சங்கீத வானில் சந்தோஷம் பாடும் சிங்காரத் தேன் குயிலே இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும் என் காதல் பூ மயிலே தோள் மீது வா உன்னைத் தாலாட்டுவேன் காதல் சொன்னால் உன்னை சீராட்டுவேன் என் நெஞ்சம் எங்கெங்கும் உன் மஞ்சம் தானே சங்கீத வானில் சந்தோஷம் பாடும் சிங்காரத் தேன் குயிலே இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும் என் காதல் பூ மயிலே ஹா..ஆ..ஆ..ஆ. ஆனந்த ராகங்களில்... நான் ஆலாபனை செய்கிறேன்.. வா..ஆ..ஆ..ஆ.ஆ... நான் உந்தன் கீதம் தன்னை ஆராதனை செய்கிறேன் கன்னங்களில் ஒரு வான் வண்ணமே கண்டேன் இங்கே மலர் தேன் கிண்ணமே கண்ணா உந்தன் குழல் ராகங்களால் என் நாவிலும் இன்று குளிர்கின்றதே ஒன்றோடு ஒன்றாகி உண்மைகள் கண்டுவர சங்கீத வானில் சந்தோஷம் பாடும் சிங்காரத் தேன் குயிலே இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும் என் காதல் பூ மயிலே ஹா..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ பொன்மாலை வேளைகளில்... உன் வாசல் நான் தேடினேன் ஹா..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ கண்ணென்னும் ஓடங்களில் கரை தேடி நான் ஓடினேன் கன்னல் எனும் இதழ் சுவை ஊட்டுதே காணும் முகம் இன்று எனை வாட்டுதே கண் மைகளில் சுகம் வளர்கின்றதே உன்னில் தினம் உடல் கரைகின்றதே இன்றோடு தீராத பந்தங்கள் கொண்டு வர சங்கீத வானில் சந்தோஷம் பாடும் சிங்காரத் தேன் குயிலே இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும் என் காதல் பூ மயிலே தோள் மீது தான் உன்னை தாலாட்டுவேன் காதல் சொல்லி உன்னை சீராட்டுவேன் என் நெஞ்சம் என்றென்றும் உன் மஞ்சம் தானே சங்கீத வானில் சந்தோஷம் பாடும் சிங்காரத் தேன் குயிலே இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும் என் காதல் பூ மயிலே
கண்ணீர் சிந்தும் மேகம் ஆனதே என் கையில் வந்த வீணை கானல் நீரில் மோகம் ஆனதே நான் காதல் கொண்ட வேலை கண்ணீர் சிந்தும் மேகம் ஆனதே என் கையில் வந்த வீணை கானல் நீரில் மோகம் ஆனதே நான் காதல் கொண்ட வேலை பன்னீர் வழியும் பால் நிலவை பாறைகள் மூடுதே இரவினில் உருகும் கனவுகளே காற்றினில் ஓடுதே ஒரு மன தேகமா இது உலகத்தின் சாபமா ஒரு மன தேகமா இது உலகத்தின் சாபமா விழிநீரில் விதியானதே முடிவான கதையானதே கண்ணீர் சிந்தும் மேகம் ஆனதே என் கையில் வந்த வீணை காணல் நீரில் மோகம் ஆனதே நான் காதல் கொண்ட வேலை ஆதிக்கமே உந்தன் பாதிப்புதான் அவள் தலை ஏறியதோ வேதனை மீறிடும் சோதனைகள் வேடிக்கை காட்டுதோ நான் நானில்லை வின்னில் நிலவில்லை நான் நானில்லை வின்னில் நிலவில்லை அவனில் அவளில்லை உயிரில் ஒலியில்லை கண்ணீர் சிந்தும் மேகம் ஆனதே என் கையில் வந்த வீணை காணல் நீரில் மோகம் ஆனதே நான் காதல் கொண்ட வேலை
உன்னை உன்னிடம் தந்து விட்டேன் நீ என்னை என்னிடம் தந்து விடு போதும் போதும் எனை போக விடு கண்மணி எனை போக விடு கண்மணி கண்மணி தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும் ஈரம் மண்ணிலே தூர சென்றாலும் தொலைவில் நின்றாலும் எண்ணம் உன்னிலே இரவில் தூங்காத இமைகள் ஓரம் நீயே நிற்கிறாய் எனது தூக்கத்தை நீதான் வாங்கி எங்கே விற்கிறாய் தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும் ஈரம் மண்ணிலே தூர சென்றாலும் தொலைவில் நின்றாலும் எண்ணம் உன்னிலே உயிரே உயிரே உன்னை கேட்காமல் என்னை கேட்காமல் காதல் உண்டானதே எனை போக விடு கண்மணி விழிகள் என்கின்ற வாசல் வழியாக காதல் உள்சென்றதே இனியும் உன் பேரை என் நெஞ்சோடு ஒட்டி வைப்பதா எனது பொருள் அல்ல நீதான் என்று எட்டி வைப்பதா விடைகள் இல்ல வினாக்கள் தானடி தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும் ஈரம் மண்ணிலே தூர சென்றாலும் தொலைவில் நின்றாலும் எண்ணம் உன்னிலே இரவில் தூங்காத இமைகள் ஓரம் நீயே நிற்கிறாய் எனது தூக்கத்தை நீதான் வாங்கி எங்கே விற்கிறாய் தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும் ஈரம் மண்ணிலே
