Pages

Search This Blog

Monday, January 6, 2014

ஷாஜஹான் - சரக்கு வச்சிருக்கேன் இறக்கி

சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன்
அறுத்த கோழி மொளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன்
கோழி ருசியா இருந்தா கோழிய வெட்டு
குமரி ருசியா இருந்தா குமரிய வெட்டு

சொர்க்கம் சிட்டு நான் சினா பட்டு
ஆடை போட்டு மூடி வச்ச அல்வா தட்டு
கோழி ருசியா இருந்தா கோழிய தின்பேன்
குமரி ருசியா இருந்தா குமரிய தின்பேன்
ஹே மாம்பழ குயிலே மார்கழி வெயிலே
உன் அட்ரச்ஸ் தந்து அனுப்பி வச்சான் மன்மத பயலே

ஹே ஓரம் சாரம் பார்த்து என்ன ஒதுங்க சொல்லும் கோழி
ஊருக்கெல்லாம் முட்டை போட நேந்து விட்ட கோழி
யானை கட்டும் சங்கிலியால் போட வேணும் தாலி
முடிச்சு போட்டு போற பையன் முதலிரவில் ஜாலி
ஹோய் ஹோய் ஹோய்

போன வருஷம் குத்த வச்ச பெட்டை கோழி
நீ முத்தம் ஒன்னு போட்டு புட்டா முட்டை கோழி
ஹே வெரட்டி வெரட்டி முட்ட வருது வெள்ளை கோழி
இது சேவலை தான் கற்பழிக்கும் ஜல்சா கோழி
முன்னேறவா முத்தாட வா
முத்தமிட்டு முத்தமிட்டு மூச்சை நிறுத்த வா

சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன்
அறுத்த கோழி மொளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன்
கோழி ருசியா இருந்தா கோழிய வெட்டு
குமரி ருசியா இருந்தா குமரிய வெட்டு

சொர்க்கம் சிட்டு நான் சினா பட்டு
ஆடை போட்டு மூடி வச்ச அல்வா தட்டு
கோழி ருசியா இருந்தா கோழிய தின்பேன்
குமரி ருசியா இருந்தா குமரிய தின்பேன்
ஹே மாம்பழ குயிலே மார்கழி வெயிலே
உன் அட்ரச்ஸ் தந்து அனுப்பி வச்சான் மன்மத பயலே

ஹே நாக்கு மூக்கு நீளமான அழகு புள்ள
நல்ல வேலை எந்தன் கண்ணில் படவே இல்லை

உன்ன போல வெள்ளை காரன் எவனும் இல்ல
உன்ன உரசி புட்டு செத்து போறேன் கவலை இல்ல
ஹே கூத்தாட வா கொண்டாட வா
சோர்ந்து போன உருப்புக்கெல்லாம் சுழுக்கேடுக்க வா

சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன்
அறுத்த கோழி மொளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன்
கோழி ருசியா இருந்தா கோழிய வெட்டு
குமரி ருசியா இருந்தா குமரிய வெட்டு

சொர்க்கம் சிட்டு நான் சினா பட்டு
ஆடை போட்டு மூடி வச்ச அல்வா தட்டு
கோழி ருசியா இருந்தா கோழிய தின்பேன்
குமரி ருசியா இருந்தா குமரிய தின்பேன்
ஹே மாம்பழ குயிலே மார்கழி வெயிலே
உன் அட்ரச்ஸ் தந்து அனுப்பி வச்சான் மன்மத பயலே

Shahjahan - Sarakku Vachirukken

ஷாஜஹான் - மே மாத மேகம்

மே மாத மேகம் என்னை நில்லென்று சொல்ல பட பட
பேசாத பெண்மை என்னை பேர் சொல்லும்போது கால்கள் தட தட
ஆண் வாடை காற்று என் ஆடைக்குள் மோத பட பட
போர் சேய்யும் பார்வை என் நெஞ்சோடு மோத கால்கள் தட தட


