ராதிரி பகல தான்
நெஞ்சில ராட்டினம் சுத்துதடி

பூடின வீடில தான்
புதுச பட்டாம் பூசி பறக்குதட

கருசாங்குருவிக்கு மயக்கம் மயக்கம்
கனவுல தெனமோ மெதக்கும் மெதக்கும்
காதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும்
சிறகால் வானத்தை
இடிக்கும் இடிக்கும்

லேச பறக்குது மனசு மனசு
ஏதோ நடக்குது வயசுல

பூவா விறியுர உலகம் உலகம்
தரிசா கெடந்தது இது வரை

ஒத்த மரம் போல
செத்து கெடந்தனே
உன்ன பார்த்த பின்ன
உசுரு பொழச்சது

சொந்தமா கெடப்பியா
சாமிய கேட்பேன்

ரெட்ட ஜடை போட்டு
துள்ளி திரிஞ்சேனே
உன்ன பார்த்த பின்னே
வெட்கம் புரிஞ்சதே

உனக்கு தான்
உனக்கு தான்
பூமியில் பொறந்தேன்

காவடி சுமப்பது போல்
மனசு காதல சுமக்கதுடா

கனவுல நீ வருவ
அதனால் கண்ணு தூங்குதடி

கருசாங்குருவிக்கு மயக்கம் மயக்கம்
கனவுல தெனமோ மெதக்கும் மெதக்கும்
காதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும்
சிறகால் வானத்தை
இடிக்கும் இடிக்கும்

Vennila Kabadi Kuzhu - Lesa parakkathu

வெற்றி விழா - தத்தோம் தளாங்கு தத்தோம்

தத்தோம் தளாங்கு தத்தோம்
தொட்டும் தொடாமல் தொட்டோம்
கனியை தாங்கும் கொடியாய் தாங்கும் தகதோம்….

தத்தோம் தளாங்கு தத்தோம்
பட்டும் படாமல் பட்டோம்
மிருதங்கம் தாங்கும் அங்கம் ஏங்கும் தகதோம்…
தழுவட்டும் தழுவட்டும்
இளவட்டம் இளவட்டம்
பரவட்டும் பரவட்டும்
இசை வெள்ளம் பரவட்டும்
இமயத்தின் முடிமட்டும் இளமைதான் கொடி காட்டும் ஹோய்…

தத்தோம் தளாங்கு தத்தோம்
தொட்டும் தொடாமல் தொட்டோம்

தத்தோம் தளாங்கு தத்தோம்
பட்டும் படாமல் பட்டோம்
இரவில் உன்னோடு நர்த்தனம் தான்
இடையில் உண்டாகும் சத்தம்
உறவில் முன்னூறு கீர்த்தனம் தான்
இதழில் கொண்டாடும் முத்தம்

சுதந்திரம் தினம் தினம் தான்
நிரம்தரம் சுகம் சுக ம்தான்
நலம் பெறும் மனம் மனம் தான்
வலம் வரும் நகர்வலம் தான்

இணையத்தான் இணையத்தான்
அணையத்தான் அணையத்தான்

ஒரு அத்தான் ஒரு அத்தான்
உருகத்தான் உருகத்தான்

திசை எட்டும் இசை எட்டும் தாளங்கள் முழங்கட்டும் ஹோய்…
தத்தோம் தளாங்கு தத்தோம்
தொட்டும் தொடாமல் தொட்டோம்
கனியை தாங்கும் கொடியாய் தாங்கும் தகதோம்….

தத்தோம் தளாங்கு தத்தோம்
பட்டும் படாமல் பட்டோம்
மிருதங்கம் தாங்கும் அங்கம் ஏங்கும் தகதோம்…
தழுவட்டும் தழுவட்டும்
இளவட்டம் இளவட்டம்
பரவட்டும் பரவட்டும்
இசை வெள்ளம் பரவட்டும்
இமயத்தின் முடிமட்டும் இளமைதான் கொடி காட்டும் ஹோய்…

தத்தோம் தளாங்கு தத்தோம்
தொட்டும் தொடாமல் தொட்டோம்

தத்தோம் தளாங்கு தத்தோம்
பட்டும் படாமல் பட்டோம்
கழுவும் தண்ணீரில் நழுவிடுமே
வலையில் சிக்காத மீன்கள்
தடைகள் இல்லாமல் தாவிடுமே
தடைகள் கொண்டாடும் மான்கள்

சிறையினில் பறவைகள்தான்
சிறகினை விரித்திடத்தான்
பிறந்தது துணிச்சலுந்தான்
பறந்திடும் இருப்பிடம்தான்

இதயத்தில் துணிவைத்தான்
குடி வைக்கும் குடி வைக்கும்

எதிரிக்கும் உதிரிக்கும்
வெடி வைக்கும் வெடி வைக்கும்

திசை எட்டும் கொடி கட்டும் தாளங்கள் முழங்கட்டும் ஹோய்…
தத்தோம் தளாங்கு தத்தோம்
பட்டும் படாமல் பட்டோம்
மிருதங்கம் தாங்கும் அங்கம் ஏங்கும் தகதோம்…

தத்தோம் தளாங்கு தத்தோம்
தொட்டும் தொடாமல் தொட்டோம்
கனியை தாங்கும் கொடியாய் தாங்கும் தகதோம்….

