Pages

Search This Blog

Wednesday, January 11, 2017

மகா நதி - தன்மானம் உள்ள நெஞ்சம் எந்நாளும் தாழாது

தன்மானம் உள்ள நெஞ்சம் எந்நாளும் தாழாது
செவ்வானம் மின்னல் வெட்டி மண் மீது வீழாது
காவேரி தாய் மடியில் வாழ்ந்த பிள்ளையடி
காற்றாடி போலிருந்து வீழ்வதில்லையடி

அன்பான உறவு கண்டு கூடு கட்டி ஆடுவேன்
அந்நாளில் நானிருந்த வாழ்கையை தான் தேடுவேன்
அன்று சொன்னான் பாரதி சொல்லிய வார்த்தைகள் தோற்றதில்லையடி
என் எண்ணம் என்றைக்கும் தோல்வி என்பதை எற்றதில்லையடி

ஹே தைய்யம் திய்யம் தக்கு திய்யம் தக்கு
ஹே தைய்யம் திய்யம் தக்கு திய்யம் தக்கு
ஹே தைய்யம் திய்யம் தக்கு திய்யம் தக்கு
ஓ தைய்யம் திய்யம் தக்கு திய்யம் தக்கு

Mahanadhi - Thanmanam Ulla Nenjum

Followers