Pages

Search This Blog

Tuesday, April 25, 2017

வெற்றிவேல் - ஆட்டம் போட்டு ஆரம்பிப்போம்

ஆட்டம் போட்டு ஆரம்பிப்போம்     
சும்மா நிக்காதே ஒரு பூட்ட போட்டு     
போட்டி வைக்க காலம் சிக்காதே  (ஆட்டம்)
     
அட போகுது யாருது வானம்     
அட போகுது போகுது மேகம்     
அத பட்டா போட முடியாதுடா     
உன் போக்குல போக்குல ஓடு     
உன் தேடல தேடல சேரு     
என்ன நடக்குமோ அது நடக்கட்டும்     
அத அப்பப்பா பாத்துக்கலாம்  (ஆட்டம்)
     
பொழுதோடு பொழுதாக உன் வாழ்க்கைய நீ தேடு     
சிறு புல்லும் சிகரம்தான் சித்தேறும்ப நீ கேளு     
மேகத்த போல நிகழ்காலம் அது ஓடி போகுமே     
வானத்த போல எதிர்காலம் தெளிவாக தோன்றுமே     
என்னடா வாழ்க்கை என்று நீயுமே ஏங்கக்கூடாது     
கண்முன்னே காலம் காலி ஆகுமே தூங்கக்கூடாது     
ஒரு ஆமை தன் ஓட்டில் அட பிச்சை வாங்காதே (ஆட்டம்)
     
ஒரு போதும் தளராதே உன் நம்பிக்கை     
தினந்தோறும் இரை தேட எந்த பறவையும் சலிக்காது     
விரல்களை மூடு சுருக்கம் தான கை ரேசை என்பது     
அதைவிட வாடா நம் கையில் நம் வேர்வை உள்ளது     
வாழ்க்கையோ போகபோக தானடா பாடம் சொல்லுது     
வாலிபம் தேயும் முன்னே ஓடுடா பாதை உள்ளது     
போராட்டம் இல்லாமல் இங்கு எதுவும் கிடையாது  (ஆட்டம்)



Vetrivel - Aattam Pottu

24 - புன்னகையே பள பள பள பளவென

புன்னகையே
பள பள பள பளவென
ஒளிகளின் துளிகளில் விழுகிறதே
கனவுகள் கனவுகள்
அடிமனக் கனவுகள் பலிக்கிறதே
இது கடவுள் எழுதும்
கவிதை வரிகள் தானே
இது கடவுள் எழுதும்
கவிதை வரிகள் தானே

மழை சதுமனரிச இது
மழை சதுமனரிச இது
என்னுள்ளம் இசைக்கிறதே
மனிதர்கள் பறவைகள்
விலங்குகள் உடன் மழை
என்னுள்ளம் இசைக்கிறதே

அடி ஆத்தி மழை சாத்தி
துளி மண்ணில் தெறிக்கும் நமக்காக

அடி ஆத்தி மழை சாத்தி
துளி மண்ணில் தெறிக்கும் நமக்காக
அந்த வானமே பல துண்டானதே

அது மண்ணில் விழுந்து
நம்மைக் கொண்டாடுதே
புது கல்லும் முள்ளும் சொல்லும்
மழையின் ரகசியமே

புன்னகையே
பள பள பள பளவென
ஒளிகளின் துளிகளில் விழுகிறதே
கனவுகள் கனவுகள்
அடிமனக் கனவுகள் பலிக்கிறதே
இது கடவுள் எழுதும்
கவிதை வரிகள் தானே
இது கடவுள் எழுதும்
கவிதை வரிகள் தானே

மழை சதுமனரிச இது
மழை சதுமனரிச இது
என்னுள்ளம் இசைக்கிறதே
மனிதர்கள் பறவைகள்
விலங்குகள் உடன் மழை
என்னுள்ளம் இசைக்கிறதே

கான மழையோ
ஏழு ஸ்வரமே
காதல் மழையோ
நூறு ஸ்வரமே
உன் சின்னத் திமிரோ

நாதஸ்வரமே
நீ என்னுள் கலந்தால்
ஜீவ ஸ்வரமே

மறக்காமலே நான்
நன்றி சொல்வேன்
மழைத்துளியால் மாலை கட்டுவேன்

புன்னகையே
பள பள பள பளவென
ஒளிகளின் துளிகளில் விழுகிறதே
கனவுகள் கனவுகள்
அடிமனக் கனவுகள் பலிக்கிறதே
இது கடவுள் எழுதும்
கவிதை வரிகள் தானே
இது கடவுள் எழுதும்
கவிதை வரிகள் தானே

