Pages

Search This Blog

Wednesday, December 12, 2018

மதயானைக் கூட்டம் - கோண கொண்டைக்காரி குத்துற கண்ணால

கோண கொண்டைக்காரி
குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல
நோயில் கிடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

கோண கொண்டைக்காரி
குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல
நோயில் கிடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

தினம் தினம் சிரிக்ககுள்ள
கேப்பையாட்டம் என்னை திரிக்குரா
அய்யய்யோ கடுகுதுண்டு இடையவச்சி
கிறங்க அடிக்குறா
குமரி புள்ள நேசம்
அட கோழி குழம்பு வாசம்
உள்ளுக்குள்ள ஒளிஞ்சிகிட்டு
உசுர அறுக்குரா

கோண கொண்டைக்காரி
குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல
நோயில் கிடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

கோண கொண்டைக்காரி
குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல
நோயில் கிடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

உலக பாக்குறேன்
இதயம்போல் தெரியுதே
அடுப்பு தீயபோல்
உசுரும் எரியுதே
காலுல நடக்குறேன்
மனசுல பறக்குறேன்
அவமுகம் பாத்துட்டா
அரையடி வளருரேன்
சேதாரம் இல்லாம
செஞ்சதாறு அவள
அவ பஞ்சாரம்
போட்டுதான்
கவுக்குராளே ஆள
நான் ஆத்தில்
குளிக்கும் போல
சுடும் வெயிலுக்குள்ள கிடக்கேன்
அவகூட்டி பெருக்கும்போது
நான் கூடைக்குள்ள போவேன்

கோண கொண்டைக்காரி
குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல
நோயில் கிடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

கோண கொண்டைக்காரி
குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல
நோயில் கிடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

உதட்டு சிரிப்புல
உசிறு கரையுதே
அவள நினைச்சுதான்
வயிறு நிறையுதே
சோளதட்ட தான்
சுமைய தாங்குமா
நாள சாய்க்குதே
அள்ளிபூ இரண்டுதான்
போராள சாவில்ல
மாரால தான் சாவு
நூராள தாக்குதே
உசிலம்பட்டி சேவு
இங்க அறுவா தூக்க தானே
நம்ம ஆளு குறைஞ்சு கிடக்கு
அவ பத்துபுள்ள என்னைபோல
பெத்து கொடுக்கணும்

கோண கொண்டைக்காரி
குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல
நோயில் கிடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

கோண கொண்டைக்காரி
குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல
நோயில் கிடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

தினம் தினம் சிரிக்ககுள்ள
கேப்பையாட்டம் என்னை திரிக்குரா
அய்யய்யோ கடுகுதுண்டு இடையவச்சி
கிறங்க அடிக்குறா
குமரி புள்ள நேசம்
அட கோழி குழம்பு வாசம்
உள்ளுக்குள்ள ஒளிஞ்சிகிட்டு
உசுர அறுக்குரா

கோண கொண்டைக்காரி
குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல
நோயில் கிடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

கோண கொண்டைக்காரி
குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல
நோயில் கிடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க


Matha Yaanai Koottam - Kona Kondakari Kuthura Kannala

களவாணி 2 - ஒட்டாரம் பண்ணாத உன்கூட வாறேன்

ஒட்டாரம் பண்ணாத
உன்கூட வாறேன்
எப்போதும் என்ன நான்
உனக்காக தாறேன்

ஒட்டாரம் பண்ணாத
உன்கூட வாறேன்
எப்போதும் என்ன நான்
உனக்காக தாறேன்

நீ இருந்தா போதும்
எனக்கு நானே தேவையில்லை
நீ நடந்து போகும்
வழியில் நானும் வாறேன் மெல்ல

