Pages

Search This Blog

Tuesday, November 15, 2016

பாயும் புலி - மருடக்காரி வாடி

மருட மருதக்காரி வெள்ளையான எதிர்த்த
புளிய புளிய கூட முரதுல அடிச்சா
மாருதியில் பிறந்தும் பயமா பயமா
பரம்பரை வீரம் வருமா வருமா
அதை பேத பெண்ணே
கொஞ்சம் ரதம் எல்லாம் சதம் போடா
ஓத முத்தம் கத்து கொடுமா

மருடக்காரி வாடி
மனசுக்குள்ள போடி
மருடக்காரி ஏ ஏ வாடி
மனசுக்குள்ள போடி
உனது பயம் தீரவே
ஒரு நூறு கலை செய்வேன்
உனது நலம் காக்கவே
சில நூறு கொலை செய்வேன்
உனக்காஹா கோபுரம் ஏரி
உன் பேர் சொல்வேன் பெண்ணே
திருப்பரங்குன்றம் தூக்கி
கோழியும் ஆடுவேன் கண்ணே
உனக்காஹா கோபுரம் ஏரி
உன் பேர் சொல்வேன் பெண்ணே
திருப்பரங்குன்றம் தூக்கி
கோழியும் ஆடுவேன் கண்ணே

மருதக்காரி வாடி
மனசுக்குள்ள போடி
மருட மருதக்காரி வெள்ளையான எதிர்த்த
புளிய புளிய கூட முரதுல அடிச்சா
மாருதியில் பிறந்தும் பயமா பயமா
பரம்பரை வீரம் வருமா வருமா
அதை பேத பெண்ணே
கொஞ்சம் ரதம் எல்லாம் சதம் போடா
ஓத முத்தம் கத்து கொடுமா

நுனி மூக்கிலும் அழகு
தொலை நோக்கிலும் அழகு
உன்னால் என் வாழ்க்கையே நிறம் மாறுதே
உன் பின்னால் என் வேட்கையே நடை போடுதே
வெளுத்த வெள்ளரி கனியே
என்னை விழுகி தொலைத்த கிளியே
வணக்கம் உனக்கு மயிலே
கொஞ்சம் இணக்கம் சொல்லடி குயிலே
நீ கண்ணான் கண்ணாட்டி கட்டாத பொண்டாட்டி
மடியில் மலர்வாய் மலரே
மருதக்காரி வாடி
மனசுக்குள்ள போடி

மழை ஊறிய கண்ணோ
மலராடிய பெண்ணே
கண்ணே உன்னை தேடியே அலை பாய்கிறேன்
கரையில் நுரை போலவே தலை சாய்கிறேன்
அச்சத்தை ஒதுக்கி தள்ளவா
ஒரு உச்சத்தை உணர்ந்து கொல்லவா
மச்சத்தின் கணக்கு சொல்லவா
அதன் மிச்சத்தை விளக்கி சொல்லவா
நீ மெய்யென்று ஆனாலும்
பொய் என்று போனாலும்
நிழிலாய் தொடர்வேன் ரதியே

மருதக்காரி வாடி
மனசுக்குள்ள போடி
மருதக்காரி ஹேய் ஹேய் வாடி
மனசுக்குள்ள போடி

Paayum Puli - Marudakkaari

பாயும் புலி - சிலுக்கு மரமே

சிலுக்கு மரமே சிலுக்கு மரமே
சில்லென்று பூக்கவா 
வா வா வா வா வா வா
சீனி பழமே சீனி பழமே
செவ்வாயில் சேரவா 
வா வா வா வா வா வா

தொட்டு தொட்டு பயம் விட்டு போச்சு
தொட்ட இடம் குளிர் விட்டு போச்சு
ஆசைகளும் துளிர் விட்டு போச்சு
ஆடைகளும் வழி விட்டு போச்சு

கல்யாண பேச்சு கை கூடி போச்சு
ஆனந்தம் பாய்போட அங்கங்க வாயாட
வா வா வா வா வா வா
நீ வா வா வா வா வா வா
சிலுக்கு மரமே சிலுக்கு மரமே
சில்லென்று பூக்கவா
வா வா வா வா

Baby it is always true
People said i love you
Life is never a film I say
It feels healthy strange
You are the one for me believe
You are the one for me just feel
Lets fly.. into a world so divine...

