Pages

Search This Blog

Wednesday, November 16, 2016

கெத்து - அடியே அடியே

தினம் தினம்
மனம் மனம்
உலா உலா வர வேண்டும்
தினம் தினம்
அதே கணம்
விழா விழா

அடியே அடியே
முதல் முறை தனியே
இரவில் வெளியே வந்து பார்க்கிறேன்

அடியே அடியே
முதல் முறை தனியே
இரவில் வெளியே வந்து பார்கிறேன்

நிறங்கள் கருப்பு
நிழல்களோ கருப்பு
பனியில் நனைந்தும்
பாதம் வேர்க்கிறேன்

கடை கண்ணால் உடைகின்றாள்
என் நெஞ்சம் என்னும் கண்ணாடியை கோகிலா
மன கண்ணால் நகைகின்றால்
அதை பார்த்து கொண்டே போகுது அந்த பால்நிலா

தினம் தினம்
மனம் மனம்
உலா உலா வர வேண்டும்
தினம் தினம்
அதே கணம்
நிலா நிலா வேண்டும்

எதையோ எதிர் பார்த்து
எரியும் பூங்காற்று
மழையை நீ பூத்து
அனலை மாற்று
அருகில் நீ இருந்தால்
அடியே நீரூற்று
தொலைவில் நீ சென்றால்
விழுவேன் தோற்று

துடிக்கும் இதயம்
முன்னை விட அதிகம்
நீ மயில, இறகா மயிலின் சிறகா
உன்னை பார்த்து நான் உதிரும் சருகா

அடியே அடியே
முதல் முறை தனியே
இரவில் வெளியே வந்து பார்கிறேன்

நிலவும் முகிலும்
விண்மீன்களும் தவிர
இதயம் விரும்பும்
எதையோ காண்கிறேன்

கடை கண்ணால் உடைகின்றால்
என் நெஞ்சம் என்னும் கண்ணாடியை கோகிலா
மன கண்ணால் நகைகின்றால்
அதை பார்த்து கொண்டே போகுது அந்த பால்நிலா

தினம் தினம்
மனம் மனம்
உலா உலா வர வேண்டும்
தினம் தினம்
அதே கணம்
நிலா நிலா வேண்டும்

தினம் தினம்
மனம் மனம்
உலா உலா வர வேண்டும்
தினம் தினம்
அதே கணம்
நிலா நிலா வேண்டும்

Gethu - Adiyae Adiyae

Followers