Pages

Search This Blog

Friday, April 6, 2018

தென்றலே என்னைத்தொடு - தென்றல் வந்து என்னைத்தொடும்

தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்
பகலே போய்விடு இரவே பாய்கொடு
நிலவே பன்னீரைத்தூவி ஓய்வெடு

தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்

தூறல் போடும் இந்நேரம்
தோளில் சாய்ந்தால் போதும்
சாரல் பாடும் சங்கீதம்
கால்கள் தாளம் போடும்

தெரிந்த பிறகு திரைகள் எதற்கு
நனைந்த பிறகு நாணம் எதற்கு
மார்பில்…சாயும்…போது

தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்
பகலே போய்விடு இரவே பாய்கொடு
நிலவே பன்னீரைத்தூவி ஓய்வெடு

தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்

தேகம் எங்கும் மின்சாரம்
பாய்ந்ததேனோ அன்பே
மோகம் வந்து என் மார்பில்
வீழ்ந்ததேனோ கண்ணே

மலர்ந்த கொடியோ மயங்கி கிடக்கும்
இதழின் ரசங்கள் எனக்குப் பிடிக்கும்
சாரம்…ஊறும்…நேரம்

தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்
பகலே போய்விடு இரவே பாய்கொடு
நிலவே பன்னீரைத்தூவி ஓய்வெடு

தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்



Thendrale Ennai Thodu - Thendral Vandhu Ennai Thodum

ரெட்டை வால் குருவி - கண்ணன் வந்து பாடுகின்றான்

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்
காற்றில் குழல் ஓசை பேசும் பூமேடை மேலே

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்
காற்றில் குழல் ஓசை பேசும் பூமேடை மேலே

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்

கீதங்கள் சிந்தும் கண்கள் மூடுதே
பாதங்கள் வண்ணப்பண்கள் பாடுதே
மோகங்கள் என்னும் கண்ணன் தேரிலே
தாகங்கள் இன்பக்கள்ளில் ஊறுதே
காதலென்னும் ஓ…ஓ…
காதலென்னும் கூட்டுக்குள்ளே
ஆசைக்குயில் கொஞ்சுதம்மா
இவள் வண்ணம் கூடி சின்னம் தேடி
மின்னும் தோளில் கன்னம் கூட
சந்தம் பாடி சொந்தம் தேடி
சொர்க்கங்கள் மலர்ந்ததோ

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்
காற்றில் குழல் ஓசை பேசும் பூமேடை மேலே

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்

வானத்தில் செல்லக்கண்ணன் பாடுவான்
கானத்தில் சின்னப்பெண்ணும் ஆடுவாள்
ஆயர்கள் மத்துச்சத்தம் போலவே
ஆனந்த முத்தம் சிந்தும் நேரமே
மாலை நிலா ஓ…ஓ…
மாலை நிலா பூத்ததம்மா
மௌன மொழி சொல்லுதம்மா
ஒரு அந்திப்பூவில் சிந்தும் தேனில்
வண்டு பேசும் தென்றல் வீசும்
கண்ணன் பாட கண்கள் மூட
கன்னங்கள் சிவந்ததோ

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்
காற்றில் குழல் ஓசை பேசும் பூமேடை மேலே

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்



Rettai Vaal Kuruvi - Kannan Vanthu Padukindran

தளபதி - காட்டுக்குயிலு மனசுக்குள்ள

ஆண்-1 : காட்டுக்குயிலு மனசுக்குள்ள
பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்

ஆண்-2 : தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான்

ஆண்-1 : காட்டுக்குயிலு மனசுக்குள்ள
பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்

ஆண்-2 : தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான்

ஆ & பெ குழு : எல்லோரும் மொத்தத்திலே சந்தோஷ தெப்பத்திலே
தள்ளாடும் நேரத்திலே உல்லாச நெஞ்சத்திலே ஹேய்...

ஆண்-1 : காட்டுக்குயிலு மனசுக்குள்ள
பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்

ஆண்-2 : தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான்

***

ஆண்-1 : போடா எல்லாம் விட்டுத் தள்ளு
பழச எல்லாம் சுட்டுத் தள்ளு
புதுசா இப்போ பொறந்தோமுன்னு
எண்ணிக்கொள்ளடா....டோய்..

ஆண்-2 : பயணம் எங்கே போனால் என்ன
பாதை நூறு ஆனால் என்ன
தோட்டம் வச்சவன் தண்ணீர் விடுவான்
சும்மா நில்லடா...டோய்..