என்னை எல்லாரும் எதுக்க
வல்லூறு தூக்க
எவ்வாறு நீ தடுப்ப
உன்ன ரெண்டாக மடிச்சி
கையோட எடுத்து
பையோட மறச்சிக்குவேன்

நான் வைகை ஆத்து வெள்ளத்தோட போனா
நீ என்ன செய்து என்னை மீட்பாய் மன்னா
நான் நீர்க்கோழி போல நீந்துவேன்
உன்ன நெஞ்சோடு சேந்து ஏந்துவேன்
அடி என் ஆசை பெண்ணே
அஞ்சாதே கண்ணே
அம்பாரி சாஞ்சாளும் பொன் மானே சாயாது
வா வா வா வா வா வா வா

நீ வா வா வா வா வா வா
சிலுக்கு மரமே சிலுக்கு மரமே
சில்லென்று பூக்கவா

என்ன குத்தாலம் காட்டில்
சித்தானை மரிச்சா அப்போது என்ன பண்ணுவ
உன்ன செந்தூக்க தூக்கி
செங்குன்றில் ஏறி சித்தானை கீழ தள்ளுவேன்

ஒரு சிங்கம் என்ன கவ்விக்கொண்டு போனா
நீ என்ன செஞ்சு என்னை மீட்பாய் வீரா
நான் பாயும் புலியாய் மாறுவேன்
அந்த பாதாளம் வரையில் சீறுவேன்
அடி என் மஞ்ச கிளியே
மஞ்சத்தில் சேர்ப்பேன்
வேர்வைக்குள் நீராடி போர்வைக்குள் போராடவா போராடவா


சிலுக்கு மரமே சிலுக்கு மரமே
சில்லென்று பூக்கவா வா வா வா வா
சீனி பழமே சீனி பழமே
செவ்வாயில் சேரவா

தொட்டு தொட்டு பயம் விட்டு போச்சு
தொட்ட இடம் குளிர் விட்டு போச்சு
ஆசைகளும் துளிர் விட்டு போச்சு
ஆடைகளும் வழி விட்டு போச்சு

கல்யாண பேச்சு கை கூடி போச்சு
ஆனந்தம் பாய்போட அங்கங்க வாயாட
வா வா வா வா வா வா
நீ வா வா வா வா வா வா
சிலுக்கு மரமே

Paayum Puli - Silukku Marame

நானும் ரவுடிதான் - நீயும் நானும் சேர்ந்தே

நீயும் நானும் சேர்ந்தே செல்லும் தூரமே
நீலம் கூட வானில் இல்லை
எங்கும் வெள்ளை மேகமே
போக போக ஏனோ நீளும் தூரமே
மேகம் வந்து போகும் போக்கில்
தூறல் கொஞ்சம் தூறுமே

என் அச்சம் ஆசை எல்லாமே தள்ளி போகட்டும்
எந்தன் இன்பம் துன்பம் எல்லாமே உன்னை சேரட்டும்

ஓ நான் பகல் இரவு
நீ கதிர் நிலவு
என் வெயில் மழையில்
உன் குடை அழகு

கத்தாழ முள்ள முள்ள
கொத்தோடு கிள்ள கிள்ள
கொலையோடு அள்ள அள்ள
வந்த புள்ள
முந்தான துள்ள துள்ள
மகாராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொல்ல
வந்த புள்ள

நான் பகல் இரவு
நீ கதிர் நிலவு
என் மன கண்களில்
நீ முதற் கனவு

நீ வேண்டுமே
எந்த நிலையிலும் எனக்கென நீ போதுமே

ஒலி இல்லா உலகத்தில் இசையாக நீயே மாறி
காற்றாய் வீசினாய்
காதில் பேசினாய்
மொழி இல்லா மௌனத்தில்
விழியாலே வார்த்தை கோர்த்து
கண்ணால் பேசினாய்
கண்ணால் பேசினாய்

நூறு ஆண்டு உன்னோடு
வாழவேண்டும் மண்ணோடு
பெண் உனைத் தேடும் எந்தன் வீடு

நான் பகல் இரவு
நீ கதிர் நிலவு
என் வெயில் மழையில் உன் குடை அழகு

கத்தாழ முள்ள முள்ள
கொத்தோடு கிள்ள கிள்ள
கொலையோடு அள்ள அள்ள
வந்த புள்ள
முந்தான துள்ள துள்ள
மகாராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொல்ல
வந்த புள்ள

