Pages

Search This Blog

Tuesday, January 23, 2018

கொஞ்சும் சலங்கை (1962) - சிங்கார வேலனே தேவா

பெண்  :    ஆ...ஆ.. ஆ..ஆ (இசை)

பெண்  :    ஆ...ஆ.. ஆ..ஆ (இசை)

ஆண்   :    சாந்தா உட்கார் ஏன் பாட்டை நிறுத்தி விட்டாய் 
                 உன் இசை என்ற இன்ப வெள்ளத்திலே நீந்துவதற்கு 
                 ஓடோடி வந்த என்னை ஏமாத்தாதே சாந்தா 

பெண்  :    என் இசை.. உங்கள் நாதஸ்வரத்துக்கு முன்னால்...  

ஆண்   :    தேனோடு கலந்த தெள்ளமுது கோல நிலவோடு 
                 சேர்ந்த குளிர் தென்றல் இந்த சிங்காரவேலன்
                 சன்னதியிலே நமது சங்கீத அருவிகள் 
                 ஒன்று கலக்கட்டும்.
                 பாடு… பாடு சாந்தா...பாடு..   ஏன் தயக்கம்..ம்ம்  

                  இசை                   பல்லவி

பெண்  :    சிங்கார வேலனே தேவா (இசை)
                 அருள் சிங்கார வேலனே தே...வா (இசை)
                 அருள் சீராடும் மார்போடு வா...வா..
                 சிங்கார வேலனே தே...வா (இசை)
                 சிங்கார வேலனே தே...வா (இசை)

            (இசை)                         சரணம் - 1

பெண்  :    செந்தூரில் நின்றாடும் தேவா..ஆ..ஆ..ஆ..ஆ (இசை)
                திருச்செந்தூரில் நின்றாடும் தே...வா (இசை)
                முல்லை சிரிப்போடும் முகத்தோடு நீ வா வா (இசை)
                அருள் சிங்கார வேலனே தே...வா.. (இசை)

             (இசை)                         சரணம் - 2

பெண்  :    செந்தமிழ் தேவனே சீலா (இசை)
                 செந்தமிழ் தேவனே சீ...லா (இசை)
                விண்ணோர் சிறை மீட்டு குறை தீர்த்த வேலா (இசை)
                அருள் சிங்கார வேலனே தே...வா
    
                ஸ...க...ம...ப...நி 
                சிங்கார வேலனே தேவா (இசை)
                நித்த நித பம...கம கரி ஸநி...
                ஸநி ஸக மப மகரிஸ நிதமப கரிநி 
                சிங்கார வேலனே தேவா (இசை)
   
                ஸா ரிஸ நிஸ ரிஸ...நிநிஸ பப நிநிஸ...
                மம பப நிநிஸ ககஸ ககஸ நிநிஸ பபநி 
                மமப கக மம பப நிநி ஸஸ கரிநி (இசை)
    
                பா நித பம கரி ஸநி ஸகக ஸகக 
                ஸக மப கரி ஸநி ஸகஸா (இசை)
    
                நிநிப மமப நிப நிபஸ பநி பஸ 
                நித பம கரி ஸகஸா (இசை)
    
                கம பநிஸா நிஸ கரி ஸரிநி 
                ஸரிஸநி ஸரிஸநி ஸரிஸநி (இசை)
    
                கரிநி கரிக நிரி கரி நிக ரிநி (இசை)
    
                நிரிரி நிஸஸ நிரிரி நிஸஸ நிதபா (இசை)
           
                நிநி நிஸா...ஆ...ஆ...ஆ...ஆ... (இசை)
     
                ஸநிஸ மக மப கம பநி ஸரி...
                ஆ...ஆ...ஆ...(இசை)
    
                ஸநிப நி ஸரிஸநி ஸரிஸநி (இசை)
    
                பநி பஸ பநி பநி மபக 
                பநிப நிஸ கஸா (இசை)
    
