Pages

Search This Blog

Friday, December 20, 2013

தேசிங்கு ராஜா - நெலா வட்டம் நெத்தியிலே

நெலா வட்டம்... நெஞ்சுக் குழி... ( இசை )
தானே தந்தானே தந்தானேனே
தந்தானானேனா
தானே தானா தந்தானேனே
தானே தனதனனே தந்தானேனே தா

கொல்லைய கூட்ட பழகுனேன்
கூடத்த கூட்ட பழகுனேன்
உங்கள கூட்ட பழகலையே முன்னாடி
நீங்க கொல்லைய கூட்ட வருவீகளோ
பின்னாடி

வெத்தல மடிக்க பழகுனேன்
வேட்டிய மடிக்க பழகுனேன்
மறந்திட பழகலையே முன்னாடி
நீ பொடவ மடிக்க கெளம்புறியே என்னாடி
நீ பொடவ மடிக்க கெளம்புறியே என்னாட

நெலா வட்டம் நெத்தியிலே
நெஞ்சுக் குழி மத்தியில
ஒரே ஒரு முத்தம் வச்சா போதல
அந்த முத்ததுக்கு ஈடு இல்ல ஊருல

நெலா வட்டம்... நெஞ்சுக் குழி...

ஏ... ஏ... ஏ...
ஓ ஏலே ஏலே னானே ஏலே ஏலே னானே
ஏலே ஏலே னானே ஏலே ஏலே ( இசை )

ஓ ஏலேலா தந்தானே தந்தானே தந்தானே
தந்தானே ஏலேலா
ஓ ஏலேலா தந்தானே தந்தானே தந்தானே
தந்தானே ஏலேலா

ஓ ஏலேலா தந்தானே ஏலேலா தந்தானே
தந்தானே ஏலா தந்தானே ஏலா
தந்தானே ஏலேலா

வெங்காயம் நறுக்க பழகுனேன்
வெள்ளரி நறுக்க பழகுனேன்
உங்கள நறுக்க பழகலையே முன்னாடி
நீங்க ஒறவ நறுக்க வருவதென்ன அம்மாடி

கட்டிலு வாங்க பழகுனேன்
மெத்தைய வாங்க பழகுனேன்
ஒறங்கிட பழகலயே முன்னாடி
நீ உசுர வாங்கி தொலைக்கிறியே அம்மாடி
நீ உசுர வாங்கி தொலைக்கிறியே யம்மாடி

நெலா வட்டம் நெத்தியிலே
நெஞ்சுக் குழி மத்தியில
ஒரே ஒரு முத்தம் வைய்யி கோசல
அந்த முத்ததுக்கு ஈடா தரேன் காதல

கெடா வெட்டி பொங்கையிலே
கேப்பக் கூழு கிண்டையில
ஒரே ஒரு முத்தம் தந்தா போதல
அந்த முத்ததுக்கு ஈடு இல்ல ஊருல
அந்த முத்ததுக்கு ஈடு இல்ல ஊருல
தா தந்தா னனா னனானானா னானனா
தான தந்தா தந்தா னனானானா னானனா

Desingu Raja - Nelaavattam Nethiyile

தேசிங்கு ராஜா - யாருமே கேக்கவே இல்ல

பரபர பம்பம்

யாருமே கேக்கவே இல்ல
நாடகம் போடுறே புள்ள
ஏன் உன்ன ஏமாத்துற

காதலும் தீரவே இல்ல
ஆசையும் மாறவே இல்ல
ஆனாலும் ஏன் ஏய்க்குற

அடியே அடியே அடி வாங்காதே
அருகே வரவே அணை போடாதே
ஆத்தாடி நீ என்ன கூத்தாடி ஆக்காதேடி (இசை)

யாருமே கேக்கவே இல்ல
நாடகம் போடுறே புள்ள
ஏன் உன்ன ஏமாத்துற

காதலும் தீரவே இல்ல
ஆசையும் மாறவே இல்ல
ஆனாலும் ஏன் ஏய்க்குற


அடியே அடியே அடி வாங்காதே
அருகே வரவே அணை போடாதே
ஆத்தாடி நீ என்ன கூத்தாடி ஆக்காதேடி (இசை)