ஆண்-1 : ஊதக் காற்று வீச உடம்புக்குள்ள கூச
குப்ப கூலம் பத்தவச்சி காயலாம் ஹோய்..

ஆண்-2 : தை பொறக்கும் நாளை விடியும் நல்ல வேளை
பொங்கப்பாலு வெள்ளம் போல பாயலாம்

ஆ1 & ஆ2 : அச்சி வெல்லம் பச்சரிசி வெட்டி வச்ச செங்கரும்பு
அத்தனையும் தித்திக்கிற நாள் தான்....ஹோய்..

ஆண்-1 : காட்டுக்குயிலு மனசுக்குள்ள
பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்

ஆண்-2 : தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான்

ஆ & பெ குழு : எல்லோரும் மொத்தத்திலே சந்தோஷ தெப்பத்திலே
ஆஆஹா..காட்டுக்குயிலு மனசுக்குள்ள
பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்
தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான்

***

ஆண்-1 : பந்தம் என்ன சொந்தம் என்ன
போனால் என்ன வந்தால் என்ன
உறவுக்கெல்லாம் கவலைப்பட்ட
ஜென்மம் நானில்லை....ஹ.ஹா..

ஆண்-2 : பாசம் வைக்க நேசம் வைக்க
தோழன் உண்டு வாழ வைக்க
அவனைத் தவிர உறவுக்காரன்
யாரும் இங்கில்லே..

ஆண்-1 : உள்ள மட்டும் நானே
உசிரைக் கூடத்தானே

ஆண்-2 : என் நண்பன் கேட்டால்
வாங்கிக்கன்னு சொல்லுவேன்

ஆண்-1 : என் நண்பன் போட்ட சோறு
நிதமும் தின்னேன் பாரு

ஆண்-2 : நட்பைக் கூட கற்பைப்போல எண்ணுவேன்

ஆ1 & ஆ2 : சோகம் விட்டு சொர்க்கம் தொட்டு
ராகம் இட்டு தாளம் இட்டு
பாட்டு பாடும் வானம்பாடி நாம் தான்....ஹேய்..

ஆண்-1 : காட்டுக்குயிலு மனசுக்குள்ள
பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்

ஆண்-2 : தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான்

ஆ & பெ குழு : எல்லோரும் மொத்தத்திலே சந்தோஷ தெப்பத்திலே
தள்ளாடும் நேரத்திலே உல்லாச நெஞ்சத்திலே ஹேய்...
காட்டுக்குயிலு மனசுக்குள்ள
பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்
தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான் (இசை)



Thalapathi - Kaattukuyillu Manasukulla

தளபதி - அடி ராக்கம்மா கையத் தட்டு

ஆண் : அடி ராக்கம்மா கையத் தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு
அடி ராக்கோழி மேளம் கொட்டு

ஆண்குழு : சஜக்குஜக்கு ஜாகுஜக்கு ஜ

ஆண் : இந்த ராசாவின் நெஞ்சத் தொட்டு

ஆண்குழு : சஜக்குஜக்கு ஜாகுஜக்கு ஜ

பெண் : அட ராசாவே பந்தல் நட்டு புது ரோசாப்பூ மாலைக் கட்டு
அடி ராசாத்தி தோளில்யிட்டு தினம் ராவெல்லாம் தாளந்தட்டு

பெண்குழு : சஜக்குஜக்கு ஜாகுஜக்கு ஜ

ஆண் : ஒரு கட்டுக்காவல் இது ஒத்துக்காது
இதை கட்டிப்போட ஒரு சூரன் ஏது

ஆ&பெ குழு : ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாகுஜக்கு ஜ
ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாகுஜக்கு ஜ
ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாகுஜக்கு ஜ
ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாகுஜக்கு ஜ

ஆண் : அஹா...அடி ராக்கம்மா கையத் தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு

பெண் : அட ராசாவே பந்தல் நட்டு புது ரோசாப்பூ மாலைக் கட்டு

***

ஆண் : தேரிழுக்கும் நாளும் தெப்பம் விடும் நாளும் மச்சான் இங்கே அது ஏன் கூறு

பெண் : அட ஊருசனம் யாவும் ஒத்தமையாச் சேரும் வம்பும் தும்பும் இல்ல நீ பாரு

ஆண் : மத்தளச் சத்தம் எட்டு ஊருதான் எட்டணும் தம்பி அடி ஜோராக
வக்கிர வாணம் அந்த வானையே தெக்கணும் தம்பி விடு நேராக
அட தம்பட்டம் தாரதான் தட்டிப்பாடு