என்னதான் கண்டுபுட்ட
எட்ட எட்ட போற
எப்ப என் கூட வந்து
குப்பை கொட்ட போற

ஒட்டாரம் பண்ணாத
உன்கூட வாறேன்
எப்போதும் என்ன நான்
உனக்காக தாறேன்

வானவில்ல போல நீ
வந்து என்ன வளச்ச
வானமெல்லாம் நட்சத்திரம்
போல கொட்டி எறச்ச

இன்னொரு இதயமா
எனக்குள்ள துடிச்ச
விதைக்கவே இல்லையே
எங்கிருந்து மொளச்ச

தூரம் நின்னு சிருச்ச
துணைக்கின்னு அழச்ச
அடியே ஆனா
புலிய கண்ட மானா

என்னதான் கண்டுபுட்ட
எட்ட எட்ட போற
எப்ப என் கூட வந்து
குப்பை கொட்ட போற

ஒட்டாரம் பண்ணாத
உன்கூட வாறேன்
எப்போதும் என்ன நான்
உனக்காக தாறேன்

தாய சுத்தும் பிள்ளையா
கக்கத்துல கெடந்த
தண்ணியில்லா நேரம் கூட
கள்ளி போல வெளஞ்ச

சித்தெறும்பு தலையில்
சக்கரையா சுமந்த
சுட்டாலும் தீய சுத்தி
விட்டிலாக பறந்த

வந்து வந்து கொலஞ்ச
வத்தாமா நெறஞ்ச
அழகே ஆனா
புலிய கண்ட மானா

என்னதான் கண்டுபுட்ட
எட்ட எட்ட போற
எப்ப என் கூட வந்து
குப்பை கொட்ட போற

ஒட்டாரம் பண்ணாத
உன்கூட வாறேன்
எப்போதும் என்ன நான்
உனக்காக தாறேன்

ஒட்டாரம் பண்ணாத
உன்கூட வாறேன்
எப்போதும் என்ன நான்
உனக்காக தாறேன்



Kalavani 2 - Ottaram Pannatha Unkooda Vaaren 

களவாணி - படப்பட படவென இதயம் துடிக்குது

இன்னைக்கு மட்டும்
நாங்கெல்லாம் ஒன்னா சேர்ந்து போயிக்கட்டுமா

படப்பட படவென இதயம் துடிக்குது
பனித்துளிப் பனித்துளி நெறுப்பினை குடிக்குது
இது என்ன அதிசயம் இவனுக்குள் நடக்குது ஓஹோ

கண்ணாடி நானாக கல்லாகி நீ மோத
துண்டாகிப் போனேனே ஹோ
முன்னாடி நீப்போகப் பின்னாடி நான் வேக
திண்டாடிப் போனேனே ஹோ

என்னை சும்மாக்காச்சும் கட்டிக்கிறேன்னு சொல்லு
கட்டிக்கிறேன்னு சொல்லுன்னு மெரட்டுனேன்
ஆனா உண்மையில உன்னை கட்டிகணும்ன்னு தோணுதுல

காதல் வந்து என் கண்னைக் கட்டிக்கூட்டிப்போக
காதல் அது ரெக்கைக்கட்டி விண்ணில் போக
கைகள் ரெண்டும் காற்றில் எங்கும் உன்னைத்தேட
பெண்ணே உந்தன் பின்னே எந்தன் நெஞ்சே



Kalavani - Pada Pada Padavena

களவாணி - ஊரடங்கும் சாமத்துல நான் ஒருத்தி மட்டும்

ஊரடங்கும் சாமத்துல நான்
ஒருத்தி மட்டும் முழிச்சிருந்தேன்
ஊர் கோடி ஓரத்துல உன் நினப்புல படுத்திருந்தேன்
காத்தடிச்சு சலசலக்கும் ஓலையெல்லாம் உஞ்சிரிப்பு
பொரண்டு படுத்தாலும் பாவிமகன் உன் நினப்பு
பாவி மகன் உன் நினப்பு.

(ஊரடங்கும் சாமத்துல….)

வெள்ளியில தீப்பெட்டியாம்
மச்சானுக்கு வெதவெதமா பீடிக்கட்டா
வாங்கித்தர ஆச வெச்சேன் - காச
சுள்ளி வித்து சேத்து வெச்சேன்
சம்புகனார் கோயிலுக்கு
சூடம் கொளுத்தி வெச்சேன் - போறவங்க வாரவங்க
பேச்சையெல்லாம் கேட்டு வெச்சேன் - நான்
பேச்சையெல்லாம் கேட்டு வெச்சேன்

ஒரு பாக்கு போட்டாலே உள் நாக்கு செவந்திடுமே
ஒரு பாக்கு போட்டாலே உள் நாக்கு செவந்திடுமே
ஒம்மேல ஏக்கம் வந்து என் தூக்கமெல்லாம் போச்சு மச்சான்
ஒம்மேல ஏக்கம் வந்து என் தூக்கமெல்லாம் போச்சு மச்சான்

(ஊரடங்கும்….)

