Pages

Search This Blog

Friday, November 18, 2016

வலியவன் - கொஞ்சம் நேரம் மழை வரும்

கொஞ்சம் நேரம் மழை வரும்
கொஞ்சம் நேரம் வெயில் வரும்

பெண்ணே உன்னை பார்க்கும் போது
கொஞ்சம் புயல் வரும்

ஓ பேபி கம் வித் மி
ஓ பேபி கம் வித் மி

என்ன சொல்ல நிலவரம்
இன்பமான கலவரம்

கண்ணை மூடி தூங்கும் போதும்
உந்தன் முகம் வரும்

ஓ பேபி கம் வித் மெ
ஓ பேபி கம் வித் மி

ஆண்டாண்டு காலம் இந்த காதல் என்றும் ஊடல்
பெண்ணாமல் பெண்ணே பார்த்த பின்பும் தேடல்

ஏனோ இன்னும் தாமதம்
ஓ பேபி கம் வித் மி
பேபி கம் வித் மி

கொஞ்சம் நேரம் மழை வரும்
கொஞ்சம் நேரம் வெயில் வரும்

பெண்ணே உன்னை பார்க்கும் போது
கொஞ்சம் புயல் வரும்

ஓ பேபி கம் வித் மி
ஒரே ஒரு ஸ்னெகித பார்வை
ஒரே ஒரு சில்லா என வார்த்தை

வேற என்ன வேண்டும் என்று உன் இடத்தில் கேப்பேன்
மேலும் மேலும் காதல் செய்து உன் இடத்தில் கோர்ப்பேன்

ஆண்கள் நெஞ்சம் அலயை போல
மீண்டும் மீண்டும் மோதும்

பெண்கள் நெஞ்சில் கரையை போல
தங்கியே தங்கியே விட்டு செல்ல

ஓ பேபி கம் வித் மி
ஓ பேபி கம் வித் மி

கொஞ்சம் நேரம் மழை வரும்
கொஞ்சம் நேரம் வெயில் வரும்

பெண்ணே உன்னை பார்க்கும் போது
கொஞ்சம் புயல் வரும்
அனுமானை போல எனது இதயம் திறந்து தானே
அங்கெ உனது முகத்தை காட்ட போகுறேன்

இதயத்தை உருக்கி உருக்கி மோதிரமாக செய்தேன்
உந்த கையில் வந்து நானும் சுத்த போகுறேன்
உன் பேரை

ஓ பேபி கம் வித் மி
ஓ பேபி கம் வித் மி

ஓ பேபி கம் வித் மி
ஓ பேபி கம் வித் மி

ஆண்டாண்டு காலம் இந்த காதல் என்றும் ஊடல்
பெண்ணாமல் பெண்ணே பார்த்த பின்பும் தேடல்
ஏனோ இன்னும் தாமதம்

ஓ பேபி கம் வித் மி
பேபி கம் வித் மி
வாடி புள்ள
கிட்ட வா டீ புள்ள

Valiyavan - Oh baby come with me

உத்தம வில்லன் - இரணியன் நாடகம்

என் உதிரத்தின் விதை
என் உயிர் உதிர்த்த சதை
வேறொருவனை பகைவன் என போறுத்திடுவேனா
கொணர்க பிரகலாதனை, கேட்டு தெளிகிறேன்

துனையிலான்தனை
துனையுடையோன் தொழுதேன்
எந்தையே வணக்கம்

வாடா மகனே வா
உன் சிறு விரல் கொண்டென் சுடர் மணி
மார்பில் சுருள் முடி சுழற்ற
வாடா மகனே வா
எம் அந்தணர் சொல் கேளாது
உன் மனம் போல் நீ துதித்த பெயர்
நாத்திகம் அன்றோ பிள்ளாய்

இறைவன் யாமென உலகே உணர்ந்தது
இரணியன் மகனே மதம் மாறுவதா
உற்ற உன் பிழையை திருத்து
உண்மையின் நாமம் சொல்லிடு இவர் போல்

