Pages

Search This Blog

Wednesday, July 8, 2015

எலி - கொள்ளை அழகு

கொள்ளை அழகு அட கொட்டி கிடக்கு
இதை மெய்யோடு மெய்யாக நீ பார்க்க வா

தொட்டு தழுவி எனை கட்டி அணைக்க
என் கையோட கை சேர்க்க நீ ஓடி வா

அழகின் இலக்கணம் நான் நான் நாகொள்ளை அழகு அட கொட்டி கிடக்கு
இதை மெய்யோடு மெய்யாக நீ பார்க்க வா

தொட்டு தழுவி எனை கட்டி அணைக்க
என் கையோட கை சேர்க்க நீ ஓடி வா

அழகின் இலக்கணம் நான் நான் நான்
இளமை ரகசியம் நான் நான் நான்
உலக அதிசயம் நான்

கொள்ளை அழகு அட கொட்டி கிடக்கு
இதை மெய்யோடு மெய்யாக நீ பார்க்க வா

தொட்டு தழுவி எனை கட்டி அணைக்க
என் கையோட கை சேர்க்க நீ ஓடி வா

அழகை ரசிக்கும் யாரும் என்னை ரசிக்க தானே வேண்டும்
நல்ல ரசிகனை தேடி தேடி என்னை கொடுக்க வேண்டும்

இளமை தூங்க நேரம் இன்றி சுகங்கள் தேட வேண்டும்
எதற்கு இந்த வாழ்க்கை என்று புரிந்து கொள்ள வேண்டும்

வாழ்வென்பது பொய்யானது இன்பம் தான் மெய்யானது
ஆசை அலை ஓயாதது கணம் கணம் சுகம் சுகம் தான்

தாகம் தான் தீராதட பாவம் இதன் பேரென்னடா
ராஜா இதை நீ சொல்லடா தினம் தினம் இதே சுகம் தான்
வித்தை எல்லாம் கத்து கொடு முத்தத்தின் சத்தத்தில் மெட்டு கொடு

கொள்ளை அழகு அட கொட்டி கிடக்கு
இதை மெய்யோடு மெய்யாக நீ பார்க்க வா

தொட்டு தழுவி எனை கட்டி அணைக்க
என் கையோட கை சேர்க்க நீ ஓடி வா

ரதிகள் என்று ஊரில் சொன்ன கதைகள் அன்று கேட்டேன்
கதையில் அன்று நானும் கேட்ட ரதியை இன்று பார்த்தேன்

அழகை நேரில் பார்க்கும் பொது திருடி கொள்ள தோணும்
தினமும் உந்தன் தேஹம் எங்கும் வருடி கொள்ள தோணும்

நான் என்பது நீ ஆஹலாம் நீ என்பது நான் ஆஹலாம்
நாளும் திருநாலஹலாம் ஒரே முறை உன்னை கொடுப்பை

ன்
இளமை ரகசியம் நான் நான் நான்
உலக அதிசயம் நான்

கொள்ளை அழகு அட கொட்டி கிடக்கு
இதை மெய்யோடு மெய்யாக நீ பார்க்க வா

தொட்டு தழுவி எனை கட்டி அணைக்க
என் கையோட கை சேர்க்க நீ ஓடி வா

அழகை ரசிக்கும் யாரும் என்னை ரசிக்க தானே வேண்டும்
நல்ல ரசிகனை தேடி தேடி என்னை கொடுக்க வேண்டும்

இளமை தூங்க நேரம் இன்றி சுகங்கள் தேட வேண்டும்
எதற்கு இந்த வாழ்க்கை என்று புரிந்து கொள்ள வேண்டும்

வாழ்வென்பது பொய்யானது இன்பம் தான் மெய்யானது
ஆசை அலை ஓயாதது கணம் கணம் சுகம் சுகம் தான்

தாகம் தான் தீராதட பாவம் இதன் பேரென்னடா
ராஜா இதை நீ சொல்லடா தினம் தினம் இதே சுகம் தான்
வித்தை எல்லாம் கத்து கொடு முத்தத்தின் சத்தத்தில் மெட்டு கொடு

கொள்ளை அழகு அட கொட்டி கிடக்கு
இதை மெய்யோடு மெய்யாக நீ பார்க்க வா

தொட்டு தழுவி எனை கட்டி அணைக்க
என் கையோட கை சேர்க்க நீ ஓடி வா

ரதிகள் என்று ஊரில் சொன்ன கதைகள் அன்று கேட்டேன்
கதையில் அன்று நானும் கேட்ட ரதியை இன்று பார்த்தேன்

அழகை நேரில் பார்க்கும் பொது திருடி கொள்ள தோணும்
தினமும் உந்தன் தேஹம் எங்கும் வருடி கொள்ள தோணும்

நான் என்பது நீ ஆஹலாம் நீ என்பது நான் ஆஹலாம்
நாளும் திருநாலஹலாம் ஒரே முறை உன்னை கொடுப்பை

Eli - Kollai Azhagu

Followers