                பநிப நிஸ ரிஸா...(இசை)

                மக பம  (இசை)
    
                ஸரிநி...(இசை)

                நிஸபா... (இசை)

                ஸரிஸநி...(இசை)
          
                ஸரிஸ ஸரிஸ ஸரிஸ...(இசை)

                ஸரிஸநி...(இசை)     
    
                ஸநிதப(இசை)

                ரிகமப(இசை)

                நிதபம(இசை)

                ததநித(இசை)
    
                ஸநிஸநி(இசை)

                கரிநித பமபா(இசை)
                பமபதநி..
                சிங்கார வேலனே தேவா
                அருள் சீராடும் மார்போடு வா...வா
                சிங்கார வேலனே தேவா...



Konjum Salangai - Singara Velane Deva

பாகுபாலி 2 - வந்தாய் அய்யா வந்தாய் அய்யா

மேற்கை ஏற்காதே வீழும் சூரியனே     
தர்மம் தோற்க்காதே………………     
ஆளும் காவலனே     
மேற்கே ஏற்காதே…………… வீழும் சூரியனே     
தர்மம் தோற்க்காதே ஆளும் காவலனே…     
கசிந்திடும் கண்ணீரை திரும்பிடச்செய்யய்யா     
மறந்திடும் நெஞ்சத்தில் மழையெனப் பெய்யய்யா     
ஆழ் மனதினில் சூடும் இருளை நீளும்     
துயரை பாடும் விதியை நீக்கும் தீயே நீயய்யா………     
வந்தாய் அய்யா வந்தாய் அய்யா     
வாழ்வை மீண்டும் தந்தாய் அய்யா     
     
வந்தாய் அய்யா வந்தாய் அய்யா     
வாழ்வை மீண்டும் தந்தாய் அய்யா     
     
நீ வீற்றிடும் தோரனையாலே     
பாறைகளும் அரியாசனமாம்     
உன் பேரை சம்மில் தாமே      
செதுக்கிடும் கல்வெட்டாய்     
காற்றோடு உன் குரல் கேட்டால்     
பொட்டல் காடும் அரசபையாய்     
உன் வேர்வை ஒரு துளி பட்டால்     
ஒளிருது நெல் பட்டாய்     
உன் சொல்லே சட்டம் அய்யா     
உன் பார்வை சாசனமய்யா     
என் சிந்தை நீயே எந்தை நீயே     
சேயும் நீயே எங்கள் ஆயுள்      
நீ ஆயுள் நீக்கொல்லய்யா

வந்தாய் அய்யா வந்தாய் அய்யா     
வாழ்வை மீண்டும் தந்தாய் அய்யா



Baahubali 2 - Vandhaai Ayya

பாகுபாலி 2 - ஒரு யாகம் ஒரு தியாகம் கதை

ஒரு யாகம் ஒரு தியாகம் கதை ஒன்றோ……………     
ஆரம்பம்     
இரும்பென்றே மனதின்பம்     
வெறுப்பென்றே………     
அதில் வன்மம்     
     
மரணம் ஒன்று பிறக்கும் பருவம்     
மரணம்ந்தான் பிடிக்கும்     
அவவா……னம் வால் பிடிக்கும்     
வா வா மன்னவா வா வா மன்னவா     
மண்ணெல்லாம் பாடும்     
     
உன் பாடத்தை வெற்றி தேடும்     
பொய் தாங்கி உலி வாங்கி வனைப்பானோ…………     
எதிர்காலம் உதிரத்தில் சினம் ஓடும்     
துளியாவும்……………………     
சிவம்………………………     
சிவம்………………………



Baahubali 2 - Oru Yaagam Oru Thiyagam

பாகுபாலி 2 - ஒரே ஓர் ஊரில் ஒரே ஓர் ராஜா

நானா நானா நானா நானா நானா     
நான நான நான நான நான நானா     
நானா நானா நானா நானா நானா     
நான நான நான நான நான நானா     
     
