Pages

Search This Blog

Monday, September 30, 2013

மரியான் - கடல் ராசா நான்

ஆடாத கால்களும் ஆடும் அய்யா,
எங்க காதோரம் கடல் புறா பாடும் அய்யா ,
வங்காள கரையோரம் வாரும் அய்யா,
எங்க பாய்மர விளையாட்ட பாரும் அய்யா..

கொம்பன் சுறா வேட்டையாடும் கடல் ராசா நான்,கடல் ராசா நான்..
ரத்தம் சிந்தி முத்து குளித்திடும் கடல் ராசா நான்,மரியான் நான் ..

நெத்திலி கொழம்பு வாடை.. ஹே ஹே ஹே..
எங்க நீரோடி காத்துல வீசும் அய்யா,
ஏ ஒத்தை மர கல்லும் உப்பு கருவாடும்,
சித்தம் குளிர்ந்திடும் போதை அய்யா,

ஏக்கம் கொண்ட ஆவி அழுதிட,
கோவம் கொன்று வித்தகைய காட்டிடும்
கோமாளி ..ஆ ..
ஏக்கம் கொண்ட ஆவி அழுதிட,
கோவம் கொன்று வித்தகைய காட்டிடும்
கோமாளி ..ஆ.. 

கொம்பன் சுறா வேட்டையாடும் கடல் ராசா நான்,கடல் ராசா நான்..
ரத்தம் சிந்தி முத்து குளித்திடும் கடல் ராசா நான்,மரியான் நான் ..

நான் ஒத்தையில் பாடுறேனே தன்னால,
இந்த பாலைவன பாறைகளின் முன்னால
முன்னால,
நான் ஒத்தையில் பாடுறேனே தன்னால,
இந்த பாலைவன பாறைகளின் முன்னால
முன்னால..

வெறும் புத்திகெட்ட பாவிகளின் நடுவே,
பொலம்பும் என் உயிரே உயிரே..

நன் ஊருவிட்டு ஊரு வந்தேன் தனியாக,
இப்ப ஊனமாக சுத்துறேனே அடியே,
எங்கூட்டு மரம் ஒன்ன சேரும் நெனப்புல,
தவிச்சேன் பனிமலரே ..பனிமலரே ..பனிமலரே..

கொம்பன் சுறா வேட்டையாடும் கடல் ராசா நான்,கடல் ராசா நான்.. 

Mariyaan - Kadal Raasa Naan

மரியான் - நெஞ்சே எழு

ஆயிரம் சூரியன் சுட்டாலும்
கருணையின் வர்ணம் கரைந்தாலும்
வான்வரை அதர்மம் ஆண்டாலும்
மனிதன் அன்பை மறந்தாலும்
வலியால் உள் உயிர் தேய்ந்தாலும்
உன் காதல் அழியாதே.... 

நெஞ்சே எழு 
நெஞ்சே எழு 
நெஞ்சே எழு 
நெஞ்சே எழு 
நெஞ்சே எழு 
நெஞ்சே எழு 
காதல் என்றும் அழிவதில்லை... 

இருவர் வானம் வேறென்றாலும் 
உன் நெஞ்சினில் நினைவுகள் அழிந்தாலும் 
பருவங்கள் உருவம் மாறினாலும் 
குழந்தை சிரிக்க மறந்தாலும் 
இயற்கையில் விதித் தடம் புரண்டாலும் 
உன் காதல் அழியாதே... 

நெஞ்சே எழு 
நெஞ்சே எழு 
நெஞ்சே எழு 
நெஞ்சே எழு 
நெஞ்சே எழு 
நெஞ்சே எழு 
காதல் என்றும் அழிவதில்லை... 

அஞ்சாதே துஞ்சாதே 
இனி என்றும் இல்லை வேதனை 
புதிதாய் பிறப்பாய் வழியெங்கும் 
உன்முன் பூமழை 
எந்நாளும் உன் காதல், 
இது வாழும் சத்தியமே 
தொலையாதே 
எந்த இருளிலும் மறையாதே... 

