Pages

Search This Blog

Wednesday, December 28, 2016

5 ஸ்டார் - எங்கிருந்து வந்தாயடா

டும் டுமக்கு டும் 
அய்யா மாரே 

எங்கிருந்து வந்தாயடா 
என்னை பாடு படுத்த -நீ 
என்னை பாடு படுத்த
எங்கு கொண்டு சென்றாயட 
என்னை தேடி எடுக்க நான்
என்னை தேடி எடுக்க

இன்பம் துன்பம் துன்பம் இன்பம்
இன்பம் என்று நீ சுகம் ரெண்டும் கொடுக்க 
சுகம் ரெண்டும் குடுக்க 

நீ ...
எங்கிருந்து வந்தாயடா
என்னை பாடு படுத்த

வானவில்லாய் ஆணும் வண்ண மேடாய் பெண்ணும்
இருந்தால் இன்னும் வானின் அழகு கூடும்
சுட்டு விரலாய் நீயும் கட்டை விரலாய் நானும் 
எழுதும் எதுவும் கவிதையாக மாறும் 
விடாமலே உன்னை தொடர்ந்திடும் என்னை
ஒரே ஒரு முறை மனதினில் நினை ... ம்ம்ம் 

என்னை என்ன செய்தாயடா 
எங்கிருந்து வந்தாயடா
என்னை பாடு படுத்த


அவ ஆளை பாத்தியாடி 
ஒல்லி குச்சி 
பாவம் பால் வடியும் முகம் 

வாசல் வாழயோடு வார்த்தயாடலாச்சு 
இனியும் பேச புதிய கதைகள் ஏது 
ஒருவர் வாழும் உலகில்
மௌனம் தானே பேச்சு 
மொழிகள் எதற்கு இருவர் இணையும் போது
விழாக்களில் இவள் தனித்திருக்கிறாள் 
கனாக்களில் தினம் விழித்திருக்கிறாள் ... ம்ம்ம்

என்னை என்ன செய்தாயடா 

இன்பம் துன்பம் துன்பம் இன்பம்
இன்பம் என்று நீ சுகம் ரெண்டும் கொடுக்க
சுகம் ரெண்டும் குடுக்க
நீ ...

எங்கிருந்து வந்தாயட
என்னை பாடு படுத்த

Five Star - Engirindhu Vandhayada

Followers