Pages

Search This Blog

Saturday, October 5, 2013

ராமன் தேடிய சீதை - என்ன புள்ள செஞ்ச நீ

என்ன புள்ள செஞ்ச நீ ஓய்
பாவி பய நெஞ்ச நீ
என்ன புள்ள செஞ்ச நீ ஓய்
பாவி பய நெஞ்ச நீ

பார்கையிலே சொக்க வச்ச
பறக்கத்தான் ரெக்க வச்ச
திக்க வச்ச தெணர வச்ச
திசைய -தான் உணர வச்ச
தேர்க வச்ச வள்ளுவன ஒத்தையிலே நிக்க வச்ச

என்ன புள்ள செஞ்ச நீ ஓய்
பாவி பய நெஞ்ச நீ


கொலை காரன் நானே கொலையாகி போனேன்
அயே மிச்சம் மீதி ஏதும் இல்லை எல்லாம் தொலைச்சேனே
தேதி போல நாளும் தேஞ்சு போகும் தேகம்
நான் தேஞ்ச போதும் வளருதே காதல் தேயாம
தண்ணீரில் உண்டாகும் மீன்கள் ஏன் தண்ணீரில் வேகின்ற மாயம்
உன்னாலே வாழ்கின்ற நெஞ்சு ஏன் உன்னாலே என் இந்த காயம்
என் வாழ்க்கையே நீ வந்து தான் ஆரம்பமே ஓஹோ


ஒன்ன பாத்தா வேலை உடம்பும் செங்கல் சூலை
அயே செம்பரப்பு அருவியா நீயே வந்தாயே
பாலை மண்ணு பிசைஞ்சே பான போல வரஞ்சேன்
அயே என்ன நீயே என்னிடமே மாதி தந்தையே
இப்போது உன் பேரை சொல்லி என் உள் நாக்கும் தாண்டோர போடும்
முள் பாக்கில் மீனாக தானே அப்போது உன் பிம்பம் ஆடும்
en வாழ்க்கையே நீ வந்து தான் ஆரம்பமே ஓஹோ

என்ன புள்ள செஞ்ச நீ ஓய்
பாவி பய நெஞ்ச நீ
என்ன புள்ள செஞ்ச நீ ஓய்
பாவி பய நெஞ்ச நீ .
 
Raman Thediya Seethai - Enna Pulla Senja Nee

Followers