ஓ... என்ன நடந்துருச்சி சொல்லு அடம் புடிச்சி
ஒண்ணும் ஆகாது ஆகாதடி
ஓஹோ ஹோ... தொட்டு தொடந்துருச்சி
சொந்தம் மலந்துருச்சி
இப்பயாச்சும் நீ வாய் பேசுடி

கோபங்கள் எல்லாம் கூடாது இன்று
சிரிப்போடு சொல்வாயே ராசாத்தி
ஆனாலும் என் மேல் ஏன் இந்த கோபம்
அதை நீயும் விட வேணும் கை மாத்தி
உன் பாசாங்கில் நான் இன்று
லூசாகிப் போனேனடி (இசை)

யாருமே கேக்கவே இல்ல
நாடகம் போடுறே புள்ள
ஏன் உன்ன ஏமாத்துற
காதலும் தீரவே இல்ல
ஆசையும் மாறவே இல்ல

பபாப்பப்பப்ப லாலா
பபாப்பப்பப்ப லாலா
பபாப்பப்பப்ப லாலா லாலா


ஓ... எங்க சிரிச்சிருக்க சும்மா நடிச்சிருக்க
என்ன பாக்காம நீ போறியே
ஓஹோ ஹோ... உள்ள தவிச்சிருக்கேன்
சுத்தி எளச்சிருக்கேன்
இப்போ நான் கேக்குறேன் ஸாரியே

ஹே ஊதாரியாக திரிஞ்சாலும் கூட
ஒழுங்கான ஆளானேன் ஒன்னாலே
பூசாரி நானே கொல சாமி போல
உருவாக நீ நின்ன பின்னால
நீ தாயாகும் முன்னாலே
பேயாக கூடாதடி (இசை)

யாருமே கேக்கவே இல்ல
நாடகம் போடுறே புள்ள
ஏன் உன்ன ஏமாத்துற
காதலும் தீரவே இல்ல

ஆசையும் மாறவே இல்ல
ஆனாலும் ஏன் ஏய்க்குற
அடியே அடியே அடி வாங்காதே
அருகே வரவே அணை போடாதே
ஆத்தாடி நீ என்ன கூத்தாடி ஆக்காதேடி

Desingu Raja - Yaarumae Kaekkavae Illa

தேசிங்கு ராஜா - போம் போம் போம்

என்னாடி என்னாடி இப்புடி பாக்குற
ஏதோ ஆகுது உள்ளார

என்னாடி என்னாடி இப்புடி பேசுற
எப்போ வருவ நீ கை சேர

என்னாடி என்னாடி இப்புடி பண்ணுற
காதல சொல்லுற கண்ணால
என்னாடி என்னாடி இப்புடி காட்டுற
தாலிய கட்டுறேன் முன்னால

போம் போம் போம் போம் போம்
போம் போம் போம் போம் போம்
என்னாடி என்னாடி இப்புடி பாக்குற
ஏதோ ஆகுது உள்ளார

என்னாடி என்னாடி இப்புடி பேசுற
எப்போ வருவ நீ கை சேர
என்னாடி என்னாடி இப்புடி பண்ணுற
காதல சொல்லுற கண்ணால
என்னாடி என்னாடி இப்புடி காட்டுற
தாலிய கட்டுறேன் முன்னால

போம் போம் போம் போம் போம்
போம் போம் போம் போம் போம்


குமரி புள்ளனு நான் நெனச்சேன்
நீ கொலய அறுப்பதென்னாடி
ஆவார பிஞ்சுனு நான் நெனச்சேன்
நீ அலைய விடுவதென்னாடி
மாமன் பொண்ண நான் நெனச்சேன்
மறைகிறியே என்னாடி

நீ பாலுன்னு தான் நான் நெனச்சேன்
திரியிறியே என்னாடி
காத்து கருப்புன்னு என்ன நெனச்சு
நீ ஊரையும் கூடுற என்னாடி
ஊத்து சொரக்குற வேளையிலே
நீ உம்முனு நிக்கிற என்னாடி

போம் போம் போம் போம் போம்
போம் போம் போம் போம் போம்
என்னாடி என்னாடி இப்புடி பாக்குற
ஏதோ ஆகுது உள்ளார
என்னாடி என்னாடி இப்புடி பேசுற

எப்போ வருவ நீ கை சேர
என்னாடி என்னாடி இப்புடி பண்ணுற
காதல சொல்லுற கண்ணால
என்னாடி என்னாடி இப்புடி காட்டுற
தாலிய கட்டுறேன் முன்னால