நான் பகல் இரவு
நீ கதிர் நிலவு
என் மன கண்களில்
நீ முதற் கனவு

நீ வேண்டுமே
இந்த பிறவியை கடந்திட நீ போதுமே

கத்தாழ முள்ள முள்ள
கொத்தோடு கிள்ள கிள்ள
கொலையோடு அள்ள அள்ள
வந்த புள்ள
முந்தான துள்ள துள்ள
மகாராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொல்ல
வந்த புள்ள

கத்தாழ முள்ள முள்ள
கொத்தோடு கிள்ள கிள்ள
கொலையோடு அள்ள அள்ள
வந்த புள்ள
முந்தான துள்ள துள்ள
மகாராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொல்ல
வந்த புள்ள

கத்தாழ முள்ள முள்ள
கொத்தோடு கிள்ள கிள்ள
கொலையோடு அள்ள அள்ள
வந்த புள்ள
முந்தான துள்ள துள்ள
மகாராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொல்ல
வந்த புள்ள

Naanum Rowdy Dhaan - Neeyum Naanum

நானும் ரவுடிதான் - எனை மாற்றும் காதலே

எதுக்காக கிட்ட வந்தாலோ,
எதத் தேடி; விட்டுப் போனாலோ..., விழுந்தாலும்,
நான் ஒடன்ஜே போயிருந்தாலும், நினைவிருந்தாலே போதும்!
நிமிர்ந்திடுவேனே நானும்..!

அடக் காதல் என்பது மாயவலை,
சிக்காமல் போனவன் யாருமில்லை,
சிதையாமல் வாழும் வாழ்க்கையே
தேவையில்லை! தேவையில்லை! தேவையில்லை!

அடக் காதல் என்பது மாயவலை,
கண்ணீரும் கூட சொந்தமில்லை,
அது இல்லா வாழும் வாழ்க்கையே
தேவையில்லை! தேவையில்லை! தேவையில்லை!

எனை மாற்றும் காதலே!
எனை மாற்றும் காதலே!
எதையும் மாற்றும் காதலே!
காதலே.....!
எனை மாற்றும் காதலே!
உனை மாற்றும் காதலே!
எதையும் மாற்றும் காதலே!
காதலே.....!


எனை மாற்றும் காதலே!
உனை மாற்றும் காதலே!
எதையும் மாற்றும் காதலே!
காதலே.....!


எதுக்காக கிட்ட வந்தாலோ,
எதத் தேடி; விட்டுப் போனாலோ..., விழுந்தாலும்,
நான் ஒடன்ஜே போயிருந்தாலும்,
நினைவிருந்தாலே போதும்!
நிமிர்ந்திடுவேனே நானும்..!

அடக் காதல் என்பது மாயவலை,
சிக்காமல் போனவன் யாருமில்லை,
சிதையாமல் வாழும் வாழ்க்கையே
தேவையில்லை! தேவையில்லை! தேவையில்லை!

அடக் காதல் என்பது மாயவலை,
கண்ணீரும் கூட சொந்தமில்லை,
அது இல்லா வாழும் வாழ்க்கையே
தேவையில்லை! தேவையில்லை! தேவையில்லை!

எனை மாற்றும் காதலே!
எனை மாற்றும் காதலே!
எதையும் மாற்றும் காதலே!
காதலே.....!
எனை மாற்றும் காதலே!
உனை மாற்றும் காதலே!
எதையும் மாற்றும் காதலே!
காதலே.....!

கத்தியில்ல ரத்தமில்ல ரவுடீதான்,
காதலிக்க நேரமுள்ள ரவுடீதான்,
வெட்டுக்குத்து வேனா சொல்லும் ரவுடீதான்,
வெள்ள உள்ளம் கொண்ட நல்ல ரவுடீதான்!
நானும் ரவுடீதான்.....!

கத்தியில்ல ரத்தமில்ல ரவுடீதான்,
காதலிக்க நேரமுள்ள ரவுடீதான்,
வெட்டுக்குத்து வேனா சொல்லும் ரவுடீதான்,
வெள்ள உள்ளம் கொண்ட நல்ல ரவுடீதான்!
நானும் ரவுடீதான்.....!

கத்தியில்ல ரத்தமில்ல ரவுடீதான்,
காதலிக்க நேரமுள்ள ரவுடீதான்,
வெட்டுக்குத்து வேனா சொல்லும் ரவுடீதான்,
வெள்ள உள்ளம் கொண்ட நல்ல ரவுடீதான்!
நானும் ரவுடீதான்.....!