நெஞ்சே எழு 
நெஞ்சே எழு 
நெஞ்சே எழு 
நெஞ்சே எழு 
நெஞ்சே எழு 
நெஞ்சே எழு 
காதல் என்றும் அழிவதில்லை... 

ஆயிரம் சூரியன் சுட்டாலும் 
கருணையின் வர்ணம் கரைந்தாலும் 
வலியால் உள் உயிர் தேய்ந்தாலும் 
உன் காதல் அழியாதே.... 
நெஞ்சே எழு 
நெஞ்சே எழு 
நெஞ்சே எழு 
நெஞ்சே எழு 
நெஞ்சே எழு 
நெஞ்சே எழு 
காதல் என்றும் அழிவதில்லை...
 
 Mariyaan - Nenje ezhu

தலைவா - யார் இந்த சாலை

யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது
யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது
நகராமல் இந்த நொடி நீள
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே

குளிராலும் கொஞ்சம் அனலாலும்
இந்த நெருக்கம் தான் கொல்லுதே
எந்தன் ஆளானது இன்று வேறானது
வண்ணம் நூறானது வானிலே
யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது

தீர தீர ஆசை யாவும் பேசலாம்
மெல்ல தூரம் விலகி போகும் வரையில் தள்ளி நிற்கலாம்
என்னை நானும் உன்னை நீயும் தோற்கலாம்
இங்கு துன்பம் கூட இன்பம் என்று கண்டுக்கொள்ளலாம்
என்னாகிறேன் இன்று ஏதாகிறேன்
எதிர்காற்றிலே சாயும் குடையாகிறேன்
எந்தன் நெஞ்ஜானது இன்று பஞ்சானது
அது பரந்தொடுது வானிலே 

யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது
மண்ணில் ஓடும் நதிகள் தோன்றும் மலையிலே
அது மலையை விட்டு ஓடிவந்து சேரும் கடலிலே
வைரம் போல பெண்ணின் மனது உலகிலே
அது தோண்டும் வரையில் புதைந்து கிடக்கும் என்றும் மண்ணிலே
கண்ஜாடையில் உன்னை அறிந்தேனடி
என் பாதையில் இன்று உன் காலடி
நேற்று நான் பார்ப்பதும் இன்று நீ பார்ப்பதும்
நெஞ்சம் எதிர்பார்ப்பதும் ஏனடி

யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது
யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது
நகராமல் இந்த நொடி நீள
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே

குளிராலும் கொஞ்சம் அனலாலும்
இந்த நெருக்கம் தான் கொல்லுதே
எந்தன் ஆளானது இன்று வேறானது
வண்ணம் நூறானது வானிலே

Thalaivaa - Yaar Intha Saalai Oram
 

தலைவா - வாங்கணா வணக்கங்கணா

வாங்கணா வணக்கங்கணா ... மை சாங்க நீ கேளுங்கண்ணா
நா ஒளரல ஒளரலனா ரொம்ப பீலிங் பீலிங்குண்ணா
ஹேய் ஆனனா உனானா  உன் ஆள தேடி போவ
நீ வேணாணு போனானா தேவதாசா ஆவ
அவ லேட்டா தான்டா  டாட்டா சொல்வா பின்னால போவாத

ஹேய் ஊத்திக ஊத்திக ஊத்திகணா
மனச நீ கொஞ்சம் தேத்திக்கணா
குவாட்டரும் வாட்டரும் சேந்துச்சுனா
கொட்டுது காதல் தத்துவம்தான்

வாங்கணா  வணக்கங்கணா மை சாங்க நீ கேழுங்கண்ணா
நா ஒளரல ஒளரலணா ரொம்ப feeling feeling-ணா

