Pages

Search This Blog

Thursday, January 10, 2019

சிட்டு குருவி - ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்

ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்
உறவினிலாட.. புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்
ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்
உறவினிலாட.. புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்
ஒரு நாள்....


மஞ்சளின் மகராணி.. குங்குமப் பெருந்தேவி
உன்னால் பொன் நாள் கண்டேனே
கண்ணில் சொர்க்கத்தின் நிழலைக் கண்டேனே

உன் முகம் பார்த்து மலர்ந்தேனே
உன் நிழல் தேடி வளர்ந்தேனே

ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்
உறவினிலாட.. புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்

உன்னிடம் நான் கண்ட பெருமைகள் பல உண்டு
கோபம்.. வேகம்.. மாறாதோ
மாறும் நன்னாள் எந்நாள்.. காண்பேனோ

புன்னகையாலே எனை மாற்று
பொன்னழகே நீ பூங்காற்று

ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்
உறவினிலாட.. புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்

மங்கல நான் வேண்டும்.. மகனுடன் மகள் வேண்டும்
என்றும் காவல் நீயாக
உந்தன் வாழ்வின் தீபம் நானாக
மங்கல நான் வேண்டும்.. மகனுடன் மகள் வேண்டும்
என்றும் காவல் நீயாக
உந்தன் வாழ்வின் தீபம் நானாக

காவியம் போலே வாழ்ந்திருப்போம்
ஆயிரம் நிலவைப் பார்த்திருப்போம்

ஒரு நாள்..

உன்னோடு ஒரு நாள்

உறவினிலாட..

புதுமைகள் காண

காண்போமே எந்நாளும் திருநாள்



Chittu Kuruvi - Unnodu Oru Naal

சிட்டு குருவி - ஒன்ன நம்பி நெத்தியிலே

ஒன்ன நம்பி நெத்தியிலே
ஒன்ன நம்பி நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே
நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த புரிஞ்சிக்க ராசா
விட்டுப் போனா உதிர்ந்து போகும் வாசனை ரோசா
ஒன்ன நம்பி நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே
நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த புரிஞ்சிக்க ராசா
விட்டுப் போனா உதிர்ந்து போகும் வாசனை ரோசா

நீருருந்தா மீனிருக்கும் நீயிருந்தா நானிருப்பேன்
உரு குட ஒன்ன நம்பி இருக்குது ராசா
நீருருந்தா மீனிருக்கும் நீயிருந்தா நானிருப்பேன்
உரு குட ஒன்ன நம்பி இருக்குது ராசா
ஒன்னாரு எனக்கு கண்ணாரு
ஒன்னத்தான் எண்ணி இந்த கன்னி
ஒரு சிந்து படிச்சேனே
ஒன்னத்தான் காணாக் கண்டு கண்ணு முழிச்சேனே
ஒன்ன நம்பி நெத்தியிலே
ஒன்ன நம்பி நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே
நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த புரிஞ்சிக்க ராசா
விட்டுப் போனா உதிர்ந்து போகும் வாசனை ரோசா

வீரத்துல கட்டபொம்மன் ரோசத்துல ஊமைதுர
சூரத்துல நீயும் ஒரு தேசிங்கு ராசா
வீரத்துல கட்டபொம்மன் ரோசத்துல ஊமைதுர
சூரத்துல நீயும் ஒரு தேசிங்கு ராசா
சிங்கம்தான் எனக்கு தங்கம்தான்
அந்தக் கதை அப்போ அட இப்போ
நம்ம சொந்தக் கதை சொல்லு
நெனப்புல கட்டி வச்சேன் நெஞ்சுக்குள்ள நில்லு
ஒன்ன நம்பி நெத்தியிலே
ஒன்ன நம்பி நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே
நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த புரிஞ்சிக்க ராசா
விட்டுப் போனா உதிர்ந்து போகும் வாசனை ரோசா




