Pages

Search This Blog

Thursday, November 17, 2016

மருது - கருவக்காட்டு கருவாயா

கருவக்காட்டு கருவாயா
கூட காலமெல்லாம் வருவாயா

முத்தம் கொடுக்கும் திருவாயா
என்ன மூச்சு முட்ட விடுவாயா

கால் வளந்த மன்னவனே வா
காவலுக்கு நின்னவனே வா வா

நான் வெள்ளாங்கரத்தில் மொளச்ச மொட்டு
உன் வேட்டி எடுத்து வேலி கட்டு

உன் அண்ணா கயித்தில் முடிஞ்சு கிட்டு
என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு

கருவக்காட்டு கருவாயா
கூட காலமெல்லாம் வருவாயா

முத்தம் கொடுக்கும் திருவாயா
என்ன மூச்சு முட்ட விடுவாயா

தன்னந்தனி மானு இவன் தண்ணி மீனு
மஞ்ச தாலி போட்ட நீ மட்டும்தானே ஆணு

குத்தம் இல்லா பொண்ணு நீ குத்த வெச்சா தேனு
கண்ணுக்குள்ள வெச்சு உண்ண காப்பதுவேன் நானு

தொடுத்த பூவுக்கு நார் பொறுப்பு
என் துவந்த சேலைக்கு நீ பொறுப்பு

இழுத்த இழுப்புக்கு நான் பொறுப்பு
என் இடுப்பு வழிக்கு நீ பொறுப்பு

நட்சத்திரம் எத்தனையோ
எண்னிக்க தெரிஞ்சது எனக்கு

மாசம் மட்டும் எத்தனையோ
இன்னும் எடுக்கல கணக்கு

நான் வெள்ளாங்கரத்தில் மொளச்ச மொட்டு
உன் வேட்டி எடுத்து வேலி கட்டு

உன் அண்ணா கயித்தில் முடிஞ்சு கிட்டு
என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு

கருவக்காட்டு கருவாயா
கூட காலமெல்லாம் வருவாயா
முத்தம் கொடுக்கும் திருவாயா

யெ பாசம் உள்ள நெஞ்சில்
நான் வாசம் பண்ண போறேன்

வாரம் வரும் முன்னே
உண்ண மாசம் பண்ண போறேன்

சாம கோழி கூவ உன் சங்கதிக்கு வாரேன்
ஒத்த முத்தம் தந்த நான் ரெட்ட புள்ள தாரேன்

பாலு தாயிர உறையும் முன்னே
பத்து தடவா சேந்திருப்போம்

தயிரு மோரா மாறும் மட்டும்
உயிரும் உயிரும் கலந்திருப்போம்

உசுரையும் மானத்தையும் உன்கிட்ட குடுத்தேன் தலைவா
ஏழு சென்மம் தீரு மட்டும் எனக்கு இருக்கணும் உறவா

நான் வெள்ளாங்கரத்தில் மொளச்ச மொட்டு
உன் வேட்டி எடுத்து வேலி கட்டு

உன் அண்ணா கயித்தில் முடிஞ்சு கிட்டு
என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு
கருவக்காட்டு கருவாயா

Marudhu - Karuvakaatu Karuvaaya

Followers