Pages

Search This Blog

Sunday, September 29, 2013

ராஜா ராணி - உன்னாலே மெய்

உன்னாலே மெய் மறந்து நின்றேனே
மை விழியில் மையலுடன் வந்தேனே
இடை விடாத நெருக்கங்கள்
தொடருமா உயிரே
மொழி இல்லாமல் தவிக்கிறேன்
மௌனமா இங்கே

உன் தோளில் சாய்ந்து கொள்ள வந்தேனே
இது போதும் ஓ .. எப்போதும் .. ஓ

Raja Rani - Unnale Meimarandhu

Followers