ஒரே ஓர் ஊரில் ஒரே ஓர் ராஜா     
ஒரே ஓர் ஊரில் ஒரே ஓர் ராஜா     
என் காதில் காதல் சொல்லுவானா     
ஒரே ஓர் ஆற்றில் ஒரே ஓர் ஓடம்     
தள்ளாடும் என்னைத் தாங்குவானா     
வா என்று கட்டளை இட்டானா     
முத்தத்தில் கைவிலங்கிட்டானா     
கைதாகினால் தேவ சேனா      (நானா)
     
தன் போல்க்களமாய் என் மார்பில் ஏறிப்போரிடும்     
மெய் தீரனா     
     
எந்தன் கொடியை மேலேறி நாட்டவா மோகனா     
     
வாலில் முனையில் எங்கெங்கோ      
முத்தம் வைத்திடும் அரக்கனா     
     
வாயின் முனையில் மாயங்கள் காட்டவா     
காவி நா……ன்……     
     
ஓஹோ ஹோ ஹோ……     
ஓஹோ ஹோ ஹோ……     
ஏகாந்த காலம் மாற்றினானா     
ஓஹோ ஹோ ஹோ      
தீப்போல் என் மீது பற்றினானா     
தீக்கோலமாய் வேக சேனா      
நானா நானா நானா நானா நானா     
நான நான நான நான நான நானா     
நானா நானா நானா நானா நானா     
நான நான நான நான நான நானா



Baahubali 2 - Orey Oar Ooril Orey Oar Raja

பாகுபாலி 2 - கண்ணா நீ தூங்கடா

முறைதானா முகுந்தா……… சரிதானா சனந்தா     
முறைதானா முகுந்தா……… சரிதானா சனந்தா     
முறைதானா முகுந்தா……… சரிதானா சனந்தா     
     
பூவையர் மீது கண் ஏய்வது முறையா     
பாவை என் நெஞ்சு தினம் பெய்கின்ற பிறையா     
போதுமே நீ கொஞ்சம் துயில் கொள்ளடா     
கண்ணா நீ தூங்கடா என் கண்ணா நீ தூங்கடா     
     
உன் விரலினில் மலர் சுமந்து போகுமே     
கண்ணா நீ தூங்கடா என் கண்ணா நீ தூங்கடா     
உன் இதழினில் குழல் இசைத்தது போதுமே     
கண்ணா நீ தூங்டா என் கண்ணா நீ தூங்கடா………     
கண்ணா நீ தூங்டா என் கண்ணா நீ தூங்கடா     
     
கோபியர் குளிக்கையிலே உடைகள் திருடி கலைத்தாய்     
போய்விடு மாயவனே பாணையில் வெண்ணையினை     
தினமும் திருடி இலைத்தாய் தூங்கிடு தூயவனே     
சா…………………………மனா………     
மோ…………………………கனா………     
போதும் கண்ணா நீ செய்யும் திருட்டு     
வானம் எங்கும் சூழ்ந்தது இருட்டு     
மார்பில் சாய்ந்து கண் மூடடா      (கண்ணா)
     
சோலையின் நடுவினிலே      
முழைமேல் அலைந்தேன் தொலைந்தேன்     
தான் உனதருகினிலே     
மயங்கி கிரங்கி கிடந்தேன்     
தான் உனதழகினிலே     
மா……………………தவா……………     
யா……………………தவா…………     
லீலை செய்தே என்னை நீ கவிழ்த்தாய்     
காளை மோதி உன்னையும் கவிழ்க்க     
காயம் என்னால் கொண்டாயடா



Baahubali 2 - Kannaa nee thoongadaa

பாகுபாலி 2 - பலெ பலெ பலெ பாகுபலி

பலெ பலெ பலெ பாகுபலி     
பயம்மின்றி பாயும் புலி     
     
பலெ பலெ பலெ பாகுபலி     
பயம்மின்றி பாயும் புலி     
அடி இடி வெடி மேளத்துக்கு இனி கொண்டாடி     
     
