Pages

Search This Blog

Thursday, January 31, 2019

இடம் பொருள் ஏவல் - கொண்டாட்டமே நம் வாழ்வே கொண்டாட்டமே

கொண்டாட்டமே நம் வாழ்வே கொண்டாட்டமே
துன்பங்களும் நம் வாழ்வின் முன்னேற்றமே

உன் கால்களின் கீழே நதி நடக்கும்
உன் தாகத்தை கண்டு விதி சிரிக்கும்

முன்னேறி வா என் தோழா முள் ளேறி வா
வென்றாட வா உன் வாழ்வில் நின்றாட வா

கொண்டாட்டமே நம் வாழ்வே கொண்டாட்டமெ
துன்பங்களும் நம் வாழ்வின் முன்னேற்றமே

உன் கால்களின் கீழே நதி நடக்கும்
உன் தாகத்தை கண்டு விதி சிரிக்கும்

முன்னேறி வா என் தோழா முள் ளேறி வா
வென்றாட வா உன் வாழ்வில் நின்றாட வா

துளி எல்லாம் கடல் ஆவது இல்லை
துளி இன்றி கடல் எதும் இல்லை

வேர்வை எல்லாம் வெற்றி பெற வில்லை
வேர்வை இன்றி வெற்றி எதும் இல்லை

நிலா மேலே கல்லை வீசிப்பார்
விண்மீன் ரெண்டு வந்து வீளலாம்

உன் கடவுள் கண் திறக்க
உழைப்பே ஒற்றை வழி
தன்னை வென்றோன் மண்ணை வென்றெடுப்பான்

முன்னேறி வா என் தோழா முள் ளேறி வா வா
வென்றாட வா உன் வாழ்வில் நின்றாட வா

ஹிந்தி தமிழ் எது சொன்ன போதும்
எல்லா காதும் கேட்பதும் இல்லை

காசு மட்டும் முணு முணுத்தாலோ
காது கேழா மனிதர்கள் இல்லை

கட்சி இல்லை நம்மை ஆள்வது
காசு பணம் தானே ஆடுது

உன் காதல் வெற்றி கொள்ள
காந்தி நோட்டு வேணும்
காசு போட்டால் லோகம் சுத்துமடா

முன்னேறி வா என் தோழா முள் ளேறி வா
வென்றாட வா உன் வாழ்வில் நின்றாட வா

கொண்டாட்டமே நம் வாழ்வே கொண்டாட்டமே
துன்பங்களும் நம் வாழ்வின் முன்னேற்றமே



Idam Porul Yeval - Kondaatamae Nam

இடம் பொருள் ஏவல் - எந்த வழி போகுமோ எந்த ஊரு சேருமோ

எந்த வழி போகுமோ எந்த ஊரு சேருமோ
காத்துக்கு திசை இருக்கா

எந்த சொந்தம் மாறுமோ எந்த பந்தம் கூடுமோ
வாழ்வுக்கு கணக்கு இருக்கா

கலூச்சான் குருவி முள்லுக்குல் உறங்கும்
வெள்ளந்தி மனசு துன்பத்தில் மயங்கும்

வேறுக்கு மண் துணை மண்ணுக்கு வேர் துணை
தனியாக எதும் வாழாது

எந்த வழி போகுமோ எந்த ஊரு சேருமோ
காத்துக்கு திசை இருக்கா

எந்த சொந்தம் மாறுமோ எந்த பந்தம் கூடுமோ
வாழ்வுக்கு கணக்கு இருக்கா

வெளுத்தது பாலு கருத்தது காக்கா
இது தான் இது தான் ஏழ மக்கா

ஒரு சொத்து கண்ணீர் உள்ளன் கையில் விழுந்தா
உசிர் தரும் பாவி மக்கா

நேத்து வச கூளு மட்டும்
சொத்து சுகம் ஆகுமே

அந்த கூழ பாகுந்து கொள்ள
ஆளும் பேரும் தேடுமே

பாசக் கார சாதி எங்க கூட்டமே
வேசம் காட்டுனா நெஞ்சுல ஒட்டுமே

இது போன வாழ்க்க இஞ்சி போன உசிரு
உனக்கு நீயே பாரம் அப்ப

ஒததையில கடந்தா நெத்தி தொட்டு பாக்க
தோதா உயிர் வேணுமப்பா

ரத்த பந்தம் பாத்திருந்தா
பத்து நூறு சொந்தம் தான்

சித்த பந்தம் கூடி வந்தா
சேந்த தெல்லாம் சொந்தம் தான்

சேல கட்டும் கூட்டம் எல்லாம் தாயிதான்
சோறு போட்டாவ யாருமே சாமிதான்

எந்த வழி போகுமோ எந்த ஊரு சேருமோ
காதுக்கு திசை இருக்கா

எந்த சொந்தம் மாறுமோ எந்த பந்தம் கூடுமோ
வாழ்வுக்கு கணக்கு இருக்கா

கலூச்சான் குருவி முள்ளுக்குள் உறங்கும்
வெள்ளந்தி மனசு துன்பத்தில் மயங்கும்