போம் போம் போம் போம் போம்
போம் போம் போம் போம் போம்

சமைக்க சொல்லுற ஆளு இல்ல
நீ சமயம் பாக்குற என்னாடி
தொவைக்க சொல்லுற ஆளு இல்ல
நீ துருவி கேக்குற என்னாடி
வேல செய்ய நான் இருக்கேன்
சொல்லு இன்னும் என்னாடி

கோவில் கொளம் போல உன்ன
சுத்தி வறேன் என்னாடி
ஆளான நீ தானே என்னோட தேவத
அப்பறம் வேற என்னாடி
ஆறேழு புள்ள நீ பெத்து குடுத்தா
அது மட்டும் போதும் என்னாடி

போம் போம் போம் போம் போம்
போம் போம் போம் போம் போம் போம்

என்னாடி என்னாடி இப்புடி பாக்குற
ஏதோ ஆகுது உள்ளார
என்னாடி என்னாடி இப்புடி பேசுற
எப்போ வருவ நீ கை சேர

என்னாடி என்னாடி இப்புடி பண்ணுற
காதல சொல்லுற கண்ணால
என்னாடி என்னாடி இப்புடி காட்டுற
தாலிய கட்டுறேன் முன்னால

போம் போம் போம் போம் போம்
போம் போம் போம் போம் போம்
போம் போம் போம் போம்
போம் போம் போம் போம் போம்
போம் போம் போம் போம் போம் ( இசை ) 

Desingu Raja - Pom Pom Pom

தேசிங்கு ராஜா - ஒரு ஓர ஓர பார்வை

ஒரு ஓர ஓர பார்வை
சரி என்னை எப்போ சேர்வ
உன்னாலே என் தூக்கம் போயிருச்சே ( இசை )

ஒரு ஓர ஓர பார்வை
சரி என்னை எப்ப சேர்வ
தன்னாலே என் பேச்சும் மாறிருச்சே

இறுமாப்புல என்ன பேசுற களவாணியே
கருவேப்பல இல்ல காதலு தல வாழையே ஹே
தட்டு கெட்டு போனேன் புள்ள
முத்தம் ஒண்ணு தாயேன்
கட்டிக்கிட்டு காதல் பண்ண
கம்மா கர வாயேன்

ஒரு ஓர ஓர பார்வை
சரி என்னை எப்ப சேர்வ
உன்னாலே என் தூக்கம் போயிருச்சே

ஒண்ணே ஒண்ணு சொல்லட்டுமா பிடிவாதமா
என்னை மட்டும் கொல்லுறியே அநியாயமா
பசிக்காம கூட போகுமானு நூறு யோசன
படுத்தாலும் கூட பாதி ராவில் தேடுறேன் ஒன
நெஞ்சுக்குள்ள உன்ன நான் தான்
உப்பு மூட்ட தூக்க வேணும்
கொஞ்சம் கூட நோகாமலே
மெத்த வேட்டையாடணும்

ஒரு ஓர ஓர பார்வை
சரி என்னை எப்ப சேர்வ
உன்னாலே என் தூக்கம் போயிருச்சே

தப்பு பண்ணி உன்னிடமே அடி வாங்கணும்
அப்ப என்ன தொட்டிட நீ துளி ஏங்கணும்
உனக்காக நாளும் ஓடியாடி வேல பாக்கணும்
உடல் வேர்வையால சேர்த்த காசில்
சேலை வாங்கணும்
செப்பு செல போல உன்ன
மொத்தத்துல காக்க வேணும்
செத்து விட சொன்னாலுமே
உனக்காக சாகணும் ( இசை )

ஒரு ஓர ஓர பார்வை
சரி என்னை எப்ப சேர்வ
உன்னாலே என் தூக்கம் போயிருச்சே

இறுமாப்புல என்ன பேசுற களவாணியே
கருவேப்பல இல்ல காதலு தல வாழையே ஹே
தட்டு கெட்டு போனேன் புள்ள
முத்தம் ஒண்ணு தாயேன்
கட்டிக்கிட்டு காதல் பண்ண
கம்மா கர வாயேன் வாயேன்

வாயேன்... வாயேன்...
வாயேன்... வாயேன்... வாயேன்...

