Pages

Search This Blog

Tuesday, January 23, 2018

பாகுபாலி 2 - ஒரு யாகம் ஒரு தியாகம் கதை

ஒரு யாகம் ஒரு தியாகம் கதை ஒன்றோ……………     
ஆரம்பம்     
இரும்பென்றே மனதின்பம்     
வெறுப்பென்றே………     
அதில் வன்மம்     
     
மரணம் ஒன்று பிறக்கும் பருவம்     
மரணம்ந்தான் பிடிக்கும்     
அவவா……னம் வால் பிடிக்கும்     
வா வா மன்னவா வா வா மன்னவா     
மண்ணெல்லாம் பாடும்     
     
உன் பாடத்தை வெற்றி தேடும்     
பொய் தாங்கி உலி வாங்கி வனைப்பானோ…………     
எதிர்காலம் உதிரத்தில் சினம் ஓடும்     
துளியாவும்……………………     
சிவம்………………………     
சிவம்………………………



Baahubali 2 - Oru Yaagam Oru Thiyagam

பாகுபாலி 2 - ஒரே ஓர் ஊரில் ஒரே ஓர் ராஜா

நானா நானா நானா நானா நானா     
நான நான நான நான நான நானா     
நானா நானா நானா நானா நானா     
நான நான நான நான நான நானா     
     
ஒரே ஓர் ஊரில் ஒரே ஓர் ராஜா     
ஒரே ஓர் ஊரில் ஒரே ஓர் ராஜா     
என் காதில் காதல் சொல்லுவானா     
ஒரே ஓர் ஆற்றில் ஒரே ஓர் ஓடம்     
தள்ளாடும் என்னைத் தாங்குவானா     
வா என்று கட்டளை இட்டானா     
முத்தத்தில் கைவிலங்கிட்டானா     
கைதாகினால் தேவ சேனா      (நானா)
     
தன் போல்க்களமாய் என் மார்பில் ஏறிப்போரிடும்     
மெய் தீரனா     
     
எந்தன் கொடியை மேலேறி நாட்டவா மோகனா     
     
வாலில் முனையில் எங்கெங்கோ      
முத்தம் வைத்திடும் அரக்கனா     
     
வாயின் முனையில் மாயங்கள் காட்டவா     
காவி நா……ன்……     
     
ஓஹோ ஹோ ஹோ……     
ஓஹோ ஹோ ஹோ……     
ஏகாந்த காலம் மாற்றினானா     
ஓஹோ ஹோ ஹோ      
தீப்போல் என் மீது பற்றினானா     
தீக்கோலமாய் வேக சேனா      
நானா நானா நானா நானா நானா     
நான நான நான நான நான நானா     
நானா நானா நானா நானா நானா     
நான நான நான நான நான நானா



Baahubali 2 - Orey Oar Ooril Orey Oar Raja

பாகுபாலி 2 - கண்ணா நீ தூங்கடா

முறைதானா முகுந்தா……… சரிதானா சனந்தா     
முறைதானா முகுந்தா……… சரிதானா சனந்தா     
முறைதானா முகுந்தா……… சரிதானா சனந்தா     
     
பூவையர் மீது கண் ஏய்வது முறையா     
பாவை என் நெஞ்சு தினம் பெய்கின்ற பிறையா     
போதுமே நீ கொஞ்சம் துயில் கொள்ளடா     
கண்ணா நீ தூங்கடா என் கண்ணா நீ தூங்கடா     
     
உன் விரலினில் மலர் சுமந்து போகுமே     
கண்ணா நீ தூங்கடா என் கண்ணா நீ தூங்கடா     
உன் இதழினில் குழல் இசைத்தது போதுமே     
கண்ணா நீ தூங்டா என் கண்ணா நீ தூங்கடா………     
கண்ணா நீ தூங்டா என் கண்ணா நீ தூங்கடா     
     
கோபியர் குளிக்கையிலே உடைகள் திருடி கலைத்தாய்     
போய்விடு மாயவனே பாணையில் வெண்ணையினை     
தினமும் திருடி இலைத்தாய் தூங்கிடு தூயவனே     
சா…………………………மனா………     
மோ…………………………கனா………     
போதும் கண்ணா நீ செய்யும் திருட்டு     
வானம் எங்கும் சூழ்ந்தது இருட்டு     
மார்பில் சாய்ந்து கண் மூடடா      (கண்ணா)
     