Chittu Kuruvi - Unna Nambi Nethiyile

சிட்டு குருவி - அடடட மாமர கிளியே உன்னை இன்னும் நான்

அடடட மாமர கிளியே உன்னை இன்னும் நான் மறக்கலையே 
அடடட மாமர கிளியே உன்னை இன்னும் நான் மறக்கலையே 
ரெண்டு நாளா உன்னை எண்ணி பச்சைத் தண்ணி குடிக்கலையே 
அடடட மாமர கிளியே ஹே ஹே ஹே ஹே


உன்னை நினைச்சேன் மஞ்சள் அறைச்சேன் மாசக்கணக்கா பூசி குளிச்சேன் 
அட என்னாட்டம் ராசாத்தி எவ இருக்கா சொல்லு 
உன்னை நினைச்சேன் மஞ்சள் அறைச்சேன் மாசக்கணக்கா பூசி குளிச்சேன் 
அட என்னாட்டம் ராசாத்தி எவ இருக்கா சொல்லு 
அடடடா மாதுளம் கனியே இத இன்னும் நீ நெனைக்கலையே 
கிட்ட வாயேன் கொத்தி போயேன் உன்ன நான் தடுக்கலையே மறுக்கலையே 
அடடட மாமர கிளியே உன்னை இன்னும் நான் மறக்கலையே 
ரெண்டு நாளா உன்னை எண்ணி பச்சைத் தண்ணி குடிக்கலையே 
அடடட மாமர கிளியே


உப்பு கலந்தா கஞ்சி இனிக்கும் ஒன்ன கலந்த நெஞ்சு இனிக்கும் 
அட பரிசம்தான் போட்டாச்சு பாக்கு மாத்தியாச்சு 
உப்பு கலந்தா கஞ்சி இனிக்கும் ஒன்ன கலந்த நெஞ்சு இனிக்கும் 
அட பரிசம்தான் போட்டாச்சு பாக்கு மாத்தியாச்சு 
அடடடா தாமரை கோடியே இது உன் தோள் தொடவில்லையே 
சொல்லு கண்ணு சின்ன பொண்ணு இத நீ அணைக்கலையே அணைக்கலையே 
அடடட மாமர கிளியே உன்னை இன்னும் நான் மறக்கலையே 
ரெண்டு நாளா உன்னை எண்ணி பச்சைத் தண்ணி குடிக்கலையே 
அடடட மாமர கிளியே


மீன பிடிக்க தூண்டில் இர்ருக்கு இருக்கு பிடிக்க தொட்டி இருக்கு 
அட உன்னத்தான் நான் புடிக்க கண் ஆளையே தூண்டி 
அடடடா மாமனின் கலையே வந்து வந்து மயக்குது என்னையே 
இந்த ஏக்கம் ஏது தூக்கம் பாய போட்டு படுக்கலயே படுக்கலயே 
அடடட மாமர கிளியே உன்னை இன்னும் நான் மறக்கலையே 
ரெண்டு நாளா உன்னை எண்ணி பச்சைத் தண்ணி குடிக்கலையே 
அடடட மாமர கிளியே ஹே ஹே ஹே ஹே



Chittu Kuruvi - Adada Maamara Kiliye

சின்ன தம்பி பெரிய தம்பி - மழையின் துளியில் லயமிருக்குது

மழையின் துளியில் லயமிருக்குது
துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது மாமா.. என் மாமா..
மலரின் இதழில் பனி விழுந்தது
மயங்கி மயங்கி மலர் எழுந்தது மாமா.. என் மாமா..
தூவானம் தூவும்.. அதில் ஏதேதோ கானம்
ஆராரோ பாடும்.. அதில் ஆனந்தம் கூடும்
மழையின் துளியில் லயமிருக்குது
துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது மாமா.. என் மாமா..
...

ஆகாயம் அங்கும் இங்கும் ஆயிரமாயிரம் பூக்கோலம்
தாழ்வாரம் எங்கும் வண்ணம் தங்கம் மின்னும் மாக்கோலம்
ஆகாயம் அங்கும் இங்கும் ஆயிரமாயிரம் பூக்கோலம்
தாழ்வாரம் எங்கும் வண்ணம் தங்கம் மின்னும் மாக்கோலம்
பூவோடு பூங்காற்றும் பூபாளம் பாடாதோ
பெண்ணான என்னுள்ளம் பூப்போல ஆடாதோ
பாசமெனும் கூட்டில் பல பாடம் பெறும் கிளிகள்
பாடி வரும் பாட்டில் பல பாவம் பெறும் மொழிகள்
நாதமென்று கீதமென்று சேர்ந்தது வழிகள்

மழையின் துளியில் லயமிருக்குது
துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது மாமா.. என் மாமா..
மலரின் இதழில் பனி விழுந்தது
மயங்கி மயங்கி மலர் எழுந்தது மாமா.. என் மாமா..
...

