Pages

Search This Blog

Thursday, November 17, 2016

கொடி - நான் பறக்குற நேரம் இதுடா

இரு உயிர் ஒரு உயிராய் அவதரிக்க 
இரு தினை புது கதிராய் உருகுலைக்க 
விழிகளும் உன் உயிரை உறைய வைக்க  
பிளிறிடும் இவன் ரௌத்திரம் உன்னை மிரட்ட 

கடகடவென இதயம் துடித்திட
தக தகவென மனதில் கொதித்திட 
பர பரவென கரங்களும் புடைத்தெழ 
விறு விறுவென அடை மழை அனல் விட 

உனக்கென ஒரு கனக்கொண்ணு இருக்குதடா 
கனவுல வெறும் கழித்தலே நடக்குமடா 
விடை தெரியிற வரை நீ இருந்துக்கடா 
தெரிஞ்சதும் நீ ஏறியிற சுருளியடா 

கொடி கொடி கொடி கொடி 

நான் பறக்குற நேரம் இதுடா 
மவனே தேடி போய் செய்ய போறேன்டா
கொடி 
தரை பொளக்குற வேகம் நட டா 
கொடி 
எங்க இருக்க நீ தேடி வரேண்டா 
கொடி 
தலை நிமிர்ந்த 
கொடி 
தலை சிறந்த
கொடி 
இவன் காட்டுல 
கொடி 

புடிக்காதவன் 

தலை நிமிர்ந்த உயரத்துல தெரியும் 
தலை சிறந்த மனுஷனுக்கு புரியும் 
இவன் காட்டுல எப்பவுமே மழை டா 
புடிக்காதவன் 
தூர நின்னு, 
தூர நின்னு. 
தூர நின்னு... 

நான் பாச பயிரிட உனக்கு பாச கயிரட 
நான் பாச பயிரிட உனக்கு பாச கயிரட 

கொடி கொடி கொடி.... 

நான் பறக்குற நேரம் இதுடா 
மவனே தேடி போய் செய்ய போறேன் டா 
கொடி 
தரை பொளக்குற வேகம் நட டா 
கொடி 
எங்க இருக்க நீ தேடி வரேண்டா 

முடிஞ்சிது உனக்கினி கருணையும் இல்லை 
இவன் அழிக்க முடியாத கடவுளின் பிள்ளை 

முடிஞ்சிது உனக்கினி கருணையும் இல்லை 
இவன் அழிக்க முடியாத கடவுளின் பிள்ளை கடவுளின் பிள்ளை..

நான் பறக்குற நேரம் இதுடா 
மவனே தேடி போய் செய்ய போறேன் டா 
கொடி 
தரை பொளக்குற வேகம் நட டா 
கொடி 
எங்க இருக்க நீ தேடி வரேண்டா 

கொடி பறக்குதா ?

Kodi - Kodi Parakkudha

கொடி - ஏய் சுழலி அழகி விலகி

ஏய் சுழலி அழகி விலகி
கலக்கட்டி போறவளே இருடி திருடி
அழகுட்டிதான் நகரும் அரளி
நொரா தள்ளி போனேன் வெட்கம் கொரடி

உன் வயசாதான் தித்திப்பா தினேன்
உசுரைதான் கத்தி சொன்னேன்
பொட்ட கோழி அலகுல
என்ன கொத்தி அலையுற
விட்ட கொஞ்சம் பொழைக்கிறேன் விடுடி

முட்ட போட்டு மனசுல
கண்ண தூக்கி எரியுற
திட்ட எட்டி சேதருறேன் ஏரலி 

ஏய் சுழலி அழகி களரி
கலக்கட்டி போறவளே இருடி திருடி
கெடமாட்டுக்கு உணவா அழலி
வித போட்ட காட்ட திங்க குடுடி

நீ மனசோட கல்வெட்டா நின்ன
கண்வெட்டா வெட்டி கொன்ன 

பொட்ட கோழி அலகுல
என்ன கொத்தி அலையுற
விட்ட கொஞ்சம் பொழைக்கிறேன் விடுடி

முட்ட போட்டு மனசுல
கண்ண தூக்கி எரியுற
திட்ட எட்டி சேதருறேன் ஏரலி 

ஏய் சுழலி

ஆலங்காட்டு கர 
ஆத்தில் நீந்தும்  பிறை
ஓடையுற அல்லி 
ஒளறுது நித்தம்
காதலை வந்து
காதுல கத்தும் 

பொழகுரா வந்து
முழுங்குது முத்தம்
பூவுல தத்தி
தவிர சத்தம்
பொழியுது தேனு
போதையுறேன் நானு
அட மழை கொட்டுச்ச

கனவுல மாட்டி 
கொழம்புன மீனு
முழிச்சதும் தப்பிச்ச

போட்ட கோழி அழகுல
என்ன கொத்தி அலையுற
விட்ட கொஞ்சம் பொழைக்கிறேன் விடுடி

முட்ட போட்டு மனசுல
கண்ண தூக்கி எரியுற
திட்ட எட்டி சேதருறேன் ஏரலி 

ஏய் சுழலி...
ஏய் சுழலி...
ஏய் சுழலி...
ஏய் சுழலி...