வேறுக்கு மண் துணை மண்ணுக்கு வேர் துணை
தனியாக எதும் வாழாது



Idam Porul Yeval - Endha Vazhi

இடம் பொருள் ஏவல் - ஈர காத்தே நீ வீசு ஏர் எடுத்து நீ பேசு

ஈர காத்தே நீ வீசு ஏர் எடுத்து நீ பேசு
கூட்டுகுள்ள ஓர் கூத்து மேகம் கொண்டு வான் சாத்து

மலங் காடு மயிலே மாசம் உள்ள முயலே
முள்ளு மேல துணி காய போடுற

தஞ்சம் வந்து கெடக்கேன் தப்பி வந்து பொழாக்கேன்
துன்பத்துக்கு வாக்க பட பாக்குற

பாசத்த உள்ள வச்சு ஒரு பாசாங்கு பண்ணா தீங்க
மண்ணுக்குள் நூல் கோல் போல என்ன கண்ணுக்குள் மூடா தீங்க

ஓ மாலயில் ஒதுங்க தானே நான் இரவில் பனியா வந்தேன்
பனிய குடிக்க தானே நீ பகலில் வெயிலா வந்தே

ஈர காத்தே நீ வீசு ஏர் எடுத்து நீ பேசு
கூடு குள்ள ஓர் கூத்து மேகம் கொண்டு வான் சாத்து

செஞ்சு வச கல்லானேன் உன்னால சேல கட்டும் பொன்னானேன்
என் சேல அழுக்காக வா உள் கூடு வேர்வை பூக்க வா நீ வா

ஆம்பளக்கி சேல கட்டி வந்தாக்க பொம்பளான்னு நம்பனுமா
சொல்லாம வேலை பார்த்து போ

கொண்டாட வாழ்க்கை இல்ல போடி போ அட உசிரே உள் வாங்கும் காத்து தான்
என் கூந்தல் போர்வை ஆகுமே

ஆடு தோலு என் போர்வை ஆகலாம் வெள்ளாடு போர்வை ஆகுமா
செல்ல கருப்பா எந்த கொழுப்பா உண்ம சொல்லு

உன்னை பூசி எப்போதும் காம்போட ஒட்டி கிட்ட
போகாது என் உசிர உருஞ்சாதடி

என் பொழப்பில் ஈரம் இல்ல பொதி சீக்கு பட்ட எல் போல சும்மா நீ
நோக்கு பட்டு போகாத
என் பேச்ச நீ கேளையா என் தோளில் தேமல் பாத்து போய்யா

ஒரு தலையே இல்லாத பூச்சி நான் நீ கிரீடம் சூட பாக்குற
தன் தலைய மண்னோட மூடுர தீ கோழி போல ஏய்க்கிற
என்ன மடக்க மார்பில் ஈடுக்க பாக்குறியா

ஈர காத்தே நீ வீசு ஏர் எடுத்து நீ பேசு
கூடு குள்ள ஓர் கூத்து மேகம் கொண்டு வான் சாத்து



Idam Porul Yeval - Eerakkaathae

இடம் பொருள் ஏவல் - அத்துவான காட்டுக்கு தப்பி வந்த ஆட்டுக்கு

அத்துவான காட்டுக்கு தப்பி வந்த ஆட்டுக்கு
தாய் மடி அமஞ்சதடா

கல்லில் இருக்கும் தேரைக்கும் உள்ளிருக்கும் வாழ்வுண்டு
உனக்கொன்னு வாய்த்த தடா

ஊரோ உறவோ வறண்டே கெடக்கு
உசுரா நெனைக்க மழையும் இருக்கு

பெத்தவ இல்லயே மத்தவ இல்லயே
இவ சாமி சொல்லி வந்தவா

அத்துவான காட்டுக்கு தப்பி வந்த ஆட்டுக்கு
தாய் மடி அமஞ்சதடா

கல்லில் இருக்கும் தேரைக்கும் உள்ளிருக்கும் வாழ்வுண்டு
உனக்கொன்னு வாய்த்த தடா

அவ என்ன தாயா நீ என்ன மகனா
அடட பாசம் துளிர் விடுமே

கருங்கல் இடுக்கில் காக்கை இட்ட
எச்சத்தில் ஆல மரமே வருமே

தேசம் விட்டு போகும் போதும்
வானம் என்ன நீளம் தான்

பாசம் உள்ள சேலையில் எல்லாம்
தாய் பாலின் வாசம் தான்

பாச முழுகயில் பாசம் இனிக்குதே
ஆத்தா வாசமோ சோத்துல வீசுதே

இடம் பொருள் ஏவல் அமைவதை பொறுத்தே
உறவும் பிரிவும் ஏற்படுமே

யாரும் அற்ற காதில் பேசு துணை யாரு
சிட்டு குருவி போதுமே

ஒத்த மரமாகி போன இது பொண்ணா பொம்பள
மகிழ்ந்து தான் பூத்து போனா

மகன் வந்த தெம்புல நஞ்சு போன
வாழ்க்கை சொந்தமே தேடுமே
பிஞ்ச கொடையும் மழைக்கு போதுமே