மழை சதுமனரிச இது
மழை சதுமனரிச இது
என்னுள்ளம் இசைக்கிறதே
மனிதர்கள் இசைக்கிறதே
மனிதர்கள் பறவைகள்
விலங்குகள் உடன் மழை
என்னுள்ளம் இசைக்கிறதே

அடி ஆத்தி மழை சாத்தி
துளி மண்ணில் தெறிக்கும் நமக்காக

அடி ஆத்தி மழை சாத்தி
துளி மண்ணில் தெறிக்கும் நமக்காக
அந்த வானமே பல துண்டானதே

அது மண்ணில் விழுந்து
நம்மைக் கொண்டாடுதே
புது கல்லும் முள்ளும் சொல்லும்
மழையின் ரகசியமே


24 - Punnagaye

24 - மெய் நிகரா மெல்லிடையே

ஓடாதே தித்திக்காரி
ஓடாதே பொட்டுக்காரி
ஓடாதே சிட்டுக்காரி
ஓடாதே தித்திக்
ஓடாதே சிட்டு
ஓடாதே ஓட ஓடாதே
செல்லம் ஓடாதே

மெய் நிகரா
மெல்லிடையே

அ ஆ ……….. ஓடாதே

பொய் நிகரா பூங்கொடியே

ஓடாதே பொட்டுக்காரி
ஓடாதே தித்திக்காரி
ஓடாதே பொட்டுக்காரி
ஓடாதே தித்திக்காரி

அரசியே
அடிமையே
அழகியே
அரக்கியே

உன் விழியால் மொழியால்
பொழிந்தால் என்னாவேன்
உன் அழகால் சிரிப்பால்
அடித்தால் என்னாவேன்
எனக்கென்ன ஆயினும்
சிரிப்பதை நிறுத்தாதே

அரசியே
அடிமையே
அழகியே
அரக்கியே

மெய் நிகரா மெல்லிடையே
பொய் நிகரா பூங்கொடியே

அரசனே
அடிமையே
கிறுக்கனே
எ… எ…

அரக்கனே

என் இமையே இமையே
இமையே இமைக்காதே
இது கனவா நனவா
குழப்பம் சமைக்காதே

அரசியே
அடிமையே
அழகியே
அரக்கியே

ஓடாதே பொட்டுக்காரி
ஓடாதே தித்திக்காரி
ஓடாதே பொட்டுக்காரி
ஓடாதே தித்திக்காரி
ஓடாதே ஓடாதே
ஓட ஓ ஓடாதே

ஏ உன்னை
சிறு சிறிதாய்
எய்த்தேனே ஓ …… ஓ …… ஓ

நான் உந்தன்
வலையில் விழுந்தேனே ஓ …… ஓ …… ஓ

புல்லாங்குழலே
வெள்ளை வயலே
பட்டாம் புலியே
கிட்டார் ஒலியே
மிட்டாய் குயிலே
ஓ ரெக்கை முயலே

ஓடாதே தித்திக்காரி
ஓடாதே பொட்டுக்காரி

அரசியே
காதலில் பணிந்திடு
அடிமையே
விடுதலை செய்திடு
அழகியே
நீ வந்து பரவிடு
அரக்கியே
நான் நான் அடங்கிட

உன் விழியால் மொழியால்
பொழிந்தால் என்னாவேன்
உன் அழகால் சிரிப்பால்
அடித்தால் என்னாவேன்
எனக்கென்ன ஆயினும்
சிரிப்பதை நிறுத்தாதே

ஓட ஓடாதே
ஓடாதே தித்திக்காரி
ஓடாதே தித்திக்காரி
ஓட ஓடாதே

ஓட ஓடாதே
ஓடாதே தித்திக்காரி
ஓடாதே தித்திக்காரி
ஓட ஓடாதே

ஓட ஓடாதே

தினம் புதிதாய்
புது புதிதாய்
ஆவாயா ஓ…. ஓ…. ஓ……

ஒவ்வொர் நொடியும் நொடியும்
திக் திக் திக் ஓ…. ஓ….. ஓ

பேசும் பனி நீ
ஆசைப் பிணி நீ
விண்மீன் நுனி நீ
என் மீன் இனி நீ
ஹேய் இன்பக்கனி நீ
கம்பன் வீட்டுக்கனி நீ

அரசனே
களங்களை ஜெயித்திடு
அடிமையே
சங்கிலி உடைத்திடு
அரக்கனே
என் கோபம் இறக்கிடு
கிக் கிக் கிறுக்கனே
கிக் கிக் கிறுக்கிடு

