Pages

Search This Blog

Thursday, October 10, 2013

அழகிய தமிழ் மகன் - கேளாமல் கையிலே

கேளாமல்… கையிலே… வந்தாயே…. காதலே……..
கேட்டு ரசித்த பாடல் ஒன்றை
மீண்டும் இன்று ஞாபகம் தூண்ட
கேட்டு ரசித்த பாடல் ஒன்றை
மீண்டும் இன்று ஞாபகம் தூண்ட

என்னை உன்னை எண்ணியோ
எழுதியது போலவே தோன்ற

என்னை உன்னை எண்ணியோ
எழுதியது போலவே தோன்ற

கேளாமல்…….. கையிலே…… வந்தாயே…. காதலே….
என் பெயரை கூவிடும்
உன் பெயரும் கோகிலம்

கோகிலம்….கோகிலம் ….கோகிலம்…..
நெஞ்சிலே காதலின்
கால் தடம்

கேளாமல்…….. கையிலே…… வந்தாயே…. காதலே….
என்றாலும் நீ என்னில்
உன் கையில் நான் அணில்

இனிமேல் இனிமேல் இந்த நானும் நான் இல்லை
போய் வா போய் வா என்றேன் எனக்கே விடை தந்தேன்

மெலிதாய் மெலிதாய் நான் இருந்தேன்
மிக எளிதாய் எங்கும் நடந்தேன்
இன்று உன்னை நெஞ்சில் சுமந்தேன்
நான் நடந்தேன் நடந்ததும் விழுந்தேன்

கூந்தல் என்னும் ஏணியில் ஏறி
ஆசைகள் உண்டு

நெற்றி மூக்கு உதடு இன்றி
இறங்கி வர படிகளும் உண்டு

கேளாமல்…….. கையிலே…… வந்தாயே…. காதலே….
என் பெயரை கூவிடும்
உன் பெயரும் கோகிலம்

பாருக்கும்…..பார்வையில்லாமலே
போகும் நேரங்களே
பாருக்கும்…..பார்வையில்லாமலே
போகும் நேரங்களே
ஏதோ நடக்கின்றதே
புதுதிந்த பார்வையிலே
பாருக்கும்…..பார்வையில்லாமலே
போகும் நேரங்களே

கண்ணை கண்ணை சிமிட்டும்
நொடியில் உன் உருவம் மறையும் மறையும்
அதனால் இமைகள் வேண்டாம் என்பேன்

பார்வை ஒன்றால் உன்னை அள்ளி
என் கண்ணின் சிறையில் உன்னை அடைப்பேன்
அதில் நீ நிரந்தரமாய் நீ இருக்க
இமைகள் வேண்டும் என்பேன்

மேற்கு திசையை நோக்கி நடந்தால் இரவு
கொஞ்சம் சீக்கிரம் வருமா

தூங்கும் தேவை ஏதும் இன்றி
கனவுகளும் கைகளில் விழுமா

கேளாமல்…….. கையிலே…… வந்தாயே…. காதலே….
என்றாமல் நீ என்னில்
உன் கையில் நான் அணில்

கோகிலம்….கோகிலம் ….கோகிலம்…..
நெஞ்சிலே காதலின்
கால் தடம்

கோகிலம்….கோகிலம் ….கோகிலம்…..
நெஞ்சிலே காதலின்
கால் தடம்

Azhagiya Tamil Magan - Kelamal Kaiyile

Followers