தழுவட்டும் தழுவட்டும்
இளவட்டம் இளவட்டம்
பரவட்டும் பரவட்டும்
இசை வெள்ளம் பரவட்டும்
இமயத்தின் முடிமட்டும் இளமைதான் கொடி காட்டும் ஹோய்…

தத்தோம் தளாங்கு தத்தோம்
தொட்டும் தொடாமல் தொட்டோம்

தத்தோம் தளாங்கு தத்தோம்
பட்டும் படாமல் பட்டோம்

Vetri Vizha - Thathom Talangu

வெற்றி விழா - பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே

பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று

நீரூற்று என் தோள் கொஞ்ச பார்த்தேனே இன்று

தீர்த்த கரை ஓரத்திலே

தேன்சிட்டுகள் உள்ளதிலே

கல்யாண வைபோகம்தான்

நீரூற்று என் தோள் கொஞ்ச பார்த்தேனே இன்று

மூங்கில் காட்டோரம் மைனாக்கள் ரெண்டு
மோக பண் பாடுதே
மேலை காற்றோடு கை சேத்து நாணல்
காதல் கொண்டாடுதே

ஆலம் விழுதோடு கிளி கூட்டம் ஆடும்
காலம் இதுவல்லவா
ஈர சிறகோடு இசை பாடி திரியும்
நேரம் இதுவல்லவா

ஏதேதோ எண்ணம் தோன்ற ஏகாந்தம் இங்கே

நான் காணும் வண்ணம் யாவும் நீதானே அன்பே

வண்ணம் மாறாமல் மீண்டும் மீண்டும்

ஆசைகள் ஈடேர கூடும்

பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று

ஜென்ம ஜென்மங்கள் ஆனாலும் என்ன
ஜீவன் உன்னோடுதான்
தேவி ஸ்ரிதேவி பூவாரம் சூட
தேவன் என்னோடுதான்

நீல வான் கூட நிறம் மாறி போகும்
நேசம் நிறம் மாறுமா
கால காலங்கள் போனாலும் என்ன
காதல் தடம் மாறுமா

ஓயாமல் உன்னை கொஞ்சும்
ஊதாபூ வண்ணம்

ராஜாவின் முத்தம் கொள்ளும்
ரோஜாபூ கன்னம்

வாடை தீண்டாத வாழை தோட்டம்

ஆனந்த எல்லைகள் காட்டும்

பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று

நீரூற்று என் தோள் கொஞ்ச பார்த்தேனே இன்று

தீர்த்த கரை ஓரத்திலே

தேன்சிட்டுகள் உள்ளதிலே

கல்யாண வைபோகம்தான்
பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று

Vetri Vizha - Poongatru Un Peru Solla

வேட்டையாடு விளையாடு - வென்னிலவே வெள்ளி வெள்ளி நிலவே

வென்னிலவே
வெள்ளி வெள்ளி நிலவே
போகும் இடம் எல்லாமே
கூட கூட வந்தாய்

வென்னிலவே
வெள்ளி வெள்ளி நிலவே
நட்சத்திர பட்டாளம் கூட்டிக்கொண்டு வந்தாய்..

மஞ்சள் வெயில் மாலையிதே
மெல்ல மெல்ல இருளுதே
பளிச்சிடும் விளக்குகள்
பகல் போல் காட்டுதே

தயக்கங்கள் விலகுதே
தவிப்புகள் தொடருதே
அடுத்தது என்ன என்ன
என்றே தான் தேடுதே….

வென்னிலவே
வெள்ளி வெள்ளி நிலவே
போகும் இடம் எல்லாமே
கூட கூட வந்தாய்

வென்னிலவே
வெள்ளி வெள்ளி நிலவே
நட்சத்திர பட்டாளம் கூட்டிகொண்டு வந்தாய்..

உலகத்தின் கடைசி நால்
இன்று தான்…என்பதுபோல்
பேசி பேசி தீர்த்தபின்னும்
ஏதோ ஒன்று குறையுதே…

உள்ளே ஒரு சின்னசிறு
மரகத மாற்றம் வந்து
குறுகுறு மின்னல் என்ன
குறுக்கே ஓடுதே…

வென்னிலவே
வெள்ளி வெள்ளி நிலவே
போகும் இடம் எல்லாமே
கூட கூட வந்தாய்
வென்னிலவே
வெள்ளி வெள்ளி நிலவே
நட்சத்திர பட்டாளம் கூட்டிக்கொண்டு வந்தாய்..

மஞ்சள் வெயில் மாலையிதே
மெல்ல மெல்ல இருளுதே
பளிச்சிடும் விளக்குகள்
பகல் போல் காட்டுதே

தயக்கங்கள் விலகுதே
தவிப்புகள் தொடருதே
அடுத்தது என்ன என்ன
என்றே தான் தேடுதே…

வண்ணங்கள் வண்ணங்கள் அற்ற
வழியில் வழியில் சிலர்
நடக்கிறார் நடக்கிறார்
அஹ் ..மஞ்சளும் பச்சையும் கொண்டு
பெய்யுது பெய்யுது மழை
நனைகிறார் நனைகிறார்

யாரோ யாரோ யாரோ அவள்
ஹே..யாரோ யாரோ யாரோ அவன்
ஒரு கோடும் கோடும் வெட்டிகொள்ள
இரு தண்டவாளம் ஒட்டி செல்ல…

வென்னிலவே
வெள்ளி வெள்ளி நிலவே
போகும் இடம் எல்லாமே
கூட கூட வந்தாய்
வென்னிலவே
வெள்ளி வெள்ளி நிலவே
நட்சத்திர பட்டாளம் குட்டிகொண்டு வந்தாய்..

இன்னும் கொஞ்சும் நிலவனும்
இந்த நொடி இந்த நொடி
எத்தனையோ காலம் தள்ளி

Vettaiyaadu Vilaiyaadu - Vennilave Velli Velli

Followers