துயரம் எல்லாம் உதிரட்டுமே     
     
திசை எட்டும் அதிரட்டுமே………     
     
சிஸ்சா வெற்றிக்கு போதைய மனசுல அப்பிக்கோ     
ராசா அள்ளிக்கோ பரதம் முளைத்திடத் துள்ளிப்போ     
உஸ்சா தப்பிப்போ வேதத்த பலமா கட்டிக்கோ     
ராஸ்சா வந்தாச்சோ அவளை மகளா கிட்டுக்கோ     
     
வே………ரொருத்தி…… வழியே வந்தால்     
என் உயிர் நீ ஆனா……ய்     
மார்பு நான் கொண்டதே உண்டு நீ துயிலவும்     
கண்டுநான் மகிழவே விழிகளும்…………     
மழையென கொட்டும் அர்த்தம் சொல்வாயn     
துயில் என கண்டோம்     
இடி என காதில் கேட்கும் சொல்வாரே     
அறிந்தவர் பாகுபலி என்பாரே     
போர்க்களத்தில் தீயாவான்      
தாய் மடியில் பூவாவான்     
ஆண்டவனே ஆனையிட்டும்      
தாயிட்ட கோட்டை தாண்டிடமாட்டான்     
     
செய்சா வெட்டிக்கோ போதைய மனசுல அப்பிக்கோ     
காசா அள்ளிக்கோ காதுல உணர்ச்சிகள் துள்ளிக்கோ     
     
தெனம் தெனம் நீ பத்திக்கோ     
     
போதைய மனசு அப்பிக்கோ      
ஒரு தரம் வலி ஏத்திக்கோ



Baahubali 2 - Bale Bale Bale Baahubali

சரவணன் இருக்க பயமேன் - செம்ம ஜோரு ஜோரு ஜோரு

செம்ம ஜோரு ஜோரு ஜோரு      
என்ன நடந்துச்சுத் தெரியல     
அவன் யாரு யாரு யாரு     
சொல்லு தெரியட்டும் வெளியில     
செம்ம ஜோரு ஜோரு ஜோரு      
என்ன நடந்துச்சுத் தெரியல     
அவன் யாரு யாரு யாரு     
சொல்லு தெரியட்டும் வெளியில     
அழகாக நீ மாறிய காரணம் கூறடி     
மண மாலையை சூடிடும் மாமனும் யாரடி     
உனை ஆசையோடு சேர்ந்து வாழ     
வரும் அவன் சுகம் பெற……      (செம்ம)
     
இப்போது நீ அவன் அவன்     
கொண்டாடிடும் பெரு நாளடி     
நெஞ்சோடு நீ குடியேறடி (குழு.) யாரோடும்     
     
யாரோடும் பேசாமல் நானம் என்னடி     
பேசாமல் போனாலும் காட்டும் கண்ணடி     
பொல்லாத நீயும் ஹைய்ய்ய்யோடி     
கல்யாணம் ஆனப்பின்னாடி     
பழகிய எம்மைத்தெரியலை என்று     
ஒதுங்கி நீ நடந்திட………      (செம்ம)
     
பெண்ணான நீ வளம் நலம் பெற     
சந்தோஷமே குறையாதடி     
எல்லாமுமே தர வரும் அவன்     
கண்ணாடிபோல் தெரிவானடி     
காலாலே கோலங்கள் போட்டால் எப்படி     
கண்ணாலன் கேட்பானே காதல் சொல்லடி     
சொல்லாத நீயும் கில்லாடி     
செய்வாயn சேட்டை அம்மாடி     
அவனது உள்ளம் இனி உனதில்லம்     
அதைவிட வரம் எது…………



Saravanan Irukka Bayamaen - Semma Joru

Followers