Kodi - Ei Suzhali

அச்சம் என்பது மடமையடா - சோக்காலி படம்

ஏய் ஏய் 
ஏக் ஸ்ரீ ராஸ்கோல்
கெட் ட் டவுன் ஏ.ஆர்.ரஹமான் 
கெட் ட் டவுன் 
டவுன் டவுன்… 

சோக்காலி படம் படம்
சோகடிச்சா மதி ஒரு மான் நிக்காதுடா 

சோக்கலி வேண்டாம் வேண்டாம் 
பொண்ணுக்கெல்லாம் ஒன்னுமே இல்லதான்டா  

சோக்காலி படம் படம்
சோகடிச்சா மதி ஒரு மான் நிக்காதுடா 

என்ன மச்சி சோக்கா கீது மச்சி 
சொக்காய மாட்டிக்கிட்டு  
சிட்ட கடத்தி வண்டில வச்சேன் 

சோக்காலி சோக்காலி சோக்காலி
சோக்காலி சோக்காலி கல்லி 
இடது இடது வலது வலது 
திருப்பி திருப்பி வெட்டி சோகாலி காட்டும் வித்தை 
எல்லாம் வெத்தி வெத்தி வெச்சு சோகாலி தான்டி 

ஆ ஏய்… சோகாலி சோகாலி… சோகாலி… சோகாலி காலி 
இடது இடது வலது வலது 
திருப்பி திருப்பி வெட்டி சோகாலி காட்டும் வித்தை 
எல்லாம் வெத்தி வெத்தி வெச்சி சோகாலி நான்டி  

(சோக்காலி)

நம்ம சிறகுகளே இந்த பைக்குங்கள் தானே 
இந்த உலகினிலே முதல் தேவையே 
நான் முருக்க முருக்க என்னை பறக்க பறக்க விடுவாயோ 
கத விலக்க விலக்க என் கவலை மறக்கவிடுவாயோ 
கைய பிடிக்க கட்டி அனைக்க  
எனக்கென்ன ஒரு பைக்கு போதும் 
நேரம் மறக்க தூரம் கடக்க  
என்னோட பைக்கே போதும் போ து ம்… போதுமே 

ஏலே ஏலே ஏலே ஏலே ஏலே மக்கா 
ஏலே ஏலே என்னடா ஆச்சி மச்சி வண்டிய பாரு மச்சி 
பொண்ணுங்க உங்கக்கட்சி நாங்க இப்ப ரெண்டுக்கட்சி 
எ எ எ எ எ எ எ எ எ எ ஏ 
எ எ எ எ எ எ எ எ எ எ ஏ 
என்னடா சொல்வது முடிவது தெரிவதுகூட காமடி பன்ல 
வண்டிய ஓட்டும் போது கனவுல தெரிவது உனக்கென்ன 
ஜாதகம் பார்க்கும் போது வண்டி எந்தன் கவசம் 
பின்னாடி ஓடாதடா உனக்குத்தான் அவஸ்தம் 
சோக்காளி சோக்காளி சோக்காளி சோக்காளி சோக்காளி கல்லி  

(சோக்காலி)

நீ குலுங்கி நடக்கும் அழகு நடைய பார்க்க விழிகள் அள்ள 
உன் மயக்கும் மந்திர பார்வை பசங்களுக்கு உறக்கம் இல்ல… 
அதுக்கு மெல்ல மெல்ல இடுப்புல மடிப்புல பார்த்தா ராசா 
விழுந்திடுவான் லேசா… 
இ… புதுமை இல்லாமை இனி புதுமை இருந்தும் 
உன் தந்திரம் மந்திரம் விளையாடும் உரையாடும் 
உந்தன் அழகை கண்டு பல முறை ஒரு முறை திரும்படி 
உன் முன்னாடி தள்ளாடி நின்று நான் சிக்கித் திக்கி முக்கி 
உன் கம்பீர தோற்றத்தில் மிரண்டு நான் சிக்கித் திக்கி விக்கிறேன் 
விக்கெட்டில் நான் கிடந்து 
சோகாலி சோகாலி… சோகாலி காட்டும் வித்தை 
எல்லாம் வெட்டி வெட்டி வெச்சு சோகாலி நான்டி 