ஆண் : முத்தம்மா முத்தம் சிந்து

ஆண்குழு : ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாகுஜக்கு ஜ

ஆண் : பனி முத்துப்போல் நித்தம் வந்து

ஆண்குழு : ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாகுஜக்கு ஜ

பெண் : அட மாமா நீ ஜல்லி கட்டு

பெண்குழு : சஜக்குஜக்கு ஜாகுஜக்கு ஜ

பெண் : இங்கு மேயாதே துள்ளிக்கிட்டு

பெண்குழு : சஜக்குஜக்கு ஜாகுஜக்கு ஜ

ஆண் : அட பக்கம் நீ தான் ஒரு வைக்கபோரு
உனை கொஞ்சம் மேஞ்சா என்ன அக்க போரு

ஆ&பெ குழு : ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாகுஜக்கு ஜ
ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாகுஜக்கு ஜ
ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாகுஜக்கு ஜ
ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாகுஜக்கு ஜ

ஆண் : ஏய்...ஏய் அடி ராக்கம்மா கையத் தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு

பெண் : அட மாமா நீ ஜல்லி கட்டு இங்கு மேயாதே துள்ளிக்கிட்டு

***

ஆண் : வாசலுக்கு வாசல் வண்ண வண்ணமாக இங்கே அங்கே ஓளி வௌளக்கேத்து

பெண் : அட தட்டிருட்டுப் போச்சு பட்ட பகலாச்சு எங்கும் இன்பம் ஏழும் பூ பூத்து

ஆண் : நல்லவர்க்கெல்லாம் எதிர்காலமே நம்பிக்கை வைத்தால் வந்து சேராதா
உள்ளங்களெல்லாம் ஒன்று கூடினால் உள்ளங்கையில்தான் வெற்றி வாராதா
அட இன்றைக்கும் என்றைக்கும் நல்ல நாள்தான்
கன்னம்மா கன்னம்த்தொட்டு சுகம் காட்டம்மா சின்னம் மெட்டு

பெண் : பூமால வெச்சிப்புட்டு புது பாட்டெல்லாம் வெளுத்துக்கட்டு

பெண்குழு : ம்...இமும்....இமும்...
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும்
பனித்த சடையும் பவழம் போல் மேனியும் பால் வென்நீரும்
இனித்தமுடம் எடுத்த பொற்பாதமும்...பொற்பாதமும் காணப் பெற்றால்
மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே...ஏ...ஏ...
மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே

ஆண் : அடி ராக்கம்மா கையத்தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு

பெண் : அட ராசாவே பந்தல் நட்டு புது ரோசாப்பூ மாலைக் கட்டு

ஆண் : அட உன்னப் போல இங்கு நானும் தாண்டி
அடி ஒன்னு சேர இது நேரம் தாண்டி

ஆ&பெ குழு: ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாகுஜக்கு ஜ
ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாகுஜக்கு ஜ
ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாகுஜக்கு ஜ
ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாகுஜக்கு ஜ

ஆண் : அடி ராக்கம்மா கையத் தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு

பெண் : அட ராசாவே பந்தல் நட்டு புது ரோசாப்பூ மாலைக் கட்டு ம்...மும்...



Thalapathi - Adi Raakkama Kaiyathattu

மெல்லத்திறந்தது கதவு - தில் தில் தில் தில் மனதில்

தில் தில் தில் தில் மனதில்.. ஒரு தல் 
தல் தல் தல் காதல் லவ் லவ் லவ்..


தில் தில் தில் தில் மனதில் 
ஒரு தல் தல் தல் தல்காதல் 
ஆஹா.. தில் தில் தில் தில் மனதில்..
ஒரு தல் தல் தல் தல் காதல் 

ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்

ஆடல் பாடல் கூடல்

ஆ.. தில் தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் தல் காதல்


வளர்ந்த நாள் முதல் கார்குழலும் 
அழைக்குதே உன்னைப் பூச்சூட

மயக்கமேனடி பூங்குயிலே
தவிக்கிறேனடி நான் கூட

விளக்கு வைத்தால் துடித்திருப்பேன்
படுக்கையில் நான் புரண்டிருப்பேன்

கைகள் படாத இடந்தான் இப்போது
ஆசை விடாத சுகந்தான் அப்போது

ஏக்கம் ஏதோ கேட்கும்

ம்...ம் தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் காதல்

பெண் : ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்

ஆ ஆடல் பாடல் கூடல்

ஆ.. தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் காதல்


மழைக்கு ஏங்கிய மாந்தளிரே 
உனக்கு நான் சிறு தூறல்தான்

வியர்த்து வாடிய மெய் சிலிர்க்க
உனக்கு நான் மலைச்சாரல்தான்

அடுத்த கட்டம் நடப்பதெப்போ
எனக்கு உன்னைக் கொடுப்பதெப்போ

மாலையிடாமல் வசந்தம் வராது
வேளை வராமல் பெண் உன்னைத் தொடாது

போதும் போதும் ஊடல்

ஆ... தில் தில் தில் தில் மனதில் 
ஒரு தல் தல் தல் தல் காதல்

ஆஹா.. தில் தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் தல் காதல்

ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்

ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்

ஆடல் பாடல் கூடல்



Mella Thirandhathu Kadhavu - Dil Dil Dil Manadhil

மெல்லத்திறந்தது கதவு - ஊரு சனம் தூங்கிருச்சு

ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே

ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே

ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே

குயிலு கருங்குயிலு மாமன் மனக்குயிலு
கோலம் போடும் பாட்டாலே
மயிலு இள மயிலு மாமன் கவி குயிலு
ராகம் பாடும் கேட்டாலே
சேதி சொல்லும் பாட்டாலே
ஒன்ன எண்ணி நானே உள்ளம் வாடிப் போனேன்
கன்னிப் பொண்ணுதானே எம் மாமனே… எம் மாமனே…

ஒத்தையிலே அத்த மக
ஒன்ன நெனச்சி ரசிச்ச மக
கண்ணு ரெண்டும் மூடலையே
காலம் நேரம் கூடலையே

ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே

மாமன் ஒதடு பட்டு நாதம் தரும் குழலு
நானா மாறக் கூடாதா
நாளும் தவமிருந்து நானும் கேட்ட வரம்
கூடும் காலம் வாராதா
மாமன் காதில் கேளாதா
நிலா காயும் நேரம் நெஞ்சுக்குள்ள பாரம்
மேலும் மேலும் ஏறும் இந்த நேரந்தான்… இந்த நேரந்தான்…
ஒன்ன எண்ணி பொட்டு வச்சேன்
ஓலப்பாய போட்டு வச்சேன்
இஷ்டப்பட்ட ஆச மச்சான்
என்ன மேலும் ஏங்க வச்சேன்

ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே



Mella Thirandhathu Kadhavu - Ooru Sanam Thoongiruchu

மெல்லத்திறந்தது கதவு - சக்கரக்கட்டிக்கு சித்திரக்குட்டிக்கு

சக்கரக்கட்டிக்கு சித்திரக்குட்டிக்கு
சுப்புரமணி தான் மாப்பிள்ளையா வர போறாண்டா
பஸ்ஸில் ஏறி வாராண்டா
வர போறாண்டா பஸ்ஸில் ஏறி வாராண்டா

சக்கரக்கட்டிக்கு சித்திரக்குட்டிக்கு
சுப்புரமணி தான் மாப்பிள்ளையா வர போறாண்டா
பஸ்ஸில் ஏறி வாராண்டா
வர போறாண்டா பஸ்ஸில் ஏறி வாராண்டா

அத்தை மக மாப்பிள்ளை
ஆசை வெச்ச ஆம்பிள்ளை

அத்தை மக மாப்பிள்ளை
ஆசை வெச்ச ஆம்பிள்ளை
சாதி சனம் எல்லாம் அழைச்சி கொட்டட்டும்
டும் டும் டும் டும் டும் டும் டும்

சக்கரக்கட்டிக்கு சித்திரக்குட்டிக்கு
சுப்புரமணி தான் மாப்பிள்ளையா வர போறாண்டா
பஸ்ஸில் ஏறி வாராண்டா

வர போறாண்டா பஸ்ஸில் ஏறி வாராண்டா


பொண்ணோட ஜாதகம் எல்லாத்துக்கும் சாதகம்
தாலிய கட்டுற மாப்பிள்ளை ஊருக்கு ராஜா ஆவான்

அழகாக பாடுவான் அமர்க்களமா ஆடுவான்
மாப்பிள்ளை கேக்குற மாதிரி
தினமும் இவ தான் நடப்பா