அத்துவான காட்டுக்கு தப்பி வந்த ஆட்டுக்கு
தாய் மடி அமஞ்சதடா

கல்லில் இருக்கும் தேரைக்கும் உள்ளிருக்கும் வாழ்வுண்டு
உனக்கொன்னு வாய்த்த தடா




Idam Porul Yeval - Atthuvaana Kaatukku

இதயக்கனி - தொட்ட இடம் எல்லாம் தித்திப்புடன் இருக்கும்

அழகை வளர்ப்போம் நிலவில் மயங்கி
இரவை ரசிப்போம் கனவில் உலவி

தொட்ட இடம் எல்லாம் தித்திப்புடன் இருக்கும்
முத்து தமிழ் மாது
தத்தை மொழி சொன்னால்
தொட்ட இடம் எல்லாம் தித்திப்புடன் இருக்கும்
முத்து தமிழ் மாது
தத்தை மொழி சொன்னால்
பட்டு முகம் கொஞ்சம் வெட்கத்துடன் சிவக்க
முத்தம் அவள் தந்தாள்
மெத்தையிடும் முன்னால் என் மேலாடை தாலாட்ட
தேனோடு தேன் சேர
இன்பம் எங்கும் பொங்கும் பொங்கும்

தொட்ட இடம் எல்லாம் தித்திப்புடன் இருக்கும்
முத்து தமிழ் மாது
தத்தை மொழி சொன்னால்

Heyy wots ur name baby
Mala
OHH how sweet name...
really ya lovely name
come lets dance baby....

எங்கேயோ பார்த்த ஞாபகம்
ஞாபகம் ஞாபகம் ஞாபகம்
என் மேலே சாய்ந்த ஓவியம்
எங்கேயோ பார்த்த ஞாபகம்
பொன் வண்ணம் தேன் சிந்தும்
மலர்காவியம் மலர் காவியம்
எழில் ராணியின் இதழ் நாடகம் இதழ் நாடகம்
தமிழ் காதலின் புகழ் கோபுரம் புகழ் கோபுரம்
அகப் பாடலின் சுமை தாங்குமே
சுமை தாங்கியும் இமை மூடியும் சுகம் காணலாம்
அசல் இவ்விடம் நகல் அவ்விடம்
அழகென்பதே விஷமாகுமோ
எங்கேயோ பார்த்த ஞாபகம்
என் மேலே சாய்ந்த ஓவியம்
பொன் வண்ணம் தேன் சிந்தும்
மலர்காவியம் ஆடை கட்டி
வந்து நிற்கும் மேடு
பள்ளமானதொரு பாவை விழி
ஜாடை முத்தம் போடுகின்ற ஆலவட்டம்
மீறுகின்ற போதை
வீணை மட்டும் பேசுகின்ற வாணி
பெற்ற பேரை வெல்க
வார்த்தை இவள் ஆணை
வென்று வீழ்த்துகின்ற சேனை கொண்ட
காதல் தேவன் கோட்டை காதல் தேவன் கோட்டை

தொட்ட இடம் எல்லாம் தித்திப்புடன் இருக்கும்
முத்து தமிழ் மாது
தத்தை மொழி சொன்னால்

தளிர் மேனியில் விரல் பட்டதும் குளிர் போனதே
குளிர் போனதும் மழை கூந்தலின் புகழ் பாடினேன்
புகழ் பாடியே தினந்தோறுமே
முகம் தேடினேன் முகம் கண்டதும்
புது காதலில் நடமாடினேன்
சுகம் எவ்விடம் துயர் அவ்விடம்
சுடர் என்பதே வெறுப்பாகுமோ
எங்கேயோ பார்த்த ஞாபகம்
என் மேலே செய்த ஓவியம்
பொன் வண்ணம் தேன் சிந்தும் மலர்காவியம்



Idhayakkani - Thotta Idam Ellam

இதயக்கனி - புன்னகையில் கோடி பூங்கவிதை

புன்னகையில் கோடி பூங்கவிதை
பாடி கண்ணிரண்டில் மேவி
காட்சி தரும் தேவி பெண்ணொருத்தி
உன் போலே இன்னொருத்தி ஏது
விண்ணளவு இரண்டு உலகில் கிடையாது