புன்னகை சொட்டு புன்னகை,
என்னை புலவனாய் மாற்றுதே,
பூமியும், அந்த வானமும்,
சின்ன புள்ளியாய் போனதே,

கண்களே , அந்த கண்களே ,
எந்தன் கற்பினை தீண்டுதே,
பூவுக்கும், ஈட்டி வேலுக்கும்,
இன்று போர்க்களம் மூண்டுதே

சில நேரம் வேலும் வெல்லலாம்
பல நேரம் பூவும் வெல்லலாம்
அது தானே காதல் யுத்தம் அன்பே

வென்றாலும் இனிமை காண்பதும்,
தோற்றாலும் பெருமை காண்பதும்,
இங்கேதான் காணே கூடும், அன்பே

மே மாத மேகம் என்னை நில்லென்று சொல்ல பட பட
பேசாத பெண்மை என்னை பேர் சொல்லும்போது கால்கள் தட தட
ஆண் வாடை காற்று என் ஆடைக்குள் மோத பட பட
போர் சேய்யும் பார்வை என் நெஞ்சோடு மோத கால்கள் தட தட


பறவைகள், பேசும் மொழிகளை,காற்று அறியுமா இல்லையா?
கண்களால், பேசும் மொழிகளை, காதல் அறியனும் இல்லையா?

மலைகளை, கட்டி இழுப்பது,
எனக்கு சுலபம்தான் இல்லையா?
மனத்திலே,உள்ள காதலை,
இறக்கி வைப்பதே தொல்லையா?

போ போ என்ற சொல்லுக்கு வா வா என்று அர்த்தமே
அகராதி இங்கு மாறுமே அன்பே
ஆடைக்குள் ஒளிந்து நிற்கிறாய்

ஆடைக்குள் மூடி நீற்க்கிறாய்,
அது கூட வேறு அர்த்தமா?
ஆஹாஹா, புரிஞ்சு போச்சு, அன்பே,

மே மாத மேகம் என்னை நில்லென்று சொல்ல பட பட
பேசாத பெண்மை என்னை பேர் சொல்லும்போது கால்கள் தட தட
ஆண் வாடை காற்று என் ஆடைக்குள் மோத பட பட
போர் சேய்யும் பார்வை என் நெஞ்சோடு மோத கால்கள் தட தட

Shahjahan - May Madham

Thursday, January 2, 2014

தளபதி - யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே
கண்ணனேடுதான் ஆட..
பார்வை பூத்திட பாதைபாத்திட
பாவை ராதயே வாட
இரவும் போனது பகலும் போனது
மன்னன் இல்லயே கூட..
இளையகன்னியின் இமை இமைத்திடத கண்
இங்கும் அங்கும் தேட....
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசைவைப்பதே அன்பு தெல்லயோ[ரெண்டு]...
பாவம் ராதா...
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே
கண்ணனேடுதான் ஆட..
பார்வை பூத்திட பாதைபாத்திட
பாவை ராதயே வாட

Thalapathi -Yamunai Aatrile

தளபதி - காட்டுக்குயிலு மனசுக்குள்ள

காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கொண்ணும் பஞ்சமில்ல பாடத்தான்
கவலைக்கட்டு விட்டுப்புட்டு தவிலைத் தட்டுத் துள்ளிக்கிட்டு ஆடத்தான்
எல்லோரும் மொத்தத்திலே சந்தோஷ சத்தத்திலே
ஒண்ணான நேரத்திலே உல்லாச நெஞ்சத்திலே

(காட்டுக்குயிலு)

போடா எல்லாம் விட்டுத்தள்ளு பழசையெல்லாம் சுட்டுத்தள்ளு
புதுசா இப்பப் பொறந்தோமுன்னு எண்ணிக்கொள்ளடா
பயணம் எங்கே போனாலென்ன பாதை நூறு ஆனாலென்ன
தோட்டம் வெச்சவன் தண்ணீர் விடுவான் சும்மா நில்லடா டோய்
ஊதக் காத்து வீச ஒடம்புக்குல்ள கூச
குப்ப கூடம் பத்தவச்சுக் காயலாம்
தை பொறக்கும் நாளை விடியும் நல்ல வேளை
பொங்கப் பான வெள்ளம் போலப் பாயலாம்
அச்சு வெல்லம் பச்சரிசி வெட்டி வெச்ச செங்கரும்பு
அத்தனையும் தித்திக்கிற நாள்தான் ஹோய்