Desingu Raja - Oru Ora Ora Paarvai

கோபுர வாசலிலே - கேளடி என் பாவையே

கேளடி என் பாவையே...
ஆடவன் உன் தேவையே...
மோகம் கொண்ட போதும்...தாகம் வந்த போதும்...
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்...
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்...
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்...
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்...
கேளடி என் பாவையே...
ஆடவன் உன் தேவையே...
மோகம் கொண்ட போதும்...தாகம் வந்த போதும்...
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்...
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்...
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்...
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்...
***
தன்னைத்தானே சுற்றி வாழும் பூமி போலே...
என்னை நானும் சுற்றி வந்த வாழ்விலே...
நித்தம் பூமி சுற்றி ஓடும் சூரியன் போல்...
பாவை உன்னை நானும் சுற்றி வந்ததே..
ஒன்றில் ஒன்று சேர்த்து வைக்கும் சாமிதானம்மா...
உன்னை என்னை சேர்த்து வைக்க கோவம் ஏனம்மா...ஹஹ்ஹா...
ஒன்றில் ஒன்று சேர்த்து வைக்கும் சாமிதானம்மா...
உன்னை என்னை சேர்த்து வைக்க கோவம் ஏனம்மா...
என் சொந்தமே...என் சொர்கமே...இணைந்திடம்மா
கனிந்திடு...கலந்திடு...இன்பம் பொங்கும் என்றுமே...
கேளடி என் பாவையே...
ஆடவன் உன் தேவையே...
மோகம் கொண்ட போதும்...தாகம் வந்த போதும்...
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்...
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்...
லல்லல்லல்லல்லல வேண்டும்...
ரரரரிரரிரிரர வேண்டும்...
கேளடி என் பாவையே...ஹா
ஆடவன் உன் தேவையே...
***
கானம் பாடும் வீணை நாளும் வாடலாமோ...
மீட்டும் வேளை ராகம் இன்றி போகுமோ...
வானம் பார்த்த பூமி போல ஆகலாமோ...
தென்றல் தேடும் பூவைப் போன்ற பூவையே...
சேவல் இன்றி பெட்டை ஒன்று வீணில் வாடுதே...
காவல் இன்றி கன்னி இங்கு கானம் பாடுதே...
சேவல் இன்றி பெட்டை ஒன்று வீனில் வாடுதே...
காவல் இன்றி கன்னி இங்கு கானம் பாடுதே...
நினைத்தது நடந்தது தொடர்ந்ததம்மா...
சிலிர்த்தது... சிலிர்த்தது ...ஒ இன்னும் இங்கு வெட்கமா
கேளடி என் பாவையே...
ஆடவன் உன் தேவையே...
மோகம் கொண்ட போதும்...தாகம் வந்த போதும்...
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்...
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்...
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்...
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்...
கேளடி என் பாவையே...ஹஹ்ஹா...
ஆடவன் உன் தேவையே...
ஹூ..ஹு..ஹூ....ஹூ..ஹு..ஹூ (இசை)



Gopura Vasalile - Keladi En Paavayae

கோபுர வாசலிலே - நாதம் எழுந்ததடி கண்ணம்மா

பெண் : நாதம் எழுந்ததடி கண்ணம்மா
நாதம் எழுந்ததடி கண்ணம்மா
நவரசம் ஆனதடி
நாதம் எழுந்ததடி கண்ணம்மா
நாதம் எழுந்ததடி கண்ணம்மா
நவரசம் ஆனதடி
நாதம் எழுந்ததடி
ஆ..ஆ..ஆ..ஆ..

(இசை) சரணம் - 1
பெண்குழு : ஆ..ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ..ஆ..ஆ..
ஆ..ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ..ஆ..ஆ..
த நி ச் த நி ச் த நி ச் த நி
த நி ச் த நி ச் த நி ச் த நி
த நி ச் நி ரீ ச் நி த ப த ம

ஆண் : தாயென்ற சொல்லில் இன்பம் வந்து தாவ
தாயென்ற சொல்லில் இன்பம் வந்து தாவ
தை என்ற சந்தம் சொந்தங்கள் கொண்டாட
தை என்ற சந்தம் சொந்தங்கள் கொண்டாட

