Pages

Search This Blog

Wednesday, December 28, 2016

தெகிடி - யார் எழுதியதோ எனக்கென

யார் எழுதியதோ எனக்கென ஓர் கவிதையினை 
நான் அறிமுகமா மறைமுகமா அகம் புறமா
விழியால் ஒரு வேள்வியா
விடையா இது கேள்வியா
உலகை மறந்தே 
பறந்தேன் .. பறந்தேன் ..

யார் எழுதியதோ எனக்கென ஓர் கவிதையினை 
நான் அறிமுகமா மறைமுகமா அகம் புறமா
விழியால் ஒரு வேள்வியா
விடையா இது கேள்வியா
உலகை மறந்தே 
பறந்தேன் .. பறந்தேன் ..

நிழலில் இருந்தேன் நிலவில் நனைந்தேன்
எதையோ இழந்தேன் எதையோ அடைந்தேன்
ஓர் பனித்துளியும் மழைத்துளியும் கலந்தது போல்
என் இருவிழியில் இருவிழியை இணைத்தது யார்
அருகே ஒரு வானவில்
நடுவே ஒரு மோகமுள்
முதலா முடிவா 
விடிவா விடிவா ... 
விடிவா விடிவா ..

Thegidi - Yaar Ezhuthiyatho

Followers