Pages

Search This Blog

Wednesday, December 28, 2016

லவ் பேர்ட்ஸ் - மலர்களே மலர்களே இது என்ன கனவா

மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா
உருகியதே எனதுள்ளம்
பெருகியதே விழிவெள்ளம்
விண்ணோடு நீ தான்
மண்ணோடு நீ தான்
கண்ணோடு நீ தான்
வா..ஆ

மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா
உருகியதே எனதுள்ளம்
பெருகியதே விழிவெள்ளம்
விண்ணோடு நீ தான்
மண்ணோடு நீ தான்
கண்ணோடு நீ தான்
வா...

மேகம் திறந்து கொண்டு
மண்ணில் இறங்கி வந்து
மார்பில் ஒளிந்து கொள்ள வா வா

மார்பில் ஒளிந்து கொண்டால்
மாரன் அம்பு வரும்
கூந்தலில் ஒளிந்து கொள்ள வரவா

என் கூந்தல் தேவன் தூங்கும் பள்ளி அறையா அறையா?
மலர் சூடும் வயதில் என்னை மறந்து போவது தான் முறையா?

நினைக்காத நேரமில்லை காதல் ரதியே ரதியே
உன் பெயரை சொன்னால் போதும் நின்று வழி விடும் காதல் நதியே

என் சுவாசம் உன் மூச்சில்
உன் வார்த்தை என் பேச்சில்

ஐந்தாரு நூற்றாண்டு வாழ்வோம் என் வாழ்வே வா

மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா
உருகியதே எனதுள்ளம்
பெருகியதே விழிவெள்ளம்
விண்ணோடு நீ தான்
மண்ணோடு நீ தான்
கண்ணோடு நீ தான்
வா..

பூவில் நாவிரிந்தால்
காற்றும் வாய் திறந்தால்
காதல் காதல் என்று பேசும்

நிலா தமிழ் அறிந்தால்
அலை மொழி தெரிந்தால்
நம் மேல் கவி எழுதி வீசும்

வாழ்வே ஓர் வளர்பிறை தானே வண்ண நிலவே நிலவே
வானோடு நீலம் போல உரைந்து போனது தன் உறவே

உறங்காத நேரம் கூட கண்ணில் உந்தன் கனவே கனவே
உடலோடு உயிரை போல உரைந்து போனது தான் உறவே

மறக்காது உன் ராகம்
மரிக்காது என் தாகம்

உனக்காக உயிர் வாழ்வேன்
வா என் வாழ்வே வா

மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா

உருகியதே எனதுள்ளம்
பெருகியதே விழிவெள்ளம்
விண்ணோடு நீ தான்
மண்ணோடு நீ தான்
கண்ணோடு நீ தான் வா....

Love Birds - Malargaley Malargaley

Followers