Pages

Search This Blog

Tuesday, April 25, 2017

காற்று வெளியிடை - கேளாயோ கேளாயே செம்பூவே

கேளாயோ கேளாயே செம்பூவே…… கேளாயோ     
மன்றாடும் என் உள்ளம் வாராயோ……     
உன்னைப் பிரிந்தால் உன்னைப் பிரிந்தால்     
உயிர் வாழா அன்றில் பறவை     
நான் அன்றில் பறவை……     
     
நீ என்னை மறந்தால் காற்றுக்கதறும்     
கரையின் மேலே ஒட்டகம் நடக்கும்     
     
ஓ… நீ என்னை மறந்தால் காற்று கதறும்     
கடலின் நின்லே ஒட்டகம் நடக்கும்     
ஓ… நீ என்னை திரியாய்     
ஓ…… நீ என்னை மறவாய்     
விட்டுப்போனால் வெட்டிப்போகும்     
பின்னினல் நான் கொட்டிப்போகும்    (கேளாயோ)
     
என் குறைகள் ஏதுக்கண்டாய்     
பேசுவது காதலோ……     
பேனுவது காகமோ……     
பிரியம்மென்னப் போலியோ     
ஏன் பெண்ணே இடைவெளி……     
அதனா…ல் பிரிந்தா…ய்     
பிரிந்தா…ய் எதனா…ல்     
மறந்தால் மறந்தால்   (கேளாயோ)

Kaatru Veliyidai - Tango Kelaayo

Followers