Pages

Search This Blog

Wednesday, December 18, 2019

சகோ - ஏதொன்றும் சொல்லாமல்

ஏதொன்றும் சொல்லாமல்
விழுந்தாயே என் மேலே
யாரென்று கேட்டேனே
வான் மேகம் என்றாயே

சோ வென்று நில்லாமல்
தூறல்கள் என் மேலே
ஏன் என்று கேட்டேனே
மென் முத்தம் என்றாயே
தாய் என்னை நனைத்தாய்

என் நெஞ்சின் தீயோ
நீ விழும்போதோ
மெல்ல சுகண்காணுதோ
உன்னால் மாறுதோ

என் நெஞ்சின் தீயோ
நீ விழும்போதோ
மெல்ல சுகண்காணுதோ
உன்னால் மாறுதோ


ஆடாமல் கொள்ளாமல்
சிற்பம் போல் உந்தன் தீ
துனின்று உன் தேகம்
துகள் மாறாது நான் சிந்தி

தீராமல் நீங்காமல்
வான் எங்கும் பொன்னந்தி
என்னை நீ ஏந்ததான்
ஐயம் ஏன் என்று நீ சிந்தி
தாய் என்னை அடைந்தாய்

உன் நெஞ்சின் தீயோ
நான் விழும்போதோ
ஒன்றும் அணையாது
நான் எல்லை மேகம்

என் நெஞ்சின் தீயோ
நீ விழும்போதோ
மெல்ல சுகண்காணுதோ
உன்னால் மாறுதோ



Saaho - Mazhaiyum Theeyum

Followers