Pages

Search This Blog

Thursday, November 7, 2013

நினைத்தேன் வந்தாய் - வண்ணநிலவே வண்ணநிலவே

சம்  சம் சம் சம் சம் சம் சம் சம்... ஆ ...

வண்ணநிலவே  வண்ணநிலவே வருவது  நீதானா
வாசனைகள்  வருகிறதே  வருவது  நிஜம்தானா
ஒரு நூறு நிலாவின்  வெளிச்சம்  பார்த்தேன்  உன் கண்ணில்
ஒரு கோடி  புறாக்கள்  கூட்டம்  கண்டேன்  என்  நெஞ்சில்
கண்  மூடினால்  உன்  ஞாபகம் பூப்பூக்குதே  என்  வாலிபம்  
வண்ணநிலவே வண்ணநிலவே வருவது  நீதானா
வாசனைகள் வருகிறதே வருவது  நிஜம்தானா
தனனன  அஎஅஎ  ஆ...தனனன அஎஅஎ ஆ... 

கண்கள் அறியா  காற்றைப்  போலே  கனவில்  வந்து  தழுவியதேன்ன  பாதி  இரவில்  தூக்கத்தைக்  கலைக்கும்  பூவே  உந்தன்  முகவரிஎன்ன  மெது  மெதுவாய்  முகம்  காட்டும்  பௌர்ணமியே  ஒளியாதே

பேரே  கூட  சொல்லாமல்  என்  உயிரே  பிரியாதே
நினைவோடு  தந்ததைஎல்லாம்  நிஜமாகத்  தருவாயா
உயிருக்கு  உயிரைத்  தந்து  உறவாட  வருவாயா 

(வண்ணநிலவே ) 

கூந்தல்  காட்டில்  வழி  தெரியாமல்  மாட்டிகொண்டேன்
என் வழியென்ன
உன்னை  எங்கோ  தேடித்தேடி  தொலைந்தே  போனேன்
என் கதி என்ன
மழை மேகம்  நான்  ஆனால்  உன் வாசல்  வருவேனே
உன் மீது  மழையாகி  என்  ஜீவன்  நனைவேனே
கனவோடு  வந்தாய்  பெண்ணே  நேரில்  வரப்  போழுதில்லையோ
தவம்  போதவில்லை  என்றே  தேவதை  வரவில்லையோ

(வண்ணநிலவே )

Ninaithen Vanthai - vannanilave vannanilave

Followers