(காட்டுக்குயிலு)

பந்தம் என்ன சொந்தம் என்ன போனா என்ன வந்தா என்ன
உறவுக்கெல்லாம் கவலப்பட்ட ஜன்மம் நானில்ல
பாசம் வெக்க நேசம் வெக்க தோழன் உண்டு வாழவெக்க
அவனைத்தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லே
உள்ளமட்டும் நானே என் உசிரக் கூடத்தானே
என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவேன்
என் நண்பன் போட்ட சோறு நிதமும் தின்னேன் பாரு
நட்பைக் கூடக் கற்பைப் போல எண்ணுவேன்
சோகம் விட்டு சொர்க்கம் தொட்டு ராகம் இட்டுத் தாளம் இட்டுப்
பாட்டுப் பாடும் வானம்பாடி நாந்தான் ஹோய்

(காட்டுக்குயிலு)

Thalapathi - Kattukuyilu

தளபதி - ராக்கம்மா கையத்தட்டு புது ராகத்தில்

ராக்கம்மா கையத்தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு
ராசாத்தி பந்தல் நட்டு ராவெல்லாம் தாளந்தட்டு
ஒரு கட்டுக்காவல் இது ஒத்துக்காது
எனக் கட்டிப்போட ஒரு சூரன் ஏது
ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாகுஜக்கு ஜ (2)

(அடி ரக்கம்மா)

தேரிழுக்கும் நாளும் தெப்பம் விடும் நாளும் மச்சான் இங்கே அது ஏன் கூறு
அட ஊருசனம் யாவும் ஒத்தமையாச் சேரும் வம்பும் தும்பும் இல்ல நீ பாரு
மத்தளச் சத்தம் எட்டு ஊருதான் எட்டணும் தம்பி அடி ஜோராக
வக்கிர வாணம் அந்த வானையே தெக்கணும் தம்பி விடு நேராக
அட தம்பட்டம் தாரதான் தட்டிப்பாடு

(ஜாங்குஜக்குச்)

வாசலுக்கு வாசல் வன்ண வண்ணமாக இங்கே அங்கே ஓடி வௌளக்கேத்து
அட தட்டிருட்டுப் போச்சு பட்ட பகலாச்சு எங்கும் இன்பம் என்று நீ கூறு?
நல்லவர்க்கெல்லாம் எதிர்காலமே நம்பிக்கை வைத்தால் வந்து சேராதா
உள்ளங்களெல்லாம் ஒன்று கூடினால் உள்ளங்கையில்தான் வெற்றி வாராதா
அட என்றைக்கும் என்றைக்கும் நல்ல நாள்தான்

அடி முத்தம்மா முத்தம் சிந்து பனி முத்துப்போல் நித்தம் வந்து
பூமால வெச்சிப்புட்டு புது பாட்டெல்லாம் வெளுத்துக்கட்டு

(குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும்
பனித்த சடையும் பவழம் போல் பால் மேனியும்
இனித்தமுடனெடுத்த பொற்பாதமும்...பொற்பாதமும் காணப் பெற்றால்
மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே
மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே)

ராக்கம்மா கையத்தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு
ரோக்கோழி மேளங்கொட்டு இந்த ராசாவின் நெஞ்சத்தொட்டு
அட ஒன்னப்போல இங்கு நானுந்தாண்டி ஒண்ணு சேர இது நேரந்தாண்டி

(ஜாங்குஜக்குச்)