கழனி சேத்துக்குள்ள கள எடுத்து நிக்கையிலே
உன் சொத்த பல்ல போல ஒரு சோழி ஒன்னு கண்டெடுத்தேன்.
கண்டெடுத்த சோழி கண்டு கலங்கி நிக்கையிலே
களையெடுப்பு பிந்துதுன்னு பண்ணையாரு பேசினாரே
களையெடுப்பு பிந்துதுன்னு பண்ணையாரு பேசினாரே

கருவேல முள்ளெடுத்து கள்ளி செடியிலெலாம்
உம்பேரு எம்பேரு ஒருசேர எழுதினமே
ஊருணி கரையோரம் ஒக்காந்து பேசினமே
ஊருகாரன் தலைய கண்டு ஓடி நாம ஒளிஞ்சோமே…
ஊருகாரன் தலைய கண்டு ஓடி நாம ஒளிஞ்சோமே…

ஊரு என்ன சொன்னாலும் யாரு வந்து தடுத்தாலும்
உன்னையே சேருவன்னு துண்டு போட்டு தாண்டினியே - அந்த
வார்த்தையில நான் இருக்கேன்… வாக்கப்பட காத்திருக்கேன்…
வார்த்தையில நான் இருக்கேன்… வாக்கப்பட காத்திருக்கேன்…



Kalavani - Ooradangum Samathiley

களவாணி - ஒரு முறை இரு முறை பல முறை கேட்டப்பின்

ஒரு முறை இரு முறை பல முறை கேட்டப்பின்
இதயத்தின் கிளையினில் பூத்தாளே
அடி முதல் நுனிவரை அவளது நினவுகள்
ஆஹா அழகாய்த் தொலைந்தேனே

டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா
டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா
டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா
டம்மா டம்மா ஹோ

சின்னச் சின்னத் தூரல் வந்து நெஞ்சுக்குள்ளே
முத்தமிடும் மாயம் மாயம் என்ன என்ன சொல்லிக்கொடுடா
கத்தியின்றி ரத்தமின்றி காதல் வந்து யுத்தமிடும்
காயம் காயம் இன்பமென்று சொல்லிக்கொடுடா

மேகம் போலே நான் மேலே பறந்தேன்
வானம் கீழே நான் உள்ளே நுழைந்தேன்
காதல் தீண்டி நான் உன்னைப்பார்த்தேன்
நாளும் தாண்டி உன் கண்ணைப்பார்த்தேன்
(சின்னச் சின்ன..)

டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா
டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா
டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா
டம்மா டம்மா ஹோ

கொலுசுக்குள் வந்துவிடவா
நடக்கையில் சத்தமிடவா
உன் பாதம் வீழ்ந்தே கிடப்பேனே உயிரே
கம்மலினில் தொங்கிவிடவா
அங்கேயேத் தங்கிவிடவா
உன் கன்னம் தீண்டிக்கிடப்பேனே கிளியே

குறும்பாலே ஜெயித்தானே
களவாடிக் கவிந்த்தானே
கனவாலே என்னைக் கொல்கின்றான்
கண்ணாலே இழுத்தானே
குறுப்பாட்டைப் பிடித்தானே
ஐயய்யோ என்னைக் கொல்கின்றான்
(சின்னச்சின்ன..)

டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா
டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா
டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா
டம்மா டம்மா ஹோ



Kalavani - Oru Murai Iru Murai Pala Murai

களவாணி மாப்பிள்ளை - என்ன புள்ள செஞ்ச நீ என்ன புள்ள செஞ்ச

என்ன புள்ள செஞ்ச
நீ என்ன புள்ள செஞ்ச
சின்ன புள்ள போல
என்னை நிக்க வெச்சு செஞ்ச

என்ன புள்ள செஞ்ச
நீ என்ன புள்ள செஞ்ச
சின்ன புள்ள போல
என்னை நிக்க வெச்சு செஞ்ச

உன்னை கண்டதும் காதலும்
எப்படி வந்துச்சு
நெஞ்சத்தை கேட்டேன்டி
உன்னை இன்னிக்கு பார்த்ததை
போல தான் அன்புல
என்னிக்கும் பாப்பேண்டி
உன் பக்கத்தில் இருக்கும்
ஒவ்வரு நொடியும்
என்னை தொலைச்சேண்டி