Life ஒரு போட்டுங்கணா... safety-ah ஓட்டுங்ணா
லவ்ல மாட்டிகி்ட்ட... சேத்துல சிக்கிடும்ணா...
ஹிட்லரு டார்ச்சரு எல்லாம் ஹிஸ்டரி பேசுதுணா
இவளுங்க டோச்சரு எல்லாம்... யாருமே பேசலாணா
fact-u fact-u
விஸ்கி பீர் போத தான் மூனே அவரில் போகும்ணா
ஹஸ்கி வாய்சில் பேசுவா போகாது ஆந்த போதணா
அப்ப நீ விழுந்தனா எழுந்திட மாட்டேணா
(ஹேய் ஊத்திக)

வாங்கணா வணக்கங்கணா மை சாங்க நீ கேழுங்கணா
நா ஒளரல ஒளரலனா ரொம்ப feeling feeling-ணா

ஆ... போடி போடி ஹோய் போடி போடி

ம்ம்... சாட்டர்டே டேட்டிங்குன்னு... கூட்டிட்டு போவாணா
ஆக்டிங்கு ஆக்டிங்கு ணா ஹய்யோ ஆஸ்கரு ஆக்டிங்குண்ணா
ஹாய்னு சொல்லிடுவா எஸ்கேப்பு ஆகிடுணா
ஸ்கூட்டில ஏத்திக்குவா டெட் எண்டு பாத்துக்குங்கணா
கைய வீசி நீயும் தான் கண்ணாமூச்சி ஆடுவ
கண்ண தொரக்கும் போது தான்
உன்ன நீயும் தேடிடுவ
கவித கவித
பட்டவன் சொல்லுறேன் காதலே வேணாணா
(ஆ... ஊத்திக)

வாங்கணா வணக்கங்கணா.. மை சாங்க நீ கேழுங்கணா
நா ஒளரல ஒளரலனா ரொம்ப ஏ ஏ ஏ –ணா
ஹேய் ஆனனா ஊனனா உன் ஆள தேடி போவ
நீ வேணாணு போனானா தேவதாசா ஆவ
அவ லேட்டா தான்டா பாய் பாய் டெல்வா
பின்னால டோன்ட் டோன்ட் கோ...
(ஹேய் ஊத்திக...)

கம் ப்ரோ வெல்கம் ப்ரோ யென் சாங்கு நீ ஹியர் ஹியர் ப்ரோ
நோ ப்லாபர் ப்லாபர் ப்ரோ ஒன்லி feeling feeling ப்ரோ...

Thalaivaa - Vaangana Vanakangana

தலைவா - சொல் சொல்

சொல் சொல் சொல் அன்பே நீ சொல்
நில் நில் நில் போகாதே நில்
சொல் சொல் சொல் சொல்லாமல் சொல்
சொல்வதெல்லாம் கண்ணாலே சொல்

ஒரு மஞ்சள் மேகம் வந்து நெஞ்சில் மோதியதும்
காதல் சாரல் என்னைத் தாக்க
அந்தி மாலைச் சூரியனும்
மேற்கில் வந்து நின்று
உன்னை என்னை ஒன்று சேர்க்க

என்னென்னவோ தோன்றுதே என் பெண்ணே
உன் நெருக்கம் வேண்டுதே கண்ணே கண்ணே
சொல் சொல் சொல் அன்பே நீ சொல்
நில் நில் நில் போகாதே நில்
சொல் சொல் சொல் சொல்லாமல் சொல்
சொல்வதெல்லாம் கண்ணாலே சொல்

ஒரு மஞ்சள் மேகம் வந்து நெஞ்சில் மோதியதும்
காதல் சாரல் என்னைத் தாக்க
அந்தி மாலைச் சூரியனும்
மேற்கில் வந்து நின்று
உன்னை என்னை ஒன்று சேர்க்க