Thalapathi - Raakkamma Kaiya Thattu

ராமன் தேடிய சீதை - நண்பா நண்பா

நண்பா… நண்பா….
நீ கொஞ்சம் கேளடா….
நாமும் ஜெயிப்போம்
என நம்பி வாழடா….
நண்பா… நண்பா….
நீ கொஞ்சம் கேளடா….
நாமும் ஜெயிப்போம்
என நம்பி வாழடா…
உனை நீ தாழ்வாய் பார்க்காதே
அட நீயே உன்னிடம் தோர்க்காதே
எதுவும் முடியும் என்று நினை
நீ எழுந்து நடக்கும் ஏவுகணை…
நண்பா… நண்பா….
நீ கொஞ்சம் கேளடா….
நாமும் ஜெயிப்போம்
என நம்பி வாழடா….
நண்பா…. நண்பா
உன் நெஞ்சில் எழுதுடா
வானம் நோக்கி
நீ வளரும் விழுதுடா
தயக்கம் என்பது சொந்த சிறை
அதில் தங்கி கிடப்பது உந்தன் குறை
அதிர்ஷ்டம் விற்பது கடவுள் கடை
உன் முயற்சி ஒன்றே அதற்கும் விடை
நண்பா… நண்பா….
நீ கொஞ்சம் கேளடா…..
நாமும் ஜெயிப்போம்
என நம்பி வாழடா…

Raman Thediya Seethai - Nanba Nanba

ஷாஜகான் - மின்னலைப் பிடித்து மின்னலைப்

மின்னலைப் பிடித்து மின்னலைப் பிடித்து
மேகத்தில் குழைத்து பெண்ணொன்று படைத்து
வீதியில் விட்டு விட்டார்
இப்படி இங்கொரு பெண்மையைப் படைக்க
தன்னிடம் கற்பனை தீர்ந்ததை
எண்ணித்தான் பிரம்மனும் மூர்ச்சையுற்றான்
அவளின் நாசிக்குள் நுழைந்த காற்று
உயிரைத் தடவி திரும்பும் போது
மோட்சம் அடைந்து ராகங்கள் ஆகின்றதே
ஒஹோ மழையின் துளிகள் அவளை நனைத்து
மார்பு கடந்து இறங்கும் பொழுது
முக்தி அடைந்து முத்துக்கள் ஆகின்றதே

மின்னலைப் பிடித்து ....

நிலவின் ஒளியைப் பிடித்துப் பிடித்து
பாலில் நனைத்து பாலில் நனைத்து
கன்னங்கள் செய்து விட்டார்
உலக மலர்கள் பறித்து பறித்து
இரண்டு பந்துகள் அமைத்து அமைத்து
பெண்ணை சமைத்து விட்டார்
அழகு என்பது ஆண்பாலா பெண்பாலா
என்பதில் எனக்கு சந்தேகம் தீர்ந்த்து
அழகு என்பது நிச்சயம் பெண் பாலடா
ஏஹே கவிதை என்பது மொழியின் வடிவம்
என்றொரு கருத்தும் இன்று உடைந்தது
கவிதை என்பது கன்னி வடிவமடா

மின்னலைப் பிடித்து ....

மின்மினி பிடித்து மின்மினி பிடித்து
கண்களில் பதித்து கண்களில் பதித்து
கண்மணி கண் பறித்தாள்
தங்கத்தை எடுத்து அம்மியில் அரைத்து
மஞ்சளாய் நினைத்து கன்னத்தில் குழைத்து
ஜீவனை ஏன் எடுத்தாள்
காவித் துறவிக்கும் ஆசை வளர்ப்பவள்
ஆணுக்கும் பொண்ணுக்கும் ஆண்மை கொடுப்பவள்
பெண்களின் நெஞ்சுக்கும் பித்தம் கொடுப்பவளே
ஒஹோ தெரிந்த பாகங்கள் உயிரைத் தந்திட
மறைந்த பாகங்கள் உயிரை வாங்கிட
ஜனனம் மரணம் ரெண்டும் தருபவனே

மின்னலைப் பிடித்து ....

Shahjahan - Minnalai pidithu

Followers