என்ன புள்ள செஞ்ச
நீ என்ன புள்ள செஞ்ச
சின்ன புள்ள போல
என்னை நிக்க வெச்சு செஞ்ச

{எத்தனை சூரியன்
எத்தனை சந்திரன்
பார்வையில் வச்சி நீ பாக்குற
அத்தனை மின்னலும்
அத்தனை இன்னலும்
நெஞ்சில தந்து நீ கோக்குற} (2)

நீ கொல்லுற கொல்லுற
கொல்லுற கண்ணால
நீ அள்ளுற அள்ளுற
அள்ளுற அன்பால
உன்னை பார்த்ததும்
என்னை காணல
என்ன ஆனதோ
ஒன்னும் தோணல
உன் கண்ணடி பட்டதும்
சல்லடை ஆயிட்டேண்டி

என்ன புள்ள செஞ்ச
நீ என்ன புள்ள செஞ்ச
சின்ன புள்ள போல
என்னை நிக்க வெச்சு செஞ்ச

உன்னை இங்கேயும்
இத்தனை மணிக்கு பாப்பேன்னு
ஜோசியம் சொல்லலடி
உன் அத்தனை அழக
இத்தனை பக்கத்தில்
பார்த்ததும் தாங்கலடி
என் ராகு காலத்தையும்
நல்ல நேரமா
மாத்துன பூச்சாண்டி

என்ன புள்ள செஞ்ச
நீ என்ன புள்ள செஞ்ச
சின்ன புள்ள போல
என்னை நிக்க வெச்சு செஞ்ச

{தன னானா தன னானா
தன னானா தன னானா னா} (2)

{பெத்த தாயி கூட
போட்டி போட
ஒரு சண்டைகாரிய நான் பாத்துட்டேன்
சொன்ன பேச்ச கேட்டு
பொம்மை போல ஆட இப்போவே
ஒத்திகை பாத்துட்டேன்} (2)

நீ நிக்கிற நிக்கிற
நிக்கிற நெஞ்செல்லாம்
நான் சுத்துறேன் சுத்துறேன்
சுத்துறேன் ஊரெல்லாம்
இந்த ராத்திரி கொஞ்சம் நீளனும்
அந்த சூரியன் கொஞ்சம் தூங்கணும்
நீ பாக்காத கேக்காத
பொய் நூறு சொல்லணும்டி

என்ன புள்ள செஞ்ச
நீ என்ன புள்ள செஞ்ச
சின்ன புள்ள போல
என்னை நிக்க வெச்சு செஞ்ச

உன்னை கண்டதும் காதலும்
எப்படி வந்துச்சு
நெஞ்சத்தை கேட்டேன்டி
உன்னை இன்னிக்கு பார்த்ததை
போல தான் அன்புல
என்னிக்கும் பாப்பேண்டி
உன் பக்கத்தில் இருக்கும்
ஒவ்வரு நொடியும்
என்னை தொலைச்சேண்டி

என்ன புள்ள செஞ்ச
நீ என்ன புள்ள செஞ்ச
சின்ன புள்ள போல
என்னை நிக்க வெச்சு செஞ்ச

என்ன புள்ள செஞ்ச
நீ என்ன புள்ள செஞ்ச
சின்ன புள்ள போல
என்னை நிக்க வெச்சு செஞ்ச



Kalavaani Mappillai - Enna Senja Pulla Nee Enna Pulla  

களவாணி மாப்பிள்ளை - குறிஞ்சி குறிஞ்சி பூவுக்கு மண நாலு வந்தாச்சு

குறிஞ்சி குறிஞ்சி பூவுக்கு
மண நாலு வந்தாச்சு
மண மாலை தந்தாச்சு

அருஞ்சி புரிஞ்சி நடக்க
உன் ஆளு வந்தாச்சு
உன் பேச்சு என்னாச்சு

பந்தள நட்டு
தோரணம் கட்டு
டம் டம் டம் டம் டும் டும் டும்
மத்தளம் தட்டு மேளமும் கொட்டு
டம் டம் டம் டம் டும் டும் டும்

குறிஞ்சி குறிஞ்சி பூவுக்கு
மண நாலு வந்தாச்சு
மண மாலை தந்தாச்சு

அருஞ்சி புரிஞ்சி நடக்க
உன் ஆளு வந்தாச்சு
உன் பேச்சு என்னாச்சு

மருதாணி கன்னம் கொண்ட
மஞ்சள் கிழங்கே
மகாராணி போல வாழ
வாரி வழங்க
மனம் போல வாழக்கை கிடைக்க
உனக்கு மகராசன் வந்து புட்டானே