Achcham Yenbadhu Madamaiyada - Showkali

அச்சம் என்பது மடமையடா - இது நாள் வரையில்

இது நாள் வரையில் உலகில் எதுவும் அழகில்லை என்றேன் 
எனை ஓங்கி அறைந்தாளே 
குறில் கூச்சத்தால் நெடில் வாசத்தால் 
ஒரு பாடல் வரைந்தானே 
இன்றெந்தன் வீட்டின் கண்ணாடி பார்த்து 
பிறந்தநாள் வாழ்த்துச் சொன்னேனே ஏ… ஏ… ஏ… 

இதுவரை ஏதுமே உலகில் அழகில்லை 
என்று நான் நினைத்ததை பொய் ஆக்கிநாள் 
இதுவரை ஏதுமே மொழியில் சுவை இல்லை 
என்று நான் நினைத்ததை பொய் ஆக்கினாய் 
இதுவரை காற்றிலே தூய்மை இல்லை 
என்றேனே அனைத்தையும் பொய் ஆக்கினாள் 

ஓ மெத்தை மேலே வான் மேகம் ஒன்று 
உக்கார்ந்து கொண்டு உன் கண்ணை பார்த்தால் 
அய் அய் அய்யய்யோ இனிமேலே என்ன செய்வாயோ? 

என் வாழ்க்கை முன் போல் இல்லை 
அதனால் என்ன… பரவா இல்லை… 
இனிமேல் நீ என்ன செய்வாயோ?...... 
இதுவரை ஏதுமே உலகில் அழகில்லை 
என்று நான் நினைத்ததை பொய் ஆக்கினாள் ஆ… ஆ… ஓ… ஓ… 

அழகில்லை என்றேன் நான் 
அதை அவள் பொய் ஆக்கினாள் 
இசை சுகம் இல்லை என்றேன்  
அதை அவள் பொய் ஆக்கினாள் 
மொழியில் சுவை இல்லை என்றேன் 
அதை அவள் பொய் ஆக்கினாள் 
அவள் அவள் அவள் அவள் பொய் ஆக்கினாள் 
அவள் அவள் அவள், அவள் அவள் அவள்…

Achcham Yenbadhu Madamaiyada - Idhu Naal

அச்சம் என்பது மடமையடா - அவளும் நானும் அமுதும்

அவளும் நானும்
அமுதும் தமிழும்
அவளும் நானும்
அலையும் கடலும்

அவளும் நானும்
தவமும் அருளும்
அவளும் நானும்
வேரும் மரமும்

ஆளும் நிழலும்
அசைவும் நடிப்பும்
அணியும் பணிவும்
அவளும் நானும்

அவையும் துணிவும்
உழைப்பும் தழைப்பும்
அவளும் நானும்
அளித்தாலும் புகழும்

மீனும் புனலும்
விண்ணும் விரிவும்
வெற்பும் தோற்றமும்
வேலும் கூறும்

ஆறும் கரையும்
அம்பும் வில்லும்
பாட்டும் உறையும்
நானும் அவளும்

நானும் அவளும்
உயிரும் உடம்பும்
நரம்பும் யாழும்
பூவும் மனமும்

நானும் அவளும்
உயிரும் உடம்பும்
நரம்பும் யாழும்
பூவும் மனமும்

அவளும் நானும்
தேனும் இனிப்பும்
அவளும் நானும்
சிரிப்பும் மகிழ்வும்

அவளும் நானும்
திங்களும் குளிரும்
அவளும் நானும்
கதிரும் ஒளியும்

அவளும் நானும்
அமுதும் தமிழும்
அவளும் நானும்
அலையும் கடலும்

அவளும் நானும்
அமுதும் தமிழும்
அவளும் நானும்
அமுதும் தமிழும்

Achcham Yenbadhu Madamaiyada - Avalum Naanum

அச்சம் என்பது மடமையடா - ராசாளியே நில்லு

பறக்கும் ராசாளியே
ராசாளியே நில்லு
இங்கு நீ வேகமா
நான் வேகமா சொல்லு
கடிகாரம் பொய் சொல்லும்
என்றே நான் கண்டேன்
கிழக்கெல்லாம் மேற்காகிட கண்டேனே
பறவை போலாகினேன்
போலாகினேன் நெடுந்தூரம்

சிறகும் என் கைகளும்
என் கைகளும் ஒன்றா
ராசாளி பந்தயமா பந்தயமா
நீ முந்தியா நான் முந்தியா
பார்ப்போம் பார்ப்போம்

முதலில் யார் சொல்வது
யார் சொல்வது அன்பே
முதலில் யார் எய்வது
யார் எய்வது அம்பை
மௌனம் பேசாமலே
பேசாமலே செல்ல
ராவி நீரில் கமலம் போலாடி மெல்ல
கனவுகள் வருதே கண்ணின் வழியே
என் தோள் மீது நீ