சோலையின் நடுவினிலே      
முழைமேல் அலைந்தேன் தொலைந்தேன்     
தான் உனதருகினிலே     
மயங்கி கிரங்கி கிடந்தேன்     
தான் உனதழகினிலே     
மா……………………தவா……………     
யா……………………தவா…………     
லீலை செய்தே என்னை நீ கவிழ்த்தாய்     
காளை மோதி உன்னையும் கவிழ்க்க     
காயம் என்னால் கொண்டாயடா



Baahubali 2 - Kannaa nee thoongadaa

பாகுபாலி 2 - பலெ பலெ பலெ பாகுபலி

பலெ பலெ பலெ பாகுபலி     
பயம்மின்றி பாயும் புலி     
     
பலெ பலெ பலெ பாகுபலி     
பயம்மின்றி பாயும் புலி     
அடி இடி வெடி மேளத்துக்கு இனி கொண்டாடி     
     
துயரம் எல்லாம் உதிரட்டுமே     
     
திசை எட்டும் அதிரட்டுமே………     
     
சிஸ்சா வெற்றிக்கு போதைய மனசுல அப்பிக்கோ     
ராசா அள்ளிக்கோ பரதம் முளைத்திடத் துள்ளிப்போ     
உஸ்சா தப்பிப்போ வேதத்த பலமா கட்டிக்கோ     
ராஸ்சா வந்தாச்சோ அவளை மகளா கிட்டுக்கோ     
     
வே………ரொருத்தி…… வழியே வந்தால்     
என் உயிர் நீ ஆனா……ய்     
மார்பு நான் கொண்டதே உண்டு நீ துயிலவும்     
கண்டுநான் மகிழவே விழிகளும்…………     
மழையென கொட்டும் அர்த்தம் சொல்வாயn     
துயில் என கண்டோம்     
இடி என காதில் கேட்கும் சொல்வாரே     
அறிந்தவர் பாகுபலி என்பாரே     
போர்க்களத்தில் தீயாவான்      
தாய் மடியில் பூவாவான்     
ஆண்டவனே ஆனையிட்டும்      
தாயிட்ட கோட்டை தாண்டிடமாட்டான்     
     
செய்சா வெட்டிக்கோ போதைய மனசுல அப்பிக்கோ     
காசா அள்ளிக்கோ காதுல உணர்ச்சிகள் துள்ளிக்கோ     
     
தெனம் தெனம் நீ பத்திக்கோ     
     
போதைய மனசு அப்பிக்கோ      
ஒரு தரம் வலி ஏத்திக்கோ



Baahubali 2 - Bale Bale Bale Baahubali

சரவணன் இருக்க பயமேன் - செம்ம ஜோரு ஜோரு ஜோரு

செம்ம ஜோரு ஜோரு ஜோரு      
என்ன நடந்துச்சுத் தெரியல     
அவன் யாரு யாரு யாரு     
சொல்லு தெரியட்டும் வெளியில     
செம்ம ஜோரு ஜோரு ஜோரு      
என்ன நடந்துச்சுத் தெரியல     
அவன் யாரு யாரு யாரு     
சொல்லு தெரியட்டும் வெளியில     
அழகாக நீ மாறிய காரணம் கூறடி     
மண மாலையை சூடிடும் மாமனும் யாரடி     
உனை ஆசையோடு சேர்ந்து வாழ     
வரும் அவன் சுகம் பெற……      (செம்ம)
     
இப்போது நீ அவன் அவன்     
கொண்டாடிடும் பெரு நாளடி     
நெஞ்சோடு நீ குடியேறடி (குழு.) யாரோடும்     
     
யாரோடும் பேசாமல் நானம் என்னடி     
பேசாமல் போனாலும் காட்டும் கண்ணடி     
பொல்லாத நீயும் ஹைய்ய்ய்யோடி     
கல்யாணம் ஆனப்பின்னாடி     
பழகிய எம்மைத்தெரியலை என்று     
ஒதுங்கி நீ நடந்திட………      (செம்ம)
     
பெண்ணான நீ வளம் நலம் பெற     
சந்தோஷமே குறையாதடி     
எல்லாமுமே தர வரும் அவன்     
கண்ணாடிபோல் தெரிவானடி     
காலாலே கோலங்கள் போட்டால் எப்படி     
கண்ணாலன் கேட்பானே காதல் சொல்லடி     
சொல்லாத நீயும் கில்லாடி     
செய்வாயn சேட்டை அம்மாடி     
அவனது உள்ளம் இனி உனதில்லம்     
அதைவிட வரம் எது…………