சந்தனம் குங்குமம்
மண மணக்க
என் சொந்தமும் பந்தமும்
மலைச்சி நிக்க
சந்தனம் குங்குமம்
மண மணக்க
என் சொந்தமும் பந்தமும்
மலைச்சி நிக்க

கெட்டி மேளம் கெட்டி மேளம்
கொட்ட போகுது
புது மெட்டி கால தொட்டு வாழ
வட்டம் போடுது

கெட்டி மேளம் கெட்டி மேளம்
கொட்ட போகுது
புது மெட்டி கால தொட்டு வாழ
வட்டம் போடுது

குறிஞ்சி குறிஞ்சி பூவுக்கு
மண நாலு வந்தாச்சு
மண மலை தந்தாச்சு

அருஞ்சி புரிஞ்சி நடக்க
உன் ஆளு வந்தாச்சு
உன் பேச்சு என்னாச்சு

ஆ ஹா ஆ ஹா  ஆ
கூப்பிடுற தூரம் தான் போகணும்
என் கோலத்துல புள்ளியாக மாறனும்

பொருத்தம் தான்
பத்தே தான் பொருந்தனும்
நீ வருத்தமே
இல்லேன்னு வருந்தனும்

சொல்லாம சொல்ல வந்த
வார்த்தைகள் அறிவேனே
இல்லாத கேட்டாலும்
உருவாக்கி தருவேனே
உனக்கேத்த மாறி நான்
மாறி கிட்டே வருவேனே
உனை கேட்ட அப்பறம் தான்
இனி மூச்சும் விடுவேனே

கண்ணத்தில் ஈரம் முத்தம்
காதோரம் மூச்சி சத்தம்
கேட்டு கிட்டயே இருக்கணும்
கேக்க கேக்க கொடுக்கணும்

குறிஞ்சி குறிஞ்சி பூவுக்கு
மண நாலு வந்தாச்சு
மண மாலை தந்தாச்சு

அருஞ்சி புரிஞ்சி நடக்க
உன் ஆளு வந்தாச்சு
உன் பேச்சு என்னாச்சு

ஏலே சு சு
ஏலே சு சு
ஏலே சு சு
ஏலே சு சு

அன்பால உன்
திமிர அடக்கணும்
என் அணைப்புல நீ
மயங்கி கிடைக்கணும்

போர்வையில செத்து
செத்து பொழைக்கணும்
உன் வேர்வையில
விதையா நான் முளைக்கனும்

தங்கத்தில் அணிஞ்சாலும்
வலிக்காத மெதுவாதான்
தொங்கட்டான் ஆ நான் ரெண்டு
மழை துளிய தரவா நான்

தங்கமே கனம்முன்னு
பொலம்பாதே பையா தான்
மஞ்சத்தில் உன் உடம்பு
இருக்காது கனம்மா தான்

கட்டில் நடு நடுங்க
காத்தும் கனம் கனக்க
தொட்டு கிட்டே இருக்கணும்
செல்ல தொல்லை கொடுக்கணும்

குறிஞ்சி குறிஞ்சி பூவுக்கு
மண நாலு வந்தாச்சு
மண மாலை தந்தாச்சு

அருஞ்சி புரிஞ்சி நடக்க
உன் ஆளு வந்தாச்சு
உன் பேச்சு என்னாச்சு

மருதாணி கன்னம் கொண்ட
மஞ்சள் கிழங்கே
மகாராணி போல வாழ
வாரி வழங்க
மனம் போல வாழக்கை கிடைக்க
உனக்கு மகராசன் வந்து புட்டானே

சந்தனம் குங்குமம்
மண மணக்க
என் சொந்தமும் பந்தமும்
மலைச்சி நிக்க
சந்தனம் குங்குமம்
மண மணக்க
என் சொந்தமும் பந்தமும்
மலைச்சி நிக்க

கெட்டி மேளம் கெட்டி மேளம்
கொட்ட போகுது
புது மெட்டி கால தொட்டு வாழ
வட்டம் போடுது

{கெட்டி மேளம் கெட்டி மேளம்
கொட்ட போகுது
புது மெட்டி கால தொட்டு வாழ
வட்டம் போடுது} (2)



Kalavaani Mappillai - Kurunji Kurunji Poovukku Mana Naalu

Followers