ஆ ஆஆ.. ஆஆ ஆஆஆ..
லலலலலல லலலலலல லா லா லா லா..
...

அன்பான நெஞ்சம் எல்லாம் ஆண்டவன் வாழும் கோவிலது
யாரோடு யாரைக் கண்டு சங்கமமாகப் போகிறது
அன்பான நெஞ்சம் எல்லாம் ஆண்டவன் வாழும் கோவிலது
யாரோடு யாரைக் கண்டு சங்கமமாகப் போகிறது
எந்நாளும் சங்கீதம் நம்மோடு ஒன்றாகும்
எப்போதும் சந்தோஷம் நம்மோடு வந்தாடும்
வானம் எங்கும் பறந்து நாம் தேடும் இளம் வயது
சோகங்களை மறந்து இது ராகம் தரும் மனது
சேர்ந்ததென்று பாடுதம்மா.. ஆனந்தம் எனது

மழையின் துளியில் லயமிருக்குது
துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது மாமா.. என் மாமா..
மலரின் இதழில் பனி விழுந்தது
மயங்கி மயங்கி மலர் எழுந்தது மாமா.. என் மாமா..
தூவானம் தூவும்.. அதில் ஏதேதோ கானம்
ஆராரோ பாடும்.. அதில் ஆனந்தம் கூடும்
மழையின் துளியில் லயமிருக்குது
துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது மாமா.. என் மாமா..




Chinna Thambi Periya Thambi - Mazhayin Thuliyile

சின்ன தம்பி பெரிய தம்பி - ஒரு காதல் என்பது உன் நெஞ்சில்

ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
பெண் பூவே வாய் பேசு பூங்காற்றாய் நீ வீசு
காதல் கீதம் நீ பாடு

ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி


கன்னிப் பூவும் உன்னை பின்னிக் கொள்ள வேண்டும்
முத்தம் போடும் போது எண்ணிக் கொள்ள வேண்டும்

முத்தங்கள் சங்கீதம் பாடாதோ
உன் கூந்தல் பாயின்று போடாதோ

கண்ணா கண்ணா உன்பாடு
என்னைத் தந்தேன் வேறோடு
உன் தேகம் என் மீது...

ஒரு காதல் என்பது
உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி


உன்னைப் போன்ற பெண்ணை கண்ணால் பார்த்ததில்லை
உன்னையன்றி யாரும் பெண்ணாய் தோன்றவில்லை

பூவொன்று தள்ளாடும் தேனோடு
மஞ்சத்தில் எப்போது மாநாடு

பூவின் உள்ளே தேரோட்டம்
நாளை தானே வெள்ளோட்டம்

என்னோடு பண்பாடு

ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
பெண் பூவே வாய் பேசு பூங்காற்றாய் நீ வீசு
காதல் கீதம் நீ பாடு

ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி



Chinna Thambi Periya Thambi - Oru Kathal

சின்ன தாயி - நான் ஏரிக்கரை மேலிருந்து

ஆண் : நான் ஏரிக்கரை மேலிருந்து
எட்டுத் திசை பார்த்திருந்து
ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணலே
மணி ஏழு எட்டு ஆன பின்னும்
ஊரடங்கி போன பின்னும்
சோறு தண்ணி வேணுமுன்னு தோணலே
என் தெம்மாங்கு பாட்ட கேட்டு
தென்காத்து ஓடி வந்து
தூதாக போக வேணும் அக்கரையிலே
நான் உண்டான ஆசைகளை
உள்ளாற பூட்டி வச்சே ஒத்தையிலே
வாடுறேனே இக்கரையிலே