என் இமையே இமையே
இமையே இமையே இமையாக
இவள் கரைந்தால் பிரிந்தால்
வாழ்வே அமையாக

எனக்கென்ன ஆனாலும்
படைப்பதை தளர்த்தாதே
எனக்கென்ன ஆயினும்
சிரிப்பதை நிறுத்தாதே

ஓடாதே தித்திக்காரி
ஓடாதே தித்திக்காரி
ஓடாதே தித்திக்காரி
ஓடாதே தித்திக்காரி

ஓடாதே தித்திக்
ஓடாதே தித்திக்
ஓடாதே ஓடாதே
ஓடாதே ஓடாதே


24 - Mei Nigara

24 - நான் உன் அழகினிலே

நான் உன் அழகினிலே
தெய்வம் உணருகிறேன்
உந்தன் அருகினிலே
என்னை உணருகிறேன்

உன் முகம் தாண்டி
மனம் சென்று உன்னை பார்த்ததால்
உன் இதயத்தின் நிறம் பார்த்ததால்

நான் உன் அழகினிலே
தெய்வம் உணருகிறேன்
உந்தன் அருகினிலே
என்னை உணருகிறேன்

என்னில் இணைய உன்னை அடைய
என்ன தவங்கள் செய்தேன்

நெஞ்சம் இரண்டும் கோர்த்து நடந்து
கொஞ்சும் உலகை காண்போம்
காதல் ஒளியில் கால விழியில்
கால்கள் பதித்து போவோம்

இதுவரை யாரும் கண்டதில்லை
நான் உணர்ந்த காதலை
உயிரே அதையே நீ உணர்ந்ததனால்..

நான் உன் அழகினிலே
தெய்வம் உணருகிறேன்
உந்தன் அருகினிலே
என்னை உணருகிறேன்

வானம் கனவு பூமி கனவு
நீயும் நானும் நிஜம் தானே

பொய்கள் கரையும் உண்மை விரியும்
யாவும் மறைவதேனோ
எந்தன் நினைவை நீயும் குடிக்க
அண்டம் கரைவதேனோ

உலகமே அகசிவப்பில் ஆனதே
உனது நாணம் சிந்தியே
உடனே அதிலே நான் வசிப்பதால்

நான் உன் அழகினிலே
தெய்வம் உணருகிறேன்
உந்தன் அருகினிலே
என்னை உணருகிறேன்

உன் முகம் தாண்டி
மனம் சென்று உன்னை பார்த்ததால்
உன் இதயத்தில் நிறம் பார்த்ததால்

நான் உன் அழகினிலே
தெய்வம் உணருகிறேன்



24 - Naan Un

தேவி - ரங்கு ரங்கு ரங்கு ரங்கோலி

ஆகாய கங்கை நானடா…     
வின் மீனின் தங்கை தானடா…     
அஞ்சாத மங்கை கேளடா…     
கண் ஜாடை ரெண்டும் வெல்லடா…     
வாழ்கின்ற நாள்வரை இனி இல்லை தேய்ப்பிறை     
நம் வானம் தாண்டி ஏணி போடுவேன்     
பிறந்தது ஓர் சிறை     
மலருது ஓர் தாமரை     
என் கோடி கோடி வானம் தூரும் ரங் கோ லி……     
ரங்கு ரங்கு ரங்கு ரங்கோலி      
ரங்கு ரங்கு ரங்கு ரங்கோலி     
ரங்கு ரங்கு ரங்கு ரங்கோலி ரங்……     
ரங்கு ரங்கு ரங்கு ரங்கோலி      
ரங்கு ரங்கு ரங்கு ரங்கோலி ரங்……     
ஓஹோ ஹோ ரங்கு ரங்கு ரங்கு ரங்கோலி      
ரங்கு ரங்கு ரங்கு ரங்கோலி     
ரங்கு ரங்கு ரங்கு ரங்கோலி ரங்……     
ஆகாய கங்கை நா ன டா…     
     
என் போன்ற பால் நிறம் சந்திரன் பேர் கெடுமே     
என் தேகப்பேரொளி சூரியன் கேட்டிடுமே     
ஒரு முறை தானடா பூமியில் வாழ்ந்தபின்     
இதில் சோகமென்ன தூரமே     
கனவுகளாய் நம் கைகளில் சேர்ந்திடும்     
என் கோடிக்கோடி வானம் தூரும் ரங் கோ லி……     
ரங்கு ரங்கு ரங்கு ரங்கோலி      
ரங்கு ரங்கு ரங்கு ரங்கோலி     
ரங்கு ரங்கு ரங்கு ரங்கோலி ரங்……     
ரங்கு ரங்கு ரங்கு ரங்கோலி      
ரங்கு ரங்கு ரங்கு ரங்கோலி ரங்……     
ஓஹோ ஹோ ரங்கு ரங்கு ரங்கு ரங்கோலி      
ரங்கு ரங்கு ரங்கு ரங்கோலி     
ரங்கு ரங்கு ரங்கு ரங்கோலி ரங்……     
ஆகாய கங்கை நா ன டா… (ஆகாய)