மித்யுன் ஜெய ஹோ ஹோ மித்யுன் ஜெய ஹோ
மித்யுன் ஜெய ஹோ ஹோ மித்யுன் ஜெய ஹோ

நீ சொல்ல வேண்டிய மந்திரம் எது தெரியுமா இதோ
ஹிரண்யாய நமஹா இரண்யாய இரண்யாய நமஹா
ஹிரண்யாய நமஹா இரண்யாய இரண்யாய நமஹா

ஓம்..
அஹ
ஓம்..
அஹ சொல்
ஓம் நாராயணாய ஓம் நாராயணாய

எவனிவன் இந்நாரணன் எனப்படுவோன்
எட்டு திசையும் எனையே தொழுதிட
என் மகன் வழிபட வேறொரு உருவோ
எனக்கொரு இணை எவனையும் சொலவோ
பூதம் ஐந்தும் பொருந்திய பொருளோ
வேதம் நான்கும் விளம்பிய உருவோ
இரவும் பகலும் அகமும் புறமும்
இனி மற்றெதிலும் சாகா வரமுடையோன்
புரிந்திடு புரிந்திடு புரிந்திடு நீ
முடிவுரை என்றொன்றில்லா காவியம் நான்

அறியா பிறவி பிறந்தோம்
ஆளாய் பறந்தோம் திரிந்தோம்
ஹரி ஓம் என ஒர் நாமம்
அறிந்தோம் ஆய்தோம் உய்தோம்

பித்துக்குளி கட்டு கதை கேட்டு
பட்டுப்போனாய் கெட்டுப்போனாய்
அஷ்டாக்ஷரம் துஷ்ட பயல் நாமம்
அறியா பாலா அற்பா முடா
அலியோ ஆணோ பேரளி பெண்ணோ
அரவோ புலியோ நரியோ நாயோ
எத்தகை உயிரும் கொல்லாதெனையே
அறிவாய் அறிவாய்

அறிவோம் எனினும் அறியான்
ஹரியின் குரலே உமதும் 

மிர்துஞ்சய வித்தை கத்தவன் நான்
பாலா, நெடு வாழும் பெத்தவன் நான்
நல் வழி கேளா துன் வழி நடந்து
ஹரி ஹரி எனும் எனுமவ் விழி முடி சொன்னால்
மடிவாய் மடிவாய்

நாதன் நாமம் போனால்
என் வாழ்வும் நானும் வேண்டேன்

மீனைத் தாம் என்றான்
ஆமைத் தாம் என்றான்
வெக்கங்கெட்டு
பன்றியும் தாம் தான் என்றவனா கடவுள்

யாதும் ஹரி அவன் எதிலும் உள்ளானே

எவரும் எந்த பொருளும் தெய்வமானால்
கும்பிட்ட கூட்டம் போதும்
குப்பை கூட சொர்க்கம் சேரும்
அகில உலகும் அழியும் அழியும்
வா வா வா வாடா
எங்கே ஹரியை நீ காட்டடா

ஹரி ஹரி ஹரி ஹரி
ஹரி ஹரி ஹரி ஹரி

ஹரி ஹரி ஹரி ஹரி
ஹரி ஹரி ஹரி ஹரி
ஹரி ஹரி ஹரி ஹரி
ஹரி ஹரி ஹரி ஹரி

கொடுங்கோலன் மாண்டான்
தனைகொன்று கொண்டான்
கொலை பாதகத்தின்
விடை கண்டு கொள்வீரே!!!!

Uthama Villain - Iraniyan Naadagam

உத்தம வில்லன் - உத்தமன் கதை

தந்தனத்தோம் என்று சொல்லியே
வில்லினில் பாட (ஆமா)
வில்லினில் பாட
வந்தருள்வாய் கலைமகளே.

தானதந்தத்டோடு எழு
சந்தங்களும் தாளத்தோடு 
சந்தங்களும் தாளத்தோடு 
வான வம்பை உருமி தக்கை 
துந்துமியோடு (ஆமா)
துந்துமியோடு 
அத்தனையும் மேளத்தோடு