பெண் : நான் மாமரத்தின் கீழிருந்து
முன்னும் பின்னும் பார்த்திருந்து

பெண்குழு : மாமனுக்கு காத்திருந்தேன் காணலே

பெண் : அட சாயங்காலம் ஆன பின்னும்
சந்தை மூடி போன பின்னும்

பெண்குழு : வீடு போயி சேர்ந்திடத்தான் தோணலே (இசை)

பெண் : நான் மாமரத்தின் கீழிருந்து
முன்னும் பின்னும் பார்த்திருந்து
மாமனுக்கு காத்திருந்தேன் காணலே
அட சாயங்காலம் ஆன பின்னும்
சந்தை மூடி போன பின்னும்
வீடு போயி சேர்ந்திடத்தான் தோணலே
என் தெம்மாங்கு பாட்ட கேட்டு
தென்காத்து ஓடி வந்து
தூதாக‌ போக வேணும் அக்கரையிலே
நான் உண்டான ஆசைகள
உள்ளாற பூட்டி வச்சே திண்டாடி
நிக்கிறேனே இக்கரையிலே

ஆண் : நான் ஏரிக்கரை மேலிருந்து
எட்டுத் திசை பார்த்திருந்து

ஆண்குழு : ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணலே

ஆண் : மணி ஏழு எட்டு ஆன பின்னும்
ஊரடங்கி போன பின்னும்

ஆண்குழு : சோறு தண்ணி வேணுமுன்னு தோணலே

***

ஆண் : தூரக் கிழக்கு கரை ஓரந்தான்
தாழப் பறந்து வரும் மேகந்தான்
உன்கிட்ட சேராதோ
என் பாட்ட கூறாதோ
ஒண்ணாக நாம் கூடும்
சந்தர்ப்பம் வாராதோ

பெண் : உன் கூட நானும் சேர
ஒத்த காலில் நின்னேனே
செந்நாரை கூட்டத்தோடு
சேதி ஒண்ணு சொன்னேனே

ஆண் : கண்ணாலம் காட்சி எப்போது
எந்நாளும் என் நேசம் தப்பாது

பெண் : நான் மா மரத்தின் கீழிருந்து
முன்னும் பின்னும் பார்த்திருந்து
மாமனுக்கு காத்திருந்தேன் காணலே

ஆண் : மணி ஏழு எட்டு ஆன பின்னும்
ஊரடங்கிபோன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னு தோணலே

***

பெண் : மாமன் நெனப்பில்
சின்னத் தாயிதான்
மாசக் கணக்கில்
கொண்ட நோயிதான்
மச்சான் கை பட்டாக்கா
மூச்சூடும் தீராதோ
அக்காளின் பொண்ணுக்கோர்
பொற்காலம் வாராதோ

ஆண் : கையேந்தும் ஆட்டு குட்டி
கன்னிப் பொண்ணா மாறதோ
மையேந்தும் கண்ணை காட்டி
மையல் தீரபேசாதோ

பெண் : உன்னாலே தூக்கம் போயாச்சி
உள்ளார ஏதேதோ ஆயாச்சு

ஆண் : நான் ஏரிக்கரை மேலிருந்து
எட்டு திசைபார்த்திருந்து
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணலே
மணி ஏழு எட்டு ஆன பின்னும்
ஊரடங்கிபோன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னு தோணலே

பெண் : என் தெம்மாங்கு பாட்ட கேட்டு
தென்காத்து ஓடிவந்து
தூதாக போக வேணும்
அக்கரையிலே
நான் உண்டான ஆசைகளை
உள்ளார பூட்டிவச்சு
திண்டாடி நிக்கிறேனே
இக்கரையிலே

ஆண் : நான் ஏரிக்கரை மேலிருந்து
எட்டு திசைபார்த்திருந்து
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணலே

பெண் : அட சாயங்காலம் ஆன பின்னும்
சந்தை மூடிபோன பின்னும்
வீடு போய் சேர்ந்திடத்தான தோணலே



Chinna Thayee - Naan Erikarai

சித்திரம் பேசுதடி - வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்

வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த தேனகுனி கூட்டமெல்லாம் ஊர்வோலம்
அந்த நாடு கடலில் நடக்குதைய திருமணம்
அங்கு அசர கொடி ஆளுகெல்லாம் கும்மாளம்