Devi - Rang Rang Rangoli

தேவி - பேசாமல் பேசிப்பார்த்தேன்

பேசாமல் பேசிப்பார்த்தேன்     
பார்க்காமல் மீண்டும் பார்த்தேன்     
புலன் ஐந்தில் பூக்கள் பூத்தே……ன்     
புரியாமல் நெஞ்சைக்கேட்டேன்     
காதல் தான் இது     
போடா போ என்றது     
உன்னைத்தேடியே வரச்சொன்னது     
காதல் தான் இது     
போடா போ என்றது     
உன்னைத்தேடியே வரச்சொன்னது     
அன்பே அன்பில் என்னை வென்றாய் நீயடி     
அன்பே இன்னும் கொஞ்சம் என்னைக்கொல்லடி     
அன்பே அன்பில் என்னை வென்றாய் நீயடி…     
அன்பே இன்னும் கொஞ்சம் என்னைக்கொல்லடி  (பேசாமல்)
     
பகலெல்லாம் இரவாய் மாற     
கனவெல்லாம் உணவாய் மாற     
புது பூமி வானம் பார்க்கிறே……ன்     
நண்பர்கள் எங்கோப்போக     
நாய்க்குட்டி நண்பன் ஆக     
இதுதானா காதல் கேட்கிறே…ன்     
உன்னைப்பா…ர்க்கும் முன் வெறும் பாதை நானடி ஓ…     
உனைப்பா…ர்த்தப்பின் சிற்ப்பம் தானடி      
அன்பே அன்பில் என்னை வென்றாய் நீயடி     
அன்பே இன்னும் கொஞ்சம் என்னைக் கொல்லடி     
அன்பே அன்பில் என்னை வென்றாய் நீயடி     
அன்பே இன்னும் கொஞ்சம் என்னைக் கொல்லடி     
     
காதல்தான் வாராவிட்டால்      
கண்தூக்கம் எங்கோப்போகும்     
வந்தாலும் தூக்கம் போகுதே……ய் ஏஹே ஹே ஹே     
கண்பார்த்து பேசிடும் என்னை     
வேறெங்கோப் பார்த்திட வைத்தாய்     
புதிதாய் ஒரு கூச்சம் தோன்றுதே     
உந்தன் கைகளில் என் கைகள் கோர்க்கிறேன்     
இந்த ஓர் நொடி நான் வாழ்கிறேன்      
அன்பே அன்பில் என்னை வென்றாய் நீயடி     
அன்பே இன்னும் கொஞ்சம் என்னைக் கொல்லடி     
அன்பே அன்பில் என்னை வென்றாய் நீயடி     
அன்பே இன்னும் கொஞ்சம் என்னைக் கொல்லடி (பேசாமல்)



Devi - Pesamal Pesi Parthen

தேவி - கொக்கா மக்கா மாக்கா

கொக்கா மக்கா மாக்கா     
ஸ்ரீதேவிக்கே அக்கா     
உங்கொக்கா மக்கா மாக்கா     
அய்யோ அய்யோ டன்டனக்கா     
ஸ்ரீதேவிக்கே அக்கா     
அய்யோ அய்யோ டன்டனக்கா     
கூவி புட்றா நீ நான் தானே     
கூடிப்பேரன் கனப்போம் நானே     
தொட்டுக்கலாம் நீ கட்டிக்கலாம் நீ     
கிட்டக் கிட்ட வா நீ     
பெய்பே பெய்பே     
ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ     
சேயிங் ஸ்லைகில் சூக்கூ சூக்கூ     
ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ     
அய்யோ அய்யோ சூக்கூ சூக்கூ     
     
ச்சிக்கு புக்கு ரெயிலப்போல ஆடப்போறேன்டா     
முக்காவுலாம் மூக்காவுலாம் பாடப்போறேன்டா     
டேக்கிடீசி ஊர்வசியா மாறப்போறேன்டா     
ஏபிசிடி லேஷி மைக்கில் ஜாக்சி நான்டா…     
ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ     
சேயிங் ஸ்லைகில் சூக்கூ சூக்கூ     
ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ     
அய்யோ அய்யோ சூக்கூ சூக்கூ     
ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ     
சேயிங் ஸ்லைகில் சூக்கூ சூக்கூ     
     
ஈஸ்ட்டு வெஸ்ட்டு நார்த்து சௌத்து ஆளப்போறேன்டா     
இங்கிலாந்து ராணிப்போல வாழப்போறேன்டா     
எட்டாவது ஒன்டாறா நான் ஆகப்போறேன்டா     
ஏபிசிடி லேஷி மைக்கில் ஜாக்சி நான்டா…… (கொக்கா)



Devi - Gokka Makka

Followers