Pages

Search This Blog

Thursday, December 29, 2016

தேவர் மகன் - வானம் தொட்டு போனா

ஆண் :
வானம் தொட்டு போனா.... மானமுள்ள சாமி...ஓஓ.
வானம் தொட்டு போனா மானமுள்ள சாமி
தேம்புதையா பாவம் தேவர்களின் பூமி
பட்டத்துக்கு வேறு சிற்றரசன் யாரு தங்கத்துக்கு வேறு மாற்று உண்டா கூறு
திருந்தாம போச்சே ஊருசனந்தான் தத்தளிச்சி வாடுதையா ஏழை இனந்தான்
போற்றி பாடடி பொண்ணே....

ஆ&பெ குழு : ஓ...ஓ...ஓ...ஓ

ஆண் :
தேவர் காலடி மண்ணே….

ஆ&பெ குழு : ஓ...ஓ...ஓ...ஓ

***

ஆ&பெ குழு : ஓ ஓ ஓ ஓ......ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...
ஆ ஆ ஆ ஆ... ஓ...ஓ...ஓ...ஓ ஓ ஓ ஓ......ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...
ஆ ஆ ஆ ஆ... ஓ...ஓ...ஓ...

ஆண் : வெட்டறுவா தாங்கி…ஓ... வீசுகிற ஊரில்... ஓஓ
வெட்டறுவா தாங்கி வீசுகிற ஊரில்
வெள்ளக் கொடி தூக்கி வந்தவணும் நீயே…
நல்லவழி நீதான் சொல்லி என்ன லாபம் சொன்னவன தானே சூழ்ந்ததின்று பாவம்
கலங்காதே ராசா காலம் வரட்டும் நள்ளிரவு போனாப் பின்னே வெள்ளி முளைக்கும
போற்றி பாடடி பொண்ணே....

ஆ&பெ குழு : ஓ...ஓ...ஓ...ஓ

ஆண் : தேவர் காலடி மண்ணே….

ஆ&பெ குழு : ஓ...ஓ...ஓ...ஓ

ஆண் : தெக்கு திசை ஆண்ட மன்னர் இனந்தாம்…முக்குலத்தை சேர்ந்த தேவர் மகன்தான் ஓய்
போற்றி பாடடி பொண்ணே....

ஆ&பெ குழு : ஓ...ஓ...ஓ...ஓ

ஆண் : தேவர் காலடி மண்ணே….

ஆ&பெ குழு : ஓ...ஓ...ஓ...ஓ

Devar Magan - Vanam Thottu

Followers