கத்தியில்ல ரத்தமில்ல ரவுடீதான்,
காதலிக்க நேரமுள்ள ரவுடீதான்,
வெட்டுக்குத்து வேனா சொல்லும் ரவுடீதான்,
வெள்ள உள்ளம் கொண்ட நல்ல ரவுடீதான்!
நானும் ரவுடீதான்.....!

- கி.லிங்கரசு

Naanum Rowdy Dhaan - Yennai Maatrum Kadhale

நானும் ரவுடிதான் - கண்ணான கண்ணே

கண்ணான கண்ணே
நீ கலங்காதடி
கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
நீ கலங்காதடி
நீ கலங்காதடி
யார் போனா
யார் போனா என்ன
யார் போனா
யார் போனா
யார் போனா என்ன
நான் இருப்பேனடி
நீ கலங்காதடி

ஒரு கணம் ஒரு போதும் பிரியகூடாதே
என் உயிரே என் உயிரே நீ அழுக கூடாதே
நீ கண்ட கனவு எதுமே கலையகூடாதே
நான் இருக்கும் நாள் வரைக்கும் நீ அழுக கூடாதே

கிடச்சத இழக்குறதும்
இழந்தது கிடைக்குறதும்
அதுக்கு பழகுறதும் நியாயம்தானடி
குடுத்தத எடுக்குறதும்
வேற ஒன்ன குடுக்குறதும்
நடந்தத மறக்குறதும் வழக்கம் தானடி

கண்ணான கண்ணே நீ கலங்காதடி
என் உயிரோட ஆதாரம் நீ தானடி
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
யார் போனா என்ன நான் இருப்பேனடி

என் விரல் இடுக்குல உன் விரல் கெடக்கணும்
நசுங்குற அளவுக்கு இறுக்கி நா புடிக்கணும்
நான் கண்ணா தொரக்கையில் உன் முகம் தெரியணும்
உசுருள்ள வரைக்குமே உனக்கு என்ன புடிக்கணும்

கடல் அலை போல உன் கால் தொட்டு உரசி
கடல் உள்ள போறவன் நான் இல்லடி
கடல் மண்ண போல உன் காலோட ஒட்டி
கரை தாண்டும் வரை நான் இருப்பேனடி
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
என் உயிரோட ஆதாரம் நீதானடி
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
யார் போனா என்ன நான் இருப்பேனடி

ஒரு கணம் ஒரு போதும் பிரியகூடாதே
என் உயிரே என் உயிரே நீ அழுக கூடாதே
நீ கண்ட கனவு எதுமே கலையகூடாதே
நான் இருக்கும் நாள் நாள் வரைக்கும் நீ அழுக கூடாதே

நித்தம் நித்தம் நீ ஒடஞ்சா
ஓட்ட வைக்க நான் இருக்கேன்
கிட்ட வச்சு பாத்துக்கவே உயிரே வாழுரேண்டி
பெத்தவங்க போனா என்ன
சத்தமில்லா உன் உலகில்
நித்தம் ஒரு முத்தம் வைக்கத்தான்
உயிர் வாழுரேண்டி

Naanum Rowdy Dhaan -Kannaana Kanne

நானும் ரவுடிதான் - தங்கமே உன்னத்தான்

தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே,
வைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே..!

ராசாத்திய ராத்திரி பாத்தேன்,
ரவுடிப்பயன் ரொமாண்டிக் ஆனேன்,
ரகசியமா ரூட்டப் போட்டு..
கடத்தனும் கடத்தனும் கடத்தனும் உன்ன!

வாய்மூடியே வாயப் பொளந்தேன்,
வெறும்காலுல விண்வெளி போனேன்!
வெறப்பா இருந்தாலும் வழிஞ்சேன்..
நிறுத்தனும் நிறுத்தனும் நிறுத்தனும் என்ன!

Black & White கண்ணு உன்னப் பாத்தா கலரா மாறுதே,
துருப்புடுச்ச காதல் நரம்பெல்லாம் சுறுசுறுப்பாக சீறுதே!
அவ faceஉ அட டட டட டா,
அவ shapeஉ  அப் பப் பப் பா,
மொத்தத்துல ஐ யை யை யை ஓ,
இழுக்குது இழுக்குது இழுக்குது என்ன!

தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே,
வைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே..!

