Pages

Search This Blog

Wednesday, November 16, 2016

கபாலி - உலகம் ஒருவனுக்கா

வா வா நீ வா தோழா
 
உலகம் ஒருவனுக்கா
உழைப்பவன் யார்?
விடை தருவான் கபாலி தான்
கலகம் செய்து ஆண்டவரின்
கதை முடிப்பான்

உலகம் ஒருவனுக்கா
உழைப்பவன் யார்?
விடை தருவான் கபாலி தான்
கலகம் செய்து ஆண்டவரின்
கதை முடிப்பான்

நீ நீயாய் வந்தாய்
தீயின் கருவாய்
கண்கள் உறங்கினாலும்
கனவுகள் உறங்காதே
பூவின் நிழலாய்
புல்லாங்குழலாய்
உன்னை வெளியீடு துளிர் விடு
பலியாடாய் எண்ணாதே…
விதையாக வாழும் நமக்கு
கதைகள் இருக்கு
நாளை நமக்கே விடியும்
விழித்து போராடு
வானம் உனதே பாதி வழியில்
பறவை பறக்க மறக்காதே

ஏ எண்ணத்தில் நூறு திட்டமிட்டு 
கபாலி வாரான் கையாட்டு
பம்பரம் போல சுத்திகிட்டு
பறையிசை அடித்திட்டு பாட்டு கட்டு..
ஏ இத்தனை நாளா கூட்டுக்குள்ள
இனிமே வாரான் நாட்டுக்குள்ள
எதிரி கூட்டம் ஆடி போச்சே
குருதியில் நெருப்பு தான்
கூடி போச்சே..

கபாலி..
இதுக்கு பேர் தான் தலைவர் அதிரடி
கபாலி..

நாங்க எங்க பிறந்த
அட உனக்கென்ன போடா தமிழனுக்காக
வந்து நின்னவன் தமிழன்டா

வந்தவன போனவன
வாழ வச்சவன்
இனி வாழ்ந்து காட்ட போறேன்
வாய மூடி கவனி

வேரும் பூவும் வேறில்லை
கருமேகம் போலே நீரில்லை 
அலை கடல் அடங்குமோ
அதிகார குரலுக்கு
எப்போதும் நீரின் வீழ்ச்சி நீதானே
உன்னை நீந்தி கடக்க முடியாதே
ஒரு பனித்துளி
அது எரிமலை அணைத்திடுமோ..

மேட்டுக்குடியின் கூப்பாடு
இனி நாட்டுக்குள்ள கேக்காது
இன முகவரி அது இனி
விழி திறந்திடுமே

மேட்டுக்குடியின் கூப்பாடு
இனி நாட்டுக்குள்ள கேக்காது
இன முகவரி அது இனி
விழி திறந்திடுமே

விதையாக வாழும் நமக்கு
கதைகள் இருக்கு
நாளை நமக்கே விதியும்
விழுந்து போராடு
வானம் உனதே பாதி வழியில்
பறவை பறக்க மறக்காதே

ஏ எண்ணத்தில் நூறு திட்டமிட்டு 
கபாலி வாரான் கையாட்டு
பம்பரம் போல சுத்திகிட்டு
பறையிசை அடித்திட்டு பாட்டு கட்டு..
ஏ இத்தனை நாளா கூட்டுக்குள்ள
இனிமே வாரான் நாட்டுக்குள்ள
எதிரி கூட்டம் ஆடி போச்சே
குருதியில் நெருப்பு தான்
கூடி போச்சே

Kabali - Ulagam Oruvanukka

Followers