Pages

Search This Blog

Tuesday, November 5, 2013

தெய்வ திருமகள் - விழிகளில் ஒரு வானவில்

விழிகளில்  ஒரு  வானவில்
இமைகளைத் தொட்டுப் பேசுதே
இது என்ன புது வானிலை
மழை வெயில் தரும்
உன்னிடம் பார்க்கிறேன்
நான் பார்க்கிறேன்
என் தாய் முகம் அன்பே
உன்னிடம்  தோற்கிறேன்

நான் தோற்கிறேன்
என்னாகுமோ இங்கே
முதன் முதலாய் மழங்குகிறேன்
கண்ணாடிப் போலத் தோன்றினாய்
என் முன்பு என்னைக் காட்டினாய்
கனா எங்கும் வினா

விழிகளில் ஒரு வானவில் ....

நீ வந்தாய் என் வாழ்விலே
பூ பூத்தாய் என் வேரிலே
மாலையே நீ போகலாம்
என் ஞாபகம் நீ ஆகலாம்
தேர் சென்றப் பின்னாலே
வீதி என்னாகுமோ
யார் இவன் ..யார் இவன்
ஓர் மாயவன்
மெய்யானவன் அன்பில்
யார் இவன் ..யார் இவன்
நான் நேசிக்கும் கண்ணீர்
இவன் நெஞ்சில்
இனம் புரியா உறவிதுவோ ..
என் தேதிப் பூத்த  பூவிது
என் நெஞ்சில் வாசம் தூவுது
மனம் எங்கும் மனம்

விழிகளில் ....

நான் unakkaagap பேசினேன்
நீ எனக்காகப் பேசுவாய்
மௌனமாய் நான் பேசினேன்
கைகளில் மை பூசினேன்
நீ வந்தக் கனவேங்கே
காற்றில் கை வீசினேன்
அன்பென்னும் தூண்டிலை நீ வீசினால்
மீன் ஆகிறேன் அன்பே
உன் முன் தான் அட இப்போது நான்
பெண் ஆகிறேன் இங்கே
தயக்கங்களால் திணறுகிறேன்
நில்லென்று சொன்ன போதிலும்
நில்லாமல் நெஞ்சம் ஓடுதே
இதோ உந்தன் வழி

Deiva thirumagal - vizhigalil oru vaanavil

Followers