ஆ குளிர்காய்கின்ற தீ

எட்டுத் திசை
முட்டும் எனை பகலினில்
கொட்டும் பனி மட்டும்
துணை இரவினில்
எட்டும் ஒரு பட்டுக்குரல்
மனதினில் மடிவேனே
முன்னில் ஒரு காற்றின் கழிமுகத்தினில்
பின்னில் சிறு பச்சைக்கிளி முதுகினில்
வாழ்வில் ஒரு பயணம்
இது முடிந்திட விடுவேனோ

எட்டுத் திசை
முட்டும் எனை பகலினில்
கொட்டும் பனி மட்டும்
துணை இரவினில்
எட்டும் ஒரு பட்டுக்குரல்
மனதினில் மடிவேனே
முன்னில் ஒரு காற்றின் கழிமுகத்தினில்
பின்னில் சிறு பச்சைக்கிளி முதுகினில்
வாழ்வில் ஒரு பயணம்
இது முடிந்திட விடுவேனோ

ராசாளி பந்தயமா பந்தயமா
முதலில் யார் சொல்வது
யார் சொல்வது அன்பே
முதலில் யார் எய்வது
யார் எய்வது அம்பை

நின்னுக் கோரி
நின்னுக் கோரி
நின்னுக் கோரி

ஓ நான் உஷா

நின்னுக் கோரி உன்னோடுதான்
நின்னுக் கோரி கோரி
வெயில் மழை வெட்கும்படி நனைவதை
விண்மீன்களும் விண்ணாய்
எனைத் தொடர்வதை

தூருக்கொரு காற்றின் மனம் கமழ்வதை மறவேனே
முன்னும் இதுபோலே புது அனுபவம்
கண்டேன் என்று சொல்லும்படி நினைவிலே
இன்னும் எதிர்காலத்திலும் வழியிலே மறவேன்
வெயில் மழை வெட்கும்படி நனைவதை
விண்மீன்களும் விண்ணாய்
எனைத் தொடர்வதை

தூருக்கொரு காற்றின் மனம் கமழ்வதை மறவேனே
முன்னும் இதுபோலே புது அனுபவம்
கண்டேன் என்று சொல்லும்படி நினைவிலே
இன்னும் எதிர்காலத்திலும் வழியிலே மறவேனே

ராசாளி பந்தயமா பந்தயமா
முதலில் யார் சொல்வது
யார் சொல்வது அன்பே
முதலில் யார் எய்வது
யார் எய்வது அம்பை
மௌனம் பேசாமலே
பேசாமலே செல்ல
ராவி நீரில் கமலம் போலாடி மெல்ல
கனவுகள் வருதே கண்ணின் வழியே

என் தோள் மீது நீ
ஆ குளிர்காய்கின்ற தீ
என் தோள் மீது நீ
ஆ குளிர்காய்கின்ற தீ
குளிர்காய்கின்ற தீ
குளிர்காய்கின்ற தீ

Achcham Yenbadhu Madamaiyada - Rasaali

Wednesday, November 16, 2016

பிச்சைக்காரன் - உனக்காக வருவேன் உயிர் கூட

உனக்காக வருவேன் உயிர் கூட தருவேன் 
நீ ஒரு பார்வை பார்த்திடு போதும்
உனக்கு எதையும் நான் செய்வேன்
ஞாபகம் முழுதும் நீ வந்து நிறைய
உனது நிழல் என இருப்பேன்
நீ யாரை இருந்தாலும் 
உனை ஏற்றுக் கொள்கிறேன்
என்னை பிரிந்தால் அந்த நொடியே 
நான் இறந்து போகிறேன்
 
உனக்காக வருவேன் உயிர் கூட தருவேன்

யார் என்ன சொன்னாலும் 
என்னை இன்று கொன்னாலும் 
நான் உந்தன் பாதி புரிந்து கொண்டேன்
யார் கூட வந்தாலும் என்னோடு நின்றாலும்
உன் பேரை சொன்னாலே திரும்பி நின்றேன்
இந்தக் காதல் உனக்காக என்றும் தீராது
உயிர் போகும் என்றாலும் அது போதாது

உனக்காக வருவேன் உயிர் கூட தருவேன் 
நீ ஒரு பார்வை பார்த்திடு போதும்
உனக்கு எதையும் நான் செய்வேன்
ஞாபகம் முழுதும் நீ வந்து நிறைய
உனது நிழல் என இருப்பேன்
நீ யாரை இருந்தாலும் 
உனை ஏற்றுக் கொள்கிறேன்
என்னை பிரிந்தால் அந்த நொடியே 
நான் இறந்து போகிறேன்

Pichaikkaaran - Unakaaga varuven

Followers