Pages

Search This Blog

Thursday, November 7, 2013

என்றென்றும் காதல் - ஓ தென்றலே என்

ஓ  தென்றலே என் தோளில்   சாய  வா  
தாய் மண்ணின் பாசமெல்லாம்  என்னோடு பேச வா 
ஓ  தென்றலே என் தோளில் சாய வா 
தாய் மண்ணின் பாசமெல்லாம் என்னோடு பேச வா 
நான்  நடக்கும் அந்த சாலை  
பூ உதிர்க்கும்  அந்த சோலை 
 நான் நடக்கும் அந்த சாலை
 பூ உதிர்க்கும் அந்த சோலை
 நலன்கள்   சொல்லு
ஓ  தென்றலே 
ஓ ... தென்றலே ..  

முதல்  காதல்  முதல்  முத்தம்  என்றும்  மறக்குமா  
ஓ  முதல்  காதல்  பூ  முத்தம்  என்றும்  மறக்குமா  
நெஞ்சில்  தாங்கும்  நியாபகங்கள்  வண்ணம்  இழக்குமா 
 நானில்லை  என்னிடம்  நெஞ்சமோ  உன்னிடம்  
இடம்  காலம்  மாறும் போதும்  என்  பாசம்  மாறுமா  
இடம்  காலம்  மாறும்போதும்  என்  பாசம்  மாறுமா  
தழுவிகொள்ளு  ஓ  தென்றலே  
ஓ  தென்றலே   

கிளிகள்  காணும்  நேரத்தில்  மீனாக்ஷி  நியாபகம்  
ஆ  கிளிகள்  காணும்  நேரத்தில்  மீனாக்ஷி  நியாபகம்  
நிலவில்  நானும்  பார்கிறேன்  நினைவில்  ஆடும்  பூமுகம்  
தாய்மையின்  சாயலை  உன்னிடம்  பார்கிறேன்  
என்  நெஞ்சில்  தவிக்கும்  நினைவை  
என்  கண்ணில்  மிதக்கும்  கனவை  
என்  நெஞ்சில்  தவிக்கும்  நினைவை  
என்  கண்ணில்  மிதக்கும்  கனவை  
எடுத்து சொல்லு  
ஓ  தென்றலே என்  தோளில்  சாய  வா  
காதல்  நெஞ்சின்  ஆசை  எல்லாம்  உன்னோடு  பேச  வா  
ஓ  தென்றலே  ஓ  தென்றலே  ஓ  தென்றலே  ...

Endrendrum kaadhal - Ohh Thendraley

Followers