Pages

Search This Blog

Thursday, November 7, 2013

ஃபிரண்ட்ஸ் - பூங்காற்றே கொஞ்சம்

பூங்காற்றே கொஞ்சம்
உண்மை சொல்ல வருவாயா ?
போராடும் ஞாயம்
சாட்சி சொல்லி போவாயா ?

மேகங்கள் கலயல்லாம்
வானமே கலையுமா ?
உள்ளங்கள் கலங்கல்லாம்
உண்மையே கலங்குமா ?
ஆறுதல் கூறாயோ
அருகில் வந்து நீ

கலைகளா மாறுதே
கனகல்லும் உள்ளங்கள்ளே
தலையிலே ஊருகுதே
மேலுகுவர் சொந்தங்களே
ஆடிடும் குயில் தோப்பு
யார் அம்பு ஏய்தா ?
வீணையே விறகாக
யார் இங்கு காண்பார் ?
காலமே உன் வேலையே
இனி மாறுமோ ?

பறவைகள் கூடிடும்
வசந்தமாய் ஓர் காலம்
பருவங்கள் மாறினால்
பிறந்திடும் ஓர் காலம்
மாலையில் பூத்தும்
மல்லிகையின் கூட்டம்
மாலையே சேராமல்
என்ன இந்த மாற்றம் ?
ஓவியம் உருவாகுமோ சுப நீதியே ?

Friends - Poonkatrae

Followers