Pages

Search This Blog

Wednesday, January 16, 2019

தெய்வம் - நாடறியும் நூறு மலை நான் அறிவேன்

முருகா.... முருகா.... முருகா....
நாடறியும் நூறு மலை நான் அறிவேன் ஸ்வாமி மலை
நாடறியும் நூறு மலை நான் அறிவேன் ஸ்வாமி மலை
கந்தன் ஒரு மந்திரத்தை கந்தன் ஒரு மந்திரத்தை
கந்தன் ஒரு மந்திரத்தை தந்தையிடம் சொன்ன மலை
கந்தன் ஒரு மந்திரத்தை தந்தையிடம் சொன்ன மலை
ஸ்வாமி மலை ஸ்வாமி மலை

ஓம்
ஓம் ஓம் என வருவோர்க்கு நாம் எனத் துணையாவான்
ஓம் என வருவோர்க்கு நாம் எனத் துணையாவான்
ஆவான்…..
வா என அழைக்காமல் வா வா என அழைக்காமல்
வா என அழைக்காமல் வருகின்ற மகனாவான்

தொட்டிலிலே வளர்ந்த பிள்ளை
தொட்டிலிலே வளர்ந்த பிள்ளை சொன்னது தமிழ் வேதம்
தொட்டிலிலே வளர்ந்த பிள்ளை சொன்னது தமிழ் வேதம்
சொன்னது தமிழ் வேதம்
தொட்டிலிலே வளர்ந்த பிள்ளை சொன்னது தமிழ் வேதம்
சொன்னது தமிழ் வேதம்
சொன்னதை அறிந்தவற்கு சொன்னதை அறிந்தவற்கு
ஸ்வாமினாதன் சொன்னதை அறிந்தவற்கு
முருகப்பன் சொன்னதை அறிந்தவற்கு
சொன்னதை அறிந்தவற்கு நன்மைகள் உருவாகும்

நாடறியும் நூறு மலை நான் அறிவேன் ஸ்வாமி மலை
நாடறியும் நூறு மலை நான் அறிவேன் ஸ்வாமி மலை
நான் அறிவேன் ஸ்வாமி மலை நான் அறிவேன் ஸ்வாமி மலை

கந்தன் ஒரு மந்திரத்தை தந்தையிடம் சொன்ன மலை
கந்தன் ஒரு மந்திரத்தை தந்தையிடம் சொன்ன மலை
ஸ்வாமி மலை ஸ்வாமி மலை ஸ்வாமி மலை ஸ்வாமி மலை



Dheivam - Naadariyum 100 Malaiai 

Followers