நீ மாலை போட நாலு ஒன்னு பாக்க வேணாவா

ஜோசியர தான் கேட்கவேணாமா

அட பந்த காலு கிந்த காலு ஊன வேணாமா

சாதி சனத்தை காண வேணாமா

துளசி நல்லவதான் பொருப்பு உல்லவ தான்
பொருத்தம் நல்லா இருக்கு ஜோராக தான்

உன் பொண்ண வீட்டுக்கு அனுப்பு சோறாக்க தான்

சக்கரக்கட்டிக்கு சித்திரக்குட்டிக்கு
சுப்புரமணி தான் மாப்பிள்ளையா வர போறாண்டா
பஸ்ஸில் ஏறி வாராண்டா
வர போறாண்டா பஸ்ஸில் ஏறி வாராண்டா

அத்தை மக மாப்பிள்ளை
ஆசை வெச்ச ஆம்பிள்ளை

அத்தை மக மாப்பிள்ளை
ஆசை வெச்ச ஆம்பிள்ளை
சாதி சனம் எல்லாம் அழைச்சி கொட்டட்டும்
டும் டும் டும் டும் டும் டும் டும்

சக்கரக்கட்டிக்கு சித்திரக்குட்டிக்கு
சுப்புரமணி தான் மாப்பிள்ளையா வர போறாண்டா
பஸ்ஸில் ஏறி வாராண்டா

வர போறாண்டா பஸ்ஸில் ஏறி வாராண்டா


டேய் இது தான் கல்யாண மேடை
இது தான் பந்தல்
நிசமான கல்யாணத்துக்கு
ஒரு ஒத்திகை பாத்துடுவோமா

போய் பொண்ண கூட்டிட்டு வாங்களேண்டி
என்னாங்கடி பண்றீங்கடி இங்க மச மசனு
ஊர் கதை எல்லாம் பேசிக்கிட்டு ஹே
வாராயோ தோழி வாராயோ
மனப் பந்தல் காண வாராயோ

ஆனந்த என் கண்ணியே உன் கிட்ட ஒப்படைக்கிறேன்
அதுல எப்பொழுதும் ஆனந்த கண்ணீரு தான் பாக்கனும்

கெட்டி மேளம் கெட்டி மேளம் கெட்டி மேளம் 

நல்லா தான் நடந்தது
கல்யாணமும் முடிஞ்சது
பந்தியில் வைக்கிற போட்டத தின்னுட்டு தனியா விடுங்க

பொண்ணோட மாப்பிள்ளை பள்ளி அரை போகனும்
பாய விரிக்கனும் பால குடிக்கனும்
கொஞ்சம் பொருங்க

அட நானும் கூட ஏறிக்கிட்டு ஆட வேணாமா
கையில் எடுத்து கொஞ்ச வேணாமா
அவ மாருமேலே ஏறிக்கிட்டு ஆட வேணாமா
ஒன்னு ரெண்டு தான் போக வேண்டாமா

நினைக்கும் அத்தனையும் நடக்கும் நல்லபடி
எனக்கு எப்போதுமே நல்ல யோகம் தான்
இனிமே எல்லாருக்கும் நல்ல நேரம் தான்

சக்கரக்கட்டிக்கு சித்திரக்குட்டிக்கு
சுப்புரமணி தான் மாப்பிள்ளையா வர போறாண்டா
பஸ்ஸில் ஏறி வாராண்டா
வர போறாண்டா பஸ்ஸில் ஏறி வாராண்டா

அத்தை மக மாப்பிள்ளை
ஆசை வெச்ச ஆம்பிள்ளை

அத்தை மக மாப்பிள்ளை
ஆசை வெச்ச ஆம்பிள்ளை
சாதி சனம் எல்லாம் அழைச்சி கொட்டட்டும்
டும் டும் டும் டும் டும் டும் டும்

சக்கரக்கட்டிக்கு சித்திரக்குட்டிக்கு
சுப்புரமணி தான் மாப்பிள்ளையா வர போறாண்டா
பஸ்ஸில் ஏறி வாராண்டா

வர போறாண்டா பஸ்ஸில் ஏறி வாராண்டா
வர போறாண்டா பஸ்ஸில் ஏறி வாராண்டா
வர போறாண்டா பஸ்ஸில் ஏறி வாராண்டா



Mella Thirandhathu Kadhavu - Sakkara Kattikku

Followers