Pages

Search This Blog

Saturday, September 28, 2013

பம்பாய் - கண்ணாளனே எனது கண்ணை

குமுசுமு குமுசுமு குப்புச்சுப் குமுசுமு குப்புச்சுப்...(2)
சல சல சோலைக்கிளியே சோடிய தேடிச்சா
சிலு சிலு சக்கரை நிலவே மாலைய மாத்திச்சா
மாமன் காரன் ராத்திரி வந்தா மடியிலே கட்டிக்கொல்
மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுல வைத்துக்கொல்
மாமன் காரன் ராத்திரி வந்தா மடியிலே கட்டிக்கொல்
மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுல வைத்துக்கொல்

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பரித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
ஆலான ஒரு சேதி அரியாமலே அலைபாயும் சிரு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேச வாய்ப்பில்லையே வலி தீர வழி என்னவோ
(கண்ணாளனே)

உந்தன் கஞ்சாடை விழுந்ததில் நெஞ்சம் - நெஞ்சம்
தரிகெட்டுத் தலும்புது நெஞ்சம்
எந்தன் நூலாடை பரந்ததில் கொஞ்சம் - கொஞ்சம்
பிறை முகம் பார்த்தது கொஞ்சம்
ரத்தம் கொதிகொதிக்கும் உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல
சித்தம் துடிதுடிக்கும் புயல் எதிர்த்திடும் ஓர் இலை போல
பனித்துளிதான் என்ன செய்யுமோ மூங்கில் காட்டில் தீ விழும்போழுது
மூங்கில் காடென்ரு ஆயினல் மாது
(கண்ணாளனே)

குமுசுமு குமுசுமு குப்புச்சுப் குமுசுமு குப்புச்சுப்...(2)
சல சல சோலைக்கிளியே சோடிய தேடிச்சா
சிலு சிலு சக்கரை நிலவே மாலைய மாத்திச்சா
மாமன் காரன் ராத்திரி வந்தா மடியிலே கட்டிக்கொல்
மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுல வைத்துக்கொல்
மாமன் காரன் ராத்திரி வந்தா மடியிலே கட்டிக்கொல்
மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுல வைத்துக்கொல்

ஒரு மின்சாரம் பார்வையின் வேகம் - வேகம்
உன்னோடு நான் கண்டுகொண்டேன்
ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் - தாபம்
என்னோடு நான் கண்டுகொண்டேன்
என்னை மரந்துவிட்டேன் இந்த உலகத்தில் நானில்லை நானில்லை
உன்னை இழந்துவிட்டால் எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை
இது கனவா இல்லை நனவா என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன்
உன்னைப் பர்த்தெந்தன் தாய்மொழி மரந்தேன்
(கண்ணாளனே)

Bombay - Kannalane

Followers