Pages

Search This Blog

Wednesday, January 16, 2019

தாம் தூம் - வலியே என் உயிர் வலியே

வலியே என் உயிர் வலியே
நீ உலவுகிறாய் என் விழி வழியே
சகியே என் இளம் சகியே
உன் நினைவுகளால் நீ துரத்துறியே
மதியே என் முழு மதியே
வெண் பகல் இரவாய் நீ படுத்துறியே
நதியே என் இளம் நதியே
உன் அலைகளினால் நீ உரசுறியே

யாரோ... மனதிலே... ஏனோ... கனவிலே...
நீயா... உயிரிலே... தீயா... தெரியவே...
காற்று வந்து மூங்கில் என்னை பாடச் சொல்கின்றதோ
மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமை ஆகின்றதோ (வலியே என்...)



மனம் மனம் எங்கிலும் ஏதோ கனம் கனம் மாறுதே
தினம் தினம் ஞாபகம் வந்து ரணம் ரணம் தந்ததே
அலைகளின் ஓசையில் கிளிஞ்லாய் வாழ்கிறேன்
நீயா...
முழுமையாய்

நானா...
வெறுமையாய்

நாமா... இனி சேர்வோமா... 

யாரோ... மனதிலே... ஏனோ... கனவிலே...
நீயா... உயிரிலே... தீயா... தெரியவே...



மிக மிகக் கூர்மையாய் என்னை ரசித்ததும் உன் கண்கள் தான்
மிருதுவாய் பேசியே என்னுள் வசித்ததும் பார்த்தே தான்
கண்களைக் காணவே இமைகளே மறுப்பதா
வெந்நீர்...
பெண்ணிலா

கண்ணீர்...
கண்ணிலா...

நானும்... வெறும் கானலா...

யாரோ...
யாரோ...

மனதிலே... ஏனோ...
ஏனோ...
கனவிலே...

ஓ... நீயா...
ஓ... நீயா...

உயிரிலே.. தீயா..
தீயா...

தெரியவே...
காற்று வந்து மூங்கில் என்னை பாடச் சொல்கின்றதோ
மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமை ஆகின்றதோ 

யாரோ... மனதிலே... ஏனோ... கனவிலே...
நீயா... உயிரிலே... தீயா... தெரியவே...



Dhaam Dhoom - Sakiyae En Elam Sakiyae

Followers