பெண் : மோகன பாடம் கீர்த்தனம் நூறு
மூழ்கிடும்போது பேதங்கள் ஏது

ஆண் : ஊடலில் தானாட பேரின்ப வெள்ளம்
ஆடலில் நாம் காண தானாகத் துள்ளும்
ச், நி த நி ச் ச் ச நி ச் ச நி த ம நி த ம
ம நி த ம ம நி த ம நி த ம க ரி ச
த நி ச த நி ச த நி ச ரி க ச ரி க
ச ரி க ம த ம த நி ரீ ச்
நி நி த த ம ம க க ரி
நாதம் எழுந்ததடி கண்ணம்மா
நவரசம் ஆனதடி நாதம் எழுந்ததடி

பெண்குழு : ஆ..ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ..ஆ..ஆ..
ஆ..ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ..ஆ..ஆ..
ஆ..ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ..ஆ..ஆ..
ஆ..ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ..ஆ..ஆ..
(இசை) சரணம் - 2

பெண் : அழகு கண் கொண்டு உலகை நீ கண்டு
தினம் அனுதினம் கவி பாடிட வா

ஆண் : ஆ..ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ
இனிய கற்கண்டு இளமை கண் கொண்டு
சுகமொடு சுகமென தேடிட வா

பெண் : ஆ..ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ..ஆ..ஆ

ஆண் : காற்று மான் கூறும் கருணையின் கவிதை

பெண் : ஏற்றுக் கொண்டாடு கலைமகள் உறவை

ஆண் : காற்று மான் கூறும் கருணையின் கவிதை

பெண் : ஏற்றுக் கொண்டாடு கலைமகள் உறவை

ஆண் : கன்னி மயில் தனிமையில் பரதம்தான் பயில
கண்ணன் விழி உன்னைத் தொடும் சுகமடி

பெண்குழு : கனவிலே நினைவிலே மலர்ந்தது
மகிழ்ந்ததே இளம் மனம் உறவினில்
கனவிலே நினைவிலே இரு மனம் உயிரிலே
மலர்ந்தது மகிழ்ந்ததே
கலந்தது கரைந்ததே
விழிகளில் ஆசையும் விலகிடவே
உடலும் உயிரும் உறவில் உருகும் தினம் தினம்
மனதில் இதமும் பதமும்
பெருகும் அனுதினம்
உருகி உருகி பருகி பருகி கனிந்திட

பெண் : நாதம் எழுந்ததடி கண்ணம்மா
நவரசம் ஆனதடி
நாதம் எழுந்ததடி ஆ..ஆ..ஆ



Gopura Vasalile - Naatham Ezhundhathadi

கோபுர வாசலிலே - காதல் கவிதைகள் படித்திடும்

காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்
இதயம் இடம் மாறும் இளமை பரிமாறும்
அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட

இதம் தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்
இதயம் இடம் மாறும் இளமை பரிமாறும்
அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட
இதம் தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்

கை வீசிடும் தென்றல் கண் மூடிடும் மின்னல்
இது கனியோ கவியோ அமுதோ சிலையழகோ
பண்பாடிடும் சந்தம் உன் நாவினில் சிந்தும்
அது மழையோ புனலோ நதியோ கலையழகோ
மேகம் ஒன்று நேரில் இங்கு வாழ்த்த வந்ததடி
தாகம் கொண்ட பூமி நெஞ்சில் சேர்த்துக்கொண்டதடி
இது தொடரும் வளரும் மலரும்
இனி கனவும் நினைவும் உனையே

தொடர்ந்திடும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்
இதயம் இடம் மாறும் இளமை பரிமாறும்
அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட
இதம் தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்

பூமாலைகள் கொஞ்சும் பாமாலைகள் கெஞ்சும்
உனை மனதால் நினைத்தால் அணைத்தால் அது இனிமை
தோள் சேர்ந்திடும் கங்கை செவ்வாழையின் தங்கை
எனை ஒரு நாள் பல நாள் தொடர்ந்தாள் அது புதுமை
கோவிலுக்குள் ஏற்றி வைத்த தீபம் அல்லவோ
காதலுக்கு காத்திருந்து காட்சி தந்ததோ
இனி வருவாய் தருவாய் மலர்வாய்
எனை உயிராய் உறவாய் தொடர்வாய்

தினம் தினம் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்
இதயம் இடம் மாறும் இளமை பரிமாறும்
அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட
இதம் தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்



Gopura Vasalile - Kadhal Kavithaigal Padithidum Neram

Followers