கனவுகள் கேட்குது நீ வர கைவிரல் கேட்குது நீ தொட
யாரோ என்னை பார்க்கும் ஒரு எண்ணம் தோன்றிட
நீயும் என்னை பார்ப்பேன் அதை  எங்கே சொல்லிட
என் நேரமின்று அவசரமாக மாறிப் போனதே
என் செய்கை இன்று ரகசியமாக என்னை ஆளுதே
இலைகளில் தண்ணீர் துளி விழுவதும்
வெயில் வந்து மெல்ல அது எழுவதும்  
இயற்கையில் நடக்கிற ரகசியம் அன்பே அன்பே

சொல் சொல் சொல் அன்பே நீ சொல்
நில் நில் நில் போகாதே நில்

ஒரு மஞ்சள் மேகம் வந்து நெஞ்சில் மோதியதும்
காதல் சாரல் என்னைத் தாக்க
அந்தி மாலைச் சூரியனும்
மேற்கில் வந்து நின்று
உன்னை என்னை ஒன்று சேர்க்க

இருவரும் ஒரு மொழி பேசலாம்
இடையினில் மௌனத்தில் பேசலாம்
பெண்ணே என் நெஞ்சம் எனும் பூட்டைத் திறக்க
கண்ணே உன் கண்கள் அதை சாவி கொடுக்க
என் பேரில் உந்தன் பேரினைச் சேர்க்க ஆசை வந்ததே
உன் தோளில் எந்தன் தோள் வந்து சாய நேரம் வந்ததே
இது இது இது ஒரு இன்பமா
இது இது இது ஒரு துன்பமா
இன்பமும் துன்பமும் சேர்ந்ததா சொல்வாய் பெண்ணே

சொல் சொல் சொல் அன்பே நீ சொல்
நில் நில் நில்  போகாதே நில்

ஒரு மஞ்சள் மேகம் வந்து நெஞ்சில் மோதியதும்
காதல் சாரல் என்னைத் தாக்க
அந்தி மாலைச் சூரியனும்
மேற்கில் வந்து நின்று
உன்னை என்னை ஒன்று சேர்க்க

என்னென்னவோ தோன்றுதே என் பெண்ணே
உன் நெருக்கம் வேண்டுது கண்ணே கண்ணே
சொல் சொல் சொல் அன்பே நீ சொல்
நில் நில் நில் போகாதே நில்
சொல் சொல் சொல் சொல்லாமல் சொல்
சொல்வதெல்லாம் கண்ணாலே சொல்

