Pages

Search This Blog

Tuesday, May 9, 2023

ருத்ரன் - பாடாத பாட்டெல்லாம்

கேரா ஆக்கிட்டா

டோட்டலி ஒய் னு ரூட்ட மாத்திட்டு தூக்கிட்டு போறாளே

இவ இவதானே என்னோட மைனா

காதல சொல்லிட்டு மாத்திட்டா சீனா

ஊருக்குள்ள மாமா மவுச பாரு

தாருமாறு இனி வேற யாரு


கருப்பு  நா நெருப்பா இருப்பேன்

என் கதையில ஒழுங்கா நடப்பேன்

 

உந்தன் அழகை கண்டிட

ஹேய்ஆயிரம் கண்களும் போதாது

பெண்ணே இமை அழகிலே விஜித்திரம் உண்டு

கண்டதும் காதலும் வந்தது உன்னிடம்


பாடாத பாடாத பாட பாட


பாடாத
பாட்டெல்லாம் பாட
வந்தாள் காணாத கண்களை
காண வந்தாள் பேசாத
மொழியெல்லாம் பேச
வந்தாள் பெண் பாவை
நெஞ்சிலே ஆட வந்தாள் 

பாடாத
பாட்டெல்லாம் பாட
வந்தாள் காணாத கண்களை
காண வந்தாள் பேசாத
மொழியெல்லாம் பேச
வந்தாள் பெண் பாவை
நெஞ்சிலே ஆட வந்தாள்
பெண் பாவை நெஞ்சிலே
ஆட வந்தாள் 

மேலாடை
தென்றலில் ஆஹா ஹா
பூவாடை வந்ததே ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் 
கையோடு வளையலும்
ஜல் ஜல் ஜல் கண்ணோடு
பேசவா சொல் சொல் சொல் 

பாடாத
பாட்டெல்லாம் பாட
வந்தாள் காணாத கண்களை
காண வந்தாள் பேசாத
மொழியெல்லாம் பேச
வந்தாள் பெண் பாவை
நெஞ்சிலே ஆட வந்தாள் 

அச்சமா நாணமா
இன்னும் வேண்டுமா
ஆஹா
அஞ்சினால் நெஞ்சிலே
காதல் தோன்றுமா
ஓஹோ 

மிச்சமா மீதமா
இந்த நாடகம் மென்மையே
பெண்மையே வா வா வா 

பாடாத
பாட்டெல்லாம் பாட
வந்தாள் காணாத கண்களை
காண வந்தாள் பேசாத
மொழியெல்லாம் பேச
வந்தாள் பெண் பாவை
நெஞ்சிலே ஆட வந்தாள் 



ஆஹா ஹோ
ஹோ ஆஹா ஹா 

நிலவிலே நிலவிலே
சேதி வந்ததா
ஆஆ ஆஆ
உறவிலே உறவிலே
ஆசை வந்ததா
ஓஓ 

மறைவிலே
மறைவிலே ஆடல்
ஆகுமா
ஹ்ம்ம் ஹ்ம்ம்
அருகிலே அருகிலே
வந்து பேசம்மா
ஹ்ம்ம் ஹ்ம்ம் 

ஆஹா ஆஆ
ஆஆ  

பாடாத
பாட்டெல்லாம் பாட
வந்தாள் காணாத கண்களை
காண வந்தாள் பேசாத
மொழியெல்லாம் பேச
வந்தாள் பெண் பாவை
நெஞ்சிலே ஆட வந்தாள்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்





Rudhran  Paadatha Pattellam


பொன்னியின் செல்வன் 2 - சின்னஞ்சிறு நிலவே

 ஆண் சின்னஞ்சிறு நிலவே என்னைவிட்டு ஏனடி நீங்கினையோ

ஒரு கொல்லைப் புயலடித்தால் சகியே செஞ்சுடர் தாங்கிடுமோ
அர்த்தம் அழிந்ததடி அன்னமே ரத்தமும் ஓய்ந்ததடி
ஒரு கொற்றமும் வீழ்ந்ததடி சகியே யாதினி கோல்யானே

ஆண் யாங்குனைத் தேடுவலும் அன்னமே ஏதினி செய்குவனோ
ஓங்கூழ் ஆனதடி அன்னமே தீங்கிருள் சூழ்ந்ததடி


ஆண் துள்ளும் நயனமெங்கே
வெள்ளம்போல் சொல்லும் மொழிகள் எங்கே
கன்னல் சிரிப்புமெங்கே
என்னை சேர் ஆரண மார்புமெங்கே

ஆண் மஞ்சின் நிலங்குளிராய் நெஞ்சிலே சேர்ந்திடும் கைகள் எங்கே
கொஞ்சும் இளம் வெயிலாய் என்னையே தீண்டிடும் பார்வையெங்கே


ஆண் சின்னஞ்சிறு நிலவே என்னைவிட்டு ஏனடி நீங்கினையோ
ஒரு கொல்லைப் புயலடித்தால் சகியே செஞ்சுடர் தாங்கிடுமோ


ஆண் கானகம் எரியுதடி
வஞ்சியே ஞாலமும் நழுவுதடி
வானம் உடைந்ததடி
அழகே பூமியும் சரிந்ததடி


ஆண் கொல்லை நெருப்பினிலே தள்ளியே எப்படி நீந்தினியோ
எற்றடி கொற்றமுற்றே பிரிவை சாபமாய் தந்தனையோ

