Pages

Search This Blog

Thursday, November 17, 2016

சேதுபதி - தேன் கூட்டில் தீயை வைத்து

தேன் கூட்டில் தீயை வைத்து
எரித்தே போனது யார்

தென்பாண்டித் தேரை இங்கே
தெருவில் விட்டது யார்

வீணான வார்த்தைகளில்
பழியை சொன்னது யார்

பொல்லாத விதி வடிவில்
சதியை செய்தது யார்

நீ போகும் பாதையிலே
பனிதான் கண் மறைக்கும்

நீ போகும் பாதையிலே
பனிதான் கண் மறைக்கும்

ஆகாயம் விடிந்துவிட்டால்
உடனே வழி திறக்கும்

ஆகாயம் விடிந்துவிட்டால்
உடனே வழி திறக்கும்

என் தங்கமே கலங்காதே
உண்மை என்றுமே உறங்காதே

உறங்காதே

ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆராரோ

தாலேலோ தாலேலோ
தாலேலோ ஆராரோ

Sethupathi - Thaen Kootil

Followers