ஒ ஒ ஒ ….ஒ ஒ ஒ ……..
கல்யாணமா கல்யாணம் கல்யாணமா கல்யாணம்
கல்யாணமா கல்யாணம் கல்யாணமா கல்யாணம்

வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த தேனகுனி கூட்டமெல்லாம் ஊர்வோலம்

ஊர்வலத்தில் ஆடிவரும் நண்டுதானே நாட்டியம்
ஐயம் மேளம் தாளம் முழங்கிவரும் வஞ்சிர மீனு வாத்தியம் 

ஊர்வலத்தில் ஆடிவரும் நண்டுதானே நாட்டியம்
ஐயம் மேளம் தாளம் முழங்கிவரும் வஞ்சிர மீனு வாத்தியம் 

பாறை மீனு நடத்தி வரார் பாத்தியம்
நம்ம பாறை மீனு நடத்தி வரார் பாத்தியம்
அங்கு தேர் போல போகுதைய ஊர்போல காட்சியம்
ஊர்போல காட்சியம்

வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த தேனகுனி கூட்டமெல்லாம் ஊர்வோலம்

கூவம் ஆறு கடலில் சேரும் அந்த இடத்தில
இத பார்த்து விட்ட உழுவ மீனு வச்சதைய வத்திங்கோ 

கூவம் ஆறு கடலில் சேரும் அந்த இடத்தில
இத பார்த்து விட்ட உழுவ மீனு வச்சதைய வத்திங்கோ 

பஞ்சாயத்து தலைவரான சுறா மீனு தானுங்கோ
பஞ்சாயத்து தலைவரான சுறா மீனு தானுங்கோ

அவன் சொன்ன படி இருவருக்கும் நிச்சயதார்த்தம் தானுங்கோ
கல்யாணம் நடந்து வருது பாருங்கோ

வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த தேனகுனி கூட்டமெல்லாம் ஊர்வோலம்

மாப்பிள்ளை சொந்த பந்தம் மீச கார ஈரான்கோ
அந்த நெத்திலி பொடிய கார போதிய கலகலன்னு இருக்குது 

மாப்பிள்ளை சொந்த பந்தம் மீச கார ஈரான்கோ
அந்த நெத்திலி பொடிய கார போதிய கலகலன்னு இருக்குது 

பெண்ணுக்கு சொந்த பந்தம் மீச கார கடுமா …..
பெண்ணுக்கு சொந்த பந்தம் மீச கார கடுமா …..

அந்த சந்தன மீனு வாவர் மீனு வரவழைப்பு தருகுது …
வரவழைப்பு தருகுது …

வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த தேனகுனி கூட்டமெல்லாம் ஊர்வோலம்

மாப்பிள்ளை வாழ மீனு பழவர் காடு தானுங்கோ
அந்த மணப்பொண்ணு விலங்கு மீனு மீஞ்சுறு தானுங்கோ …… 

மாப்பிள்ளை வாழ மீனு பழவர் காடு தானுங்கோ
அந்த மணப்பொண்ணு விலங்கு மீனு மீஞ்சுறு தானுங்கோ

இந்த திருமணத்த நடத்திவைக்கும் திருகமாலு அண்ணங்கோ
இந்த திருமணத்த நடத்திவைக்கும் திருகமாலு அண்ணங்கோ
இந்த மணமக்களை வாழ்த்துகின்ற பெரிய மனுஷன் யாருங்கோ …?
தலைவரு திமீன்கலம் தானுங்கோ !!!!

வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த தேனகுனி கூட்டமெல்லாம் ஊர்வோலம்
அந்த நாடு கடலில் நடக்குதைய திருமணம்
அங்கு அசர கொடி ஆளுகெல்லாம் கும்மாளம்
ஒ ..ஒ …ஒ ..ஒ
வாழ மீனுக்கும் …..அந்த தேனகுனி
நடு கடலில் …அந்த அசர கொடி ஆளுகெல்லாம் கும்மாளம்



Chithiram Pesuthadi - Vazha Meenu

Followers