ஹே.. நீ என்னப் பாக்குற மாதிரி
நான் உன்னப் பாக்கலையே..!
நான் பேசும் காதல் வசனம்,
உனக்குதான் கேக்கலயே..!

அடியே.., என் கனவுல செஞ்சுவெச்ச செலையே,
கொடியே.., என் கண்ணுக்குள்ள பொத்திவப்பேன் உனையே!

ஒரு பில்லாப் போல நானும் ஆனாலும்,
உன்ன நல்லாப் பாத்துப்பேனே எந்நாளும்!
அடி ஏழேழு ஜென்மம் ஆனாலும்,
நீ இல்லாம நான் இல்லடி!

தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே,
வைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே..!

ராசாத்திய ராத்திரி பாத்தேன்,
ரவுடிப்பயன் ரொமாண்டிக் ஆனேன்,
ரகசியமா ரூட்டப் போட்டு..
கடத்தனும் கடத்தனும் கடத்தனும் உன்ன!

வாய்மூடியே வாயப் பொளந்தேன்,
வெறும்காலுல விண்வெளி போனேன்!
வெறப்பா இருந்தாலும் வழிஞ்சேன்..
நிறுத்தனும் நிறுத்தனும் நிறுத்தனும் என்ன!

Black & White கண்ணு உன்னப் பாத்தா கலரா மாறுதே,
துருப்புடுச்ச காதல் நரம்பெல்லாம் சுறுசுறுப்பாக சீறுதே!
அவ faceஉ அட டட டட டா,
அவ shapeஉ  அப் பப் பப் பா,
மொத்தத்துல ஐ யை யை யை ஓ,
இழுக்குது இழுக்குது இழுக்குது என்ன..!!

Naanum Rowdy Dhaan - Thangamey

கதகளி - அழகே அழகே

அந்த சாலை ஓரம்
ஒரு மாலை நேரம்
மங்கும் இரவின் ஒளியினிலே
நீயும் நானும்
இருகைகள் கோர்த்து
பெண்ணே நடந்து போகையிலே

என்னை தள்ளிவிட்டு நீ நடந்தால்
என் நெஞ்சில் இனம் புரியாத பயம்
எந்தன் கைகளை பிடித்துக்கொண்டால்
அடி என்னுள் தோன்றும் கோடி சுபம்

உந்தன் மடியினிலே 
ஒரு நூறு ஆண்டு வாழவேண்டுமடி
உந்தன் மிதியடியாய்
இனி ஏழு ஜென்மம் தோன்ற வேண்டுமடி

அழகே… அழகே... நீ அசைந்தால் அசையும் உலகே
அமுதே… அமுதே... உந்தன் இதழ்கள் தான் என் உணவே

அழகே… அழகே... நீ அசைந்தால் அசையும் உலகே
அமுதே… அமுதே... உந்தன் இதழ்கள் தான் என் உணவே 

பொன்மலைச் சாரலில் மல்லிகைப் பூவென
மின்னிடும் தாரகை நீ வரவே
கைகளைக் கூப்பியே முத்தங்கள் சேர்த்திட
கன்னங்கள் பார்த்து நான் காத்திருப்பேன்

தேய் பிறையாய் தேய் பிறையாய் என்னை தேய்த்து போகாதே 
நான் தேய்ந்துப் போனாலும் என் காதல் பௌர்ணமி ஆகிடுமே
காதலிலே காதலிலே தோல்விகள் கிடையாதே 
நான் தோற்றே போனாலும் எந்தன் காதல் தோர்க்கதே

உந்தன் மடியினிலே 
ஒரு நூறு ஆண்டு வாழ வேண்டுமடி
உந்தன் மிதி அடியாய் 
இனி ஏழு ஜென்மம் தோன்ற வேண்டுமடி

அழகே… அழகே... நீ அசைந்தால் அசையும் உலகே
அமுதே… அமுதே... உந்தன் இதழ்கள் தான் என் உணவே

அழகே… அழகே... நீ அசைந்தால் அசையும் உலகே 
அமுதே… அமுதே... உந்தன் இதழ்கள் தான் என் உணவே

பொன்மலைச் சாரலில் மல்லிகைப் பூவென 
மின்னிடும் தாரகை நீ வரவே 
கைகளைக் கூப்பியே முத்தங்கள் சேர்த்திட 
கன்னங்கள் பார்த்து நான் காத்திருப்பேன்

Kathakali - Azhage Azhage

Followers