Saravanan Irukka Bayamaen - Semma Joru

சரவணன் இருக்க பயமேன் - லங்கு லங்கு லபக்கரு

லங்கு லங்கு லபக்கரு ஓட்டுறாய்ங்க ஸ்கூட்டரு     
டிங்கு டிங்கு டிமிக்கரு சுத்திப்பாரு ட்ராக்டரு     
     
முட்டியில சோறு பொங்கி மூடி வச்ச குரங்கு நீ     
முட்டாத என்ன வந்து மூக்கறுப்பேன் ஒதுங்கு நீ     
முட்டியில சோறு பொங்க வக்கில்லாத அமுக்கன் நீ     
வெட்டிக்கத பேசையில சொரியவைக்கும் செரங்கு நீ     
கட்டையில உன்ன தேச்சு ஆக்கிடுவேன் சப்பாத்தி     
எண்ணையில ஒன்ன வீசி பொரிச்சிடுவேன் இராசாத்தி      (லங்கு)
     
கோழி முட்டக்கண்ணு கண்ணு இல்ல பன்னு     
ஆம்புலேட்டப்போட்டு ஒன்ன போடப்பேறேன் திண்ணு     
இப்போ எதுக்கு போட்டி நீ பன்ன வேணாம் லூட்டி     
ஏகத்துக்கும் ஆணியாலே ஆவணியும் ராட்டி     
     
விட்டுரு விட்டுரு திமிற நீ வெளைஞ்சித்தொங்குற அவர     
ஆஞ்சி உன்ன கொழம்பு வச்சா முடியுமா நீ நிமிற     
     
ஆளு வளந்தப்பக்கி உன் அறிவு போச்சி நக்கி     
கிழிஞ்சிப்போன டவுசருல காணாப்போச்சிக் கொக்கி



Saravanan Irukka Bayamaen - Langu Langu Labakaru

சரவணன் இருக்க பயமேன் - எம்புட்டு இருக்குது ஆச உன்மேல

எம்புட்டு இருக்குது ஆச உன்மேல     
அதக்காட்டப்போறேன்     
     
அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட     
கொடியேத்த வாரேன்     
     
உள்ளத்தக்கொடுத்தவன் ஏங்கும்போது     
உம்முன்னு இருக்குறியே     
     
செல்லத்த எடுத்துக்க கேட்க வேணாம்     
அம்மம்மா அசத்துறியே     
     
கொட்டிக்கவுக்குற ஆளையே இந்தாடி      (எம்புட்டு)
     
கள்ளம் கபடம் இல்ல ஒனக்கு     
என்ன இருக்குது மேலும் பேச     
     
பள்ளம் அறிஞ்சி வெள்ளம் வடிய     
சொக்கிக்கெடக்குறேன் தேகம் கூச     
     
தொட்டுக்கலந்திட நீ துனிஞ்சா     
மொத்த ஒலகையும் பார்த்திடலாம்     
     
சொல்லிக்கொடுத்திட நீ இருந்தால்     
சொர்க்க கதவையும் சாய்த்திடலாம்     
     
முன்னப் பார்க்காதத இப்போ நீ காட்டிட     
வெஷம் போல ஏறுதே      (சந்தோசம்)
     
ஒத்த லயிட்டும் ஒன்ன நெனச்சி     
குத்துவெளக்கென மாறிப்போச்சி     
     
கண்ண கதுப்பு எது மீது பறிக்க     
நெஞ்சுக்குழி எது மீது ஆச்சு     
     
பத்து தல கொண்ட இராவணனா     
ஒன்ன இரசிக்கனும் தூக்கிவந்து     
     
மஞ்சக்கயிரொன்னு போட்டுப்புட்டு     
என்ன இருட்டிலும் நீ அறிந்த     
     
சொல்லக்கூடாதத சொல்லி ஏன் காட்டுற     
மலை ஏற ஏங்குறேன்      
உன் கூட எம்புட்டு இருக்குது ஆச     
உன் மேல அதக்காட்டுப்போறேன்



Saravanan Irukka Bayamaen - Yembuttu Irukkuthu Aasai

Followers