ஒன்றும் அறியாத பெண்ணோ
உண்மை மறைக்காத கண்ணோ
மாற்று குறையாதோ பொன்னோ
மயங்குது நெஞ்சம் தூங்குது கொஞ்சம்
ஒன்றும் அறியாத பெண்ணோ
உண்மை மறைக்காத கண்ணோ

வானில் தோன்றும் மாலை சிவப்பு
வானில் தோன்றும் மாலை சிவப்பு
விழிகளில் பாதி விரல்களில் பாதி
விழிகளில் பாதி விரல்களில் பாதி
மூன்று கனிகளின் சுவை கொண்டு
நேர் வந்து நின்றது கொடிஒன்று
ஒன்றும் அறியாத பெண்ணோ

நிலவென்ன நெருப்பென்ன
உலவும் பேரழகே
உனக்குள்ளே முள்ளோ மலரோ என மயக்கம் பிறக்குதடி
எனக்குள்ளே என்னென்று ஏதென்று இனங்கான வடிவத்தை
பாலும் வெண்மை கள்ளும் வெண்மை
பாலும் வெண்மை கள்ளும் வெண்மை
பருகிடும் வேளை புரிந்திடும் உண்மை
நாம் பருகி பார்க்கையில் மது போலே
ஒன்றும் அறியாத பெண்ணோ



Idhayakkani - Ondrum Ariyatha

இதயக்கனி - நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த

தென்னகமாம் இன்பத் திருநாட்டில் மேவியதோர்
கன்னடத்துக் குடகுமலைக் கனிவயிற்றில் கருவாகி
தலைக்காவிரி என்னும் தாதியிடம் உருவாகி
ஏர்வீழ்ச்சி காணாமல் இருக்க சிவசமுத்திர
நீர்வீழ்ச்சி எனும் பேரில் நீண்ட வரலாறாய்

வண்ணம் பாடியொரு வளர்த்தென்றல் தாலாட்ட
கண்ணம்பாடி அணைகடந்து ஆடுதாண்டும் காவிரிப்பேர் பெற்று
அகண்ட காவிரியாய்ப் பின் நடந்து
கல்லணையில் கொள்ளிடத்தில் காணும் இடமெல்லாம்
தாவிப் பெருகி வந்து தஞ்சை வளநாட்டைத்
தாயாகிக் காப்பவளாம் தனிக்கருணை காவிரிபோல்
செல்லும் இடமெல்லாம் சீர் பெருக்கித் தேர் நிறுத்தி
கல்லும் கனியாகும் கருணையால் எல்லோர்க்கும்
பிள்ளையென நாளும் பேசவந்த கண்மணியே
வள்ளலே எங்கள் வாழ்வே இதயக் கனி
எங்கள் இதயக் கனி இதயக் கனி

நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
என்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே நீங்க
நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே
என்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே நீங்க
நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே

நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற

உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண
என்ன வழி என்று எண்ணிப் பாருங்கள்
அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்
அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்

நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாடெங்கும் இல்லாமை இல்லையென்றாக

பாடுபட்டுச் சேர்த்த பொருளைக் கொடுக்கும் போதும் இன்பம்
வாடும் ஏழை மலர்ந்த முகத்தைப் பார்க்கும் போதும் இன்பம் நாம்
பாடுபட்டு்ச் சேர்த்த பொருளைக் கொடுக்கும் போதும் இன்பம்
வாடும் ஏழை மலர்ந்த முகத்தைப் பார்க்கும் போதும் இன்பம்
பேராசையாலே வந்த துன்பம் சுயநலத்தின் பிள்ளை
சுயநலமே இருக்கும் நெஞ்சில் அமைதி என்றும் இல்லை
பேராசையாலே வந்த துன்பம் சுயநலத்தின் பிள்ளை
சுயநலமே இருக்கும் நெஞ்சில் அமைதி என்றும் இல்லை
அமைதி என்றும் இல்லை

நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற

காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது மனிதன்
காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கெடக்குது
காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது மனிதன்
காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கெடக்குது
பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனிதர் இதயமே
பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனிதர் இதயமே உலகில்
பிரிவு மாறி ஒருமை வந்தால் அமைதி நிலவுமே 
அமைதி நிலவுமே

நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற

நதியைப் போல நாமும் நடந்து பயன் தர வேண்டும்
கடலைப் போலே விரிந்த இதயம் இருந்திட வேண்டும்
வானம் போலப் பிறருக்காக அழுதிட வேண்டும்
வாழும் வாழ்க்கை உலகில் என்றும் விளங்கிட வேண்டும்
விளங்கிட வேண்டும்

நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற



Idhayakkani - Neenga Nalla Irukkanam

Followers