Pages

Search This Blog

Monday, November 21, 2016

வெள்ளைக்கார துரை - கூத காத்து

கூத காத்து கூத காத்து கூத காத்து கொல்லுதடி
கூற சேருதடி இல்ல கூந்தல் மட்டும் தாடி

கூத காத்து கொல்லுதையா மல்லு வெட்டி தாயா
இல்ல மல்லு கெட்டுவாயா

தாலி கயிறு இருக்கட்டுமே
நீ மத்ததெல்லாம் மத்ததெல்லாம் கழட்டி வையு
விழிகள் முழிச்சி கெடக்கட்டுமே உசுரே வெளக்க தூங்க சொல்லு

கூத காத்து கூத காத்து

நீ வெட்க பட்டு ஓரத்தில் தவிக்க
உன் வெட்கத்த என் நாவினில் துடைக்க
நீ கட்டு பட்டு தொட்டுக்கிட்டு கட்டிக் கொள்ள கூடாதா

ஒரு பூவு குள்ள தேன் துளி கொதிக்க
என் நெஞ்சுகுள்ளை தாகங்கள் இனிக்க
என் அச்சம் விட்டு கொதுவரை விட்டு வைக்க கூடாதா

அடியே நானும் மனுஷன் தானே
அடாவடி சேந்தேனே
மழையா தாங்கும் இலையே போல
மடங்கி நானும் நின்றேனே
ஒரு போர்வையோடு தேகம் ரெண்டும் வேர்வை சிந்தும் தானே

கூத காத்து கூத காத்து

நான் குத்து வச்ச மானத்த மறைக்க
உன் கொள்ளி கண்ணு சேலையா உரிக்க

என் அச்சம் நானம் அத்தனையும் மொத்த மாக தோதாச்சி
உன் எக்க சக்கம் ஆரென்று அணைக்க

என் பத்து விரல் பூட்டுகள் திறக்க
நீ பொத்தி வச்ச அத்தனையும் சுத்தமாக பாத்தாச்சு

நண்பா எனக்கு சுகமா இருக்கு சூர காட்டு ராசாவே
கிறுக்கா கெடக்கு ஏனோ எனக்கு குறுக்கு சிறுத்த ரோஸாவே

இங்கு ஆசை போரில் யார் தான் ஜெய்ப்பார் ரெண்டு பேரும்
தானே

கூத காத்து கூத காத்து
கூத காத்து கொல்லுதையா மல்லு வெட்டி தாயா
இல்ல மல்லு கெட்டுவாயா

தாலி கயிறு இருக்கட்டுமே
நீ மத்ததெல்லாம் மத்ததெல்லாம் கழட்டி வையு
விழிகள் முழிச்சி கெடக்கட்டுமே உசுரே வெளக்க தூங்க சொல்லு

Vellaikaara Durai - Koodha Kaathu

Followers