Thalaivaa - Sol Sol

இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா - ஏன்டா லவ் பண்ண

ஏன்டா லவ் பண்ண பொண்ணு விட்டுட்டு போய்ட்டா
அந்த பொண்ண வெறுப்பேத்தாம அவளுக்காக ஒரு நிமிஷம் பண்ணுங்கடா
அவ பேரன்ட்ஸ்க்காக பிரே பண்ணுங்க என் அவ புருஷனுக்கும்
புள்ளகுட்டிகளுக்கும் சேத்தே பிரே பண்ணுங்கடா பிரே பண்ணுங்க
ஓம் புஹு ஓம் புவாஹா ஓம் மகாஹா ஓம் ஜனஹா
ஓம் பொண்ணே உனக்காக தான்.. ஓம் தபஹா ஓம் தபஹா
ஓம் தும் தினமும் உனக்காக தான் பிரே பண்ணுவேன்
ஓம் ஸ்வாஹா மஹா கொக்கா மக்கா பொண்ணே
உனக்காக தான் பிரே பண்ணுவேன்
கொக்கா மக்கா
உன் செல்போனில்ல பேலன்ஸ் மறைஞ்சிக்கும்டி
உன் லேப்டாப் எல்லாம் வைரஸ் நெறஞ்ஜிக்கும்டி
உன் ATM கார்ட் ரெண்டும் தொலைஞ்சிக்கும்டி
அது கெடச்சாலும் பின் நம்பர் மறந்திட பிரே பண்ணுவேன்
நீ எங்க போனாலும் பிரே பண்ணுவேன்
எல்லா சாமியும் நல்லா பிரே பண்ணுவேன்
காலேஜ் பசங்கயெல்லாம் ஆன்ட்டின்னு அழைக்க
வேண்டி பிரே பண்ணுவேன்
ட்ரைனேஜ் குழியில நீ விழுந்து குளிக்க
தோண்டி பிரே பண்ணுவேன்
தூங்க போனா தூங்க முடியாமதான்
கொசு புடுங்கிட பிரே பண்ணுவேன்
அதையும் மீறி நீயும் தூங்க போனா
பவர் ஸ்டார் கனவில் வந்து டான்ஸ் ஆட பிரே பண்ணுவேன்
நீ எங்க போனாலும் பிரே பண்ணுவேன்
எல்லா சாமியும் நல்லா பிரே பண்ணுவேன்
உன் பெஸ்ட் பிரெண்ட்க்கு அழகான புருஷன்
கிடைக்க பிரே பண்ணுவேன்
வழுக்க தலையோட உனக்கொரு புருஷன்
கெடைக்க பிரே பண்ணுவேன்
பொண்ணுங்க பத்து நீயும் பெத்துபோட
நான் சத்தியமா பிரே பண்ணுவேன்
அந்த பத்தும் லவ் பண்ணாமலே என்னைபோல
மாப்பிள்ளைய நீயும் தேட பிரே பண்ணுவேன்
நீ எங்க போனாலும் நான் பிரே பண்ணுவேன்
எல்லா சாமியும் நான் பிரே பண்ணுவேன்
நீ பைக்ல போனா போலீஸ் புடிக்கனும்டி
நீ ஜாக்கிங் போனா நாய் தொரத்தனும்டி
உன் கேர்ள் ப்ரெண்ட்ஸ் எல்லாம் பேயா மாறனும்டி
உன் பாய் பிரெண்ட்ஸ் எல்லாம் கேயா மாறத்தான் பிரே பண்ணுவேன்
எங்க போனாலும் நான் பிரே பண்ணுவேன்
எல்லா சாமியும் நான் பிரே பண்ணுவேன்

Idharkuthane Aasaipattai Balakumara - Prayer

Idharkuthane Aasaipattai Balakumara - Yaen Endraal Un Piranthanaal

Yaen Endraal Un Piranthanaal
Ulaga Pookalin Vaasam
Unnaku Sirai Pidippaen
Ularntha Megathai Kondu
Nilavin Karai Thudaipaen
Yaen Endraal Un Piranthanaal
Yaen Endraal Un Piranthanaal

Ilai Ondril Medai Amaithu
Olivaangi Kaiyil Koduthu
Paravaigalai Paada Seivaen
Illai Ellam Kaigal Thatta
Athil Vellum Paravai Ondrai
Un Kaathil Koova Seiven
Un Araiyil Koodu Kattida
Kattalai Iduvaen
Athikaalai Unnai Ezhupida
Utharavu Iduvaen

Yaen Endraal Un Piranthanaal
Yaen Endraal Un Piranthanaal

Malai Uchi Etti
Pani Katti Vetti
Un Kuliyal Thottiyil Kotti
Sooriyanai Vadi Katti
Pani Ellam Othukiduvaen
Unnai Athil Kulikathaan
Itham Paarthu Erakiduvaen
Ya Ya Ya
Kannillaa Pen Meengal Pidithu
Oh Oh Oh..
Unnodu Naan Neentha Viduven.. Oh..
Nee Kulithu Mudiththu Thuvatataan
En Kaathal Madiththu Thandivuvaen

Yaen Endraal Un Piranthanaal
Yaen Endraal Un Piranthanaal

Nenjathai Vethuppagam Aakki
Anichal Seithiduvaen
Mezhuguppokalin Maele En
Kaathal Aetiduvaen
Nee Oothinaal Anaiyaathadi
Nee Vettave Mudiyaathadi
En Kangalai Nee Moozhgadi
Enna Vennumo Athai Keladi

Yaen Endraal Un Piranthanaal
Yaen Endraal Un Piranthanaal

Followers