ஆண் சின்னஞ்சிறு நிலவே என்னைவிட்டு ஏனடி நீங்கினையோ
ஒரு கொல்லைப் புயலடித்தால் சகியே செஞ்சுடர் தாங்கிடுமோ

ஆண் அர்த்தம் அழிந்ததடி
அன்னமே ரத்தமும் ஓய்ந்ததடி
ஒரு கொற்றமும் வீழ்ந்ததடி
சகியே யாதினி கோல்யானே





Ponniyin Selvan 2 - Chinnanjiru Nilave

பொன்னியின் செல்வன் 2 - வீரா ராஜ வீர

ஆண்கள் : காணீரோ நீர் காண்…

சோழ வெற்றி வாள் ஒன்றைக் காணீரோ…
ஓ அழகிய பூவே செல்லடியோ…
மலரிடு போ சகி…

ஆண்கள் : வீரா ராஜ வீர…
சூரா தீர சூர…
வீழா சோழ வீர…
சீரார் ஞாலம் வாழ…
வாராய் வாகை சூட…

ஆண் & பெண்கள் : தொடுவோர் பகைப்போரை நடுகல் சேர்க்கும் வீர…
மாறா காதல் மாற…
பூவோர் ஏங்கும் தீர…
பாவோர் போற்றும் வீர…

ஆண்கள் & பெண்கள் : உடைவாள் அதைத் தாங்க
பருதோல் புவி தாங்க
வளமாய் எமை ஆழ
வருவாய் தனம் ஏற
ஆயிரம் வேளம் போல
போர்க்களம் சேரும் சோழ

ஆண் & பெண்கள் : வேந்தா ராஜ ராஜ
வாராய் வாகை சூட
வீரா ராஜ வீர
சூரா தீர சூர


பெண்கள் விறலியர் கானம் பாட
கணிகையர் நடனம் ஆட
பாவையர் குலவை போட
பரிதியர் சகடம் ஆட

பெண்கள் அலைமேல் கதிரைப் போல
விளங்கிடும் மரும தேவ
பழையணி பெருமை சாற்ற
புலவர்கள் தமிழும் தீரும்

பெண்கள் கடல் மேல் புயலைப் போல
களங்கள் விரைந்து பாய
வண்ணொலி சீராட்ட
தென்புலம் ஏங்கும் வீர


ஆண் வீரா ராஜ வீர
சூரா தீர சூர


பெண் விறலியர் கானம் பாட
கணிகையர் நடனம் ஆட
பாவையர் குலவை போட
பரிதியர் சகடம் ஆட


பெண் அலைமேல் கதிரைப் போல
விளங்கிடும் மரும தேவ
பழையணி பெருமை சாற்ற
புலவர்கள் தமிழும் தீற

பெண் கடல் மேல் புயலைப் போல
களங்கள் விரைந்து பாய
வண்ணொலி சீராட்ட
தென்புலம் ஏங்கும் வீர

ஆண் வீரா ராஜ வீர
சூரா தீர சூர



பெண்கள் ஊற்றாகிச் செல்
காற்றாகிச் செல்

ஆண்கள் & பெண்கள் : சர சர சர சரவெனவே
மழை தான் பெய்திட
பர பர பர பரவென
பாயட்டும் பாய்மரம்



பெண்கள் மறவர்கள் வீரம் காண
சமுத்திரம் பெருகிப் போகும்
உருவிய வாளைக் கண்டு
பிறைமதி நாணிப் போகும்

ஆண் & பெண்கள் : எதிரிகள் உதிரம் சேர்ந்து
குதிகளம் வண்ணம் மாறும்
உதிர்ந்திடும் பகைவர் தேகம்
கடலுக்கு அன்னமாகும்


ஆண் & பெண்கள் : புலிமகன் வீரம் கண்டு
பகைப்புறம் சிதறி ஓடும்
சரமழை பெய்தல் கண்டு
கடலலை கரைத்து ஓடும்


ஆண் & பெண்கள் : அடடா பெரும் வீரா
எடடா துடி வாளை
தொடடா சரமாலை
அடடா பகை ஓட

ஆண் வீரா ராஜ வீர
சூரா தீர சூர
வீழா சோழ வீர
சீரார் ஞாலம் வாழ
வாராய் வாகை சூட


பெண்கள் தொடுவோர் பகைப்போரை நடுகல் சேர்க்கும் வீர
மாறா காதல் மாற
பூவோர் ஏங்கும் தீர

பெண்கள் ஆயிரம் வேளம் போல
போர்க்களம் சேரும் சோழ

ஆண்கள் & பெண்கள் : வேந்தா ராஜ ராஜ
வாராய் வாகை சூட


பெண்கள் எம்தமிழ் வாழ்க வாழ்க
வீர சோழம் வாழ்க
நற்றமிழ் வாழ்க வாழ்க
நல்லோர் தேசம் வாழ்க

பெண்கள் எம்தமிழ் வாழ்க வாழ்க
வீர சோழம் வாழ்க
நற்றமிழ் வாழ்க வாழ்க
நல்லோர் தேசம் வாழ்க

ஆண்கள் எம்தமிழ் வாழ்க வாழ்க
வீர சோழம் வாழ்க
நற்றமிழ் வாழ்க வாழ்க
நல்லோர் தேசம் வாழ்க


ஆண் வீரா





Ponniyin Selvan  2 - Veera Raja Veera





Followers