அடிக்குதே மழை ரெண்டு நெஞ்சோட துடிக்குதே அனல் துண்டு பஞ்சோட தரையிலே கால் தாளம் போட்டிருக்க மரங்கொத்தி பறவையாய் மனசை செதிளக்கும் பார்வை உலகமே ஒரு நொடி உருண்டி கையோட சேர நான் வான் வந்த வார்த்தை எல்லாம் மழையில் கரன்ஜோட அடி சாரலே பனி தூரலே உன் பார்வையில் தேய்கிறேன் உனக்குள்ளே நானே குடை சாய்கிறேன் சாய்கிறேன் உயிர் வாழ்கிறேன் அடி சாரலே பனி தூரலே எஹ் உன் பார்வையில் தேய்கிறேன் உனக்குள்ளே நானே குடை சாய்கிறேன் சாய்கிறேன் உயிர் வாழ்கிறேன்
அனல் தனில் வாடிடும் பூவை பூவை ஹோ அணைத்திடவே வந்த காற்றே காற்றே ஹோ உன் நெஞ்சை கொஞ்சம் நீ கொடு என் நெஞ்சை அங்கே சேர்த்திடு அனல் தனில் வாடிடும் பூவை பூவை ஹோ அணைத்திடவே வந்த காற்றே காற்றே இருவிழி கலங்கிடும் நேரம் இந்த இதயத்தில் கன்மையின் பாரம் ஒருமுறை உன்முகம் காண இவள் உயிருடன் இருந்திட வேண்டும் அன்புக்குள் ஆடும் மயில் அமைதியை தேடுதே அன்னம் அவள் உந்தன் முகம் விழிகளில் ஆடுதே வானம்தனில் மேகங்களும் இருள்தனை கூட்டுதே வாழ்கை எனும் கேள்விக்கணை பயந்தவள் ஆக்குதே என் கீதம் உன்னை இங்கேதான் கொண்டு வாராதோ இறைவா அனல் தனில் வாடிடும் பூவை பூவை அணைத்திடவே வந்த காற்றே காற்றே உன் நெஞ்சை கொஞ்சம் நீ கொடு என் நெஞ்சை அங்கே சேர்த்திடு அனல் தனில் வாடிடும் பூவை பூவை ஹோ அணைத்திடவே வந்த காற்றே காற்றே உறவையும் ஊரையும் மறந்து இங்கு ஒருவழி கண்டிட நடந்தோம் ஹோ தெய்வமும் துணை வரும் என்று அன்பு தீபத்தின் ஒளியினை தொடர்ந்தோம் ஹோ மக்கள் நிலை துன்பம் எனில் மன்னவன் வாடுவான் அவன் வாழ்வில் ஒரு இன்பம் வர வழிதனை தேடுவான் திக்கற்றவர் தும்பம்தனை தெய்வமும் ஏற்குமா அந்த தெய்வம் எந்தன் எதிரினில வந்து இருவரை சேர்க்குமா என் கீதம் உன்னை இங்கேதான் கொண்டு வாராதோ இறைவா அனல் தனில் வாடிடும் பூவை பூவை அணைத்திடவே வந்த காற்றே காற்றே உன் நெஞ்சை கொஞ்சம் நீ கொடு என் நெஞ்சை அங்கே சேர்த்திடு அனல் தனில் வாடிடும் பூவை பூவை ஹோ அணைத்திடவே வந்த காற்றே காற்றே
அரும்பும் தலிரே தலிர் தூங்கிடும் பனியே பனித் தூய்மையே மலரும் மனமே மனம் ஏந்திடும் கனியே கனிப் பாவையே வானாடும் மீனே நீதானே வேண்டும் ஊனாடும் உயிரே நீதானே வேண்டும் அரும்பும் தலிரே தலிர் தூங்கிடும் பனியே பனித் தூய்மையே அரும்பும் தலிரே இனிமையான பொன் மாலை வேளை வலை ஒசை தூது வந்ததே இளைய ராணி வரும் நேரம் என்று இனிப்பான சேதி சொன்னதே பூ மாலை நீ சூடவே பாவையோ மன்னில் தோன்றினேன் என் ஜீவன் நீயாகவே எனதெல்லை நானும் தாண்டினேன் வானும் பூமி வாழும் காலம் நானும் நீயும் வாழலாம் அரும்பும் தலிரே தலிர் தூங்கிடும் பனியே பனித் தூய்மையே மலரும் மனமே மனம் ஏந்திடும் கனியே கனிப் பாவையே வானாடும் மீனே நீதானே வேண்டும் ஊனாடும் உயிரே நீதானே வேண்டும் தலைவனாக நீ வேண்டும் என்று திருக்கோயில் தீபம் ஏற்றினேன் விளக்கு வைத்து உன் பேரைச் சொல்லி குழல் மீது பூவை சூட்டினேன் தேன் ஆற்றில் நீராடவே தேடினேன் தேடி வாடினேன் நான் சூடும் நூலாடையாய் உனைத் தானே நாளும் சூடினேன் ராஜ ராஜன் கூடும்போது ராஜ யோகம் வாய்த்தது அரும்பும் தலிரே தலிர் தூங்கிடும் பனியே பனித் தூய்மையே மலரும் மனமே மனம் ஏந்திடும் கனியே கனிப் பாவையே வானாடும் மீனே நீதானே வேண்டும் ஊனாடும் உயிரே நீதானே வேண்டும்