Pages

Search This Blog

Friday, November 18, 2016

இன்று நேற்று நாளை - காதலே காதலே என்னை

காதலே காதலே என்னை உடைதேனே
என்னில் உன்ன அடைதேனே

உயிர் கட்டி இணைத்தேனே
நேற்றினை காற்றிலே கொட்டி இருந்தே

இமை கட்டு அவிழ்தேனே
துயர் மட்டும் மறைதேனே

நிழல் ஆடும் நினைவில் ரெண்டு
களவாடி தருவேன் இன்று

கடிகாரம் களம் நேரம் சுழற்றிடவே
உன்னை காண உலகம் சென்று

அங்கேயும் இதயம் தந்து
புதிதான காதல் ஒன்று நிகழ்திடுவேன்

இன்று நேற்று நாளை
என்றும் நீ என் தேவதை

காதல் செய்யும் மாயை என்
வானம் எங்கும் பூ மழை

மனதோடு மட்டும் இங்கு
உறவாடும் நேசம் ஒன்று

உயிரோடு என்னை ஏதோ இறகியதே
படியேறி கீழே செல்லும்

புரியாத பாதை ஒன்று
அதில் ஏரி போக சொல்லி குழபியதே

களம் கடந்தாலும்
மழை நீரை போலே நேரம்

கண் முன் மெல்ல சிந்துது என் சிந்தனையிலே
கடிகாரம் வாங்க போனால்

அந்த நேரம் வங்கி தந்தாய்
என்ன நானும் செய்வேனோ எந்தன் உயிரே 

இன்று நேற்று நாளை
என்றும் நீ என் தேவதை

காதல் செய்யும் மாயை என்
வானம் எங்கும் பூ மழை

Indru Netru Naalai - Kadhale Kadhale

Followers