Pages

Search This Blog

Tuesday, April 25, 2017

காற்று வெளியிடை - நல்லையல்லை நல்லையல்லை நன்னிலவே

வானில் தேடி நின்றேன் ஆயின் நீயடைந்தாய்     
ஆழி நான் விழுந்தால் வானில் எழுந்தாய்     
என்னை நட்சத்திரக்காட்டில் அலையவிட்டாய்     
நான் என்ற எண்ணம் கலையவிட்டாள்     
நல்லையல்லை நல்லையல்லை நன்னிலவே நீ நல்லையல்லை     
நல்லையல்லை நல்லையல்லை நல்லிரவே நீ நல்லையல்லை     
     
ஒளிகளின் தேடல் என்பதெல்லாம் மௌனத்தில் முடிகின்றதே…     
மௌனத்தின் தேடல் என்பதெல்லாம் ஞானத்தில் முடிகின்றதே…     
நானுன்னைத்தேடும் வேலையிலே நீ மேகம் சூடி ஓடிவிட்டா…ய்   (நல்லை)
     
மும்பை மூழ்கும் முன் என்ற நிலைகளிலே     
முகந்தொட காத்திருந்தே……ன்     
மலர்கின்ற நிலைவிட்டுப் பூத்திருந்தால்     
மனம் கொள்ள காத்திருந்தே……ன்     
மகரந்தம் தேடி நகரும்முன்னே     
வெய்யில் கா…ட்டில் வீழ்ந்துவிட்டாய்    (நல்லை)

Kaatru Veliyidai - Nallai Allai

Followers