Pages

Search This Blog

Thursday, November 17, 2016

சேதுபதி - மழை தூரலாம்

மழை தூரலாம்
வெயில் வாட்டலாம்
புயல் காற்றுதான் வீசலாம்

படை தோன்றலாம்
தலை சாயலாம்
உயிர் கூடத்தான் போகலாம்

இரவோ
பகலோ
இருப்பாய் நீ காவலாய்
இறைவன்
வடிவில்
வருவாய் நீ காவலாய்

மழை தூரலாம்
வெயில் வாட்டலாம்
புயல் காற்றுதான் வீசலாம்

படை தோன்றலாம்
தலை சாயலாம்
உயிர் கூடத்தான் போகலாம்

இரவோ
பகலோ
இருப்பாய் நீ காவலாய்
இறைவன்
வடிவில்
வருவாய் நீ காவலாய்

மரம் சாய்ந்தாலும் விரல் சாயாதே
விழி எழு போராடு

விடிந்தும் விடியாத காலை
முடிந்தும் முடியாத மாலை
தினமும் நீ செய்யும் வேலை வா

குற்றமில்லாத ஊரு
உலகில் எங்குண்டு கூறு

நெற்றிக்கண் கொண்டு தேடு வா
உறங்கும்போது தேடு

உறங்கும்போது விழிப்பாய்
இறந்த போதும் நிலைப்பாய்

கோடி வேலை இங்கே
காவல் போலே எங்கே

மழை தூரலாம்
வெயில் வாட்டலாம்
புயல் காற்றுதான் வீசலாம்

படை தோன்றலாம்
தலை சாயலாம்
உயிர் கூடத்தான் போகலாம்

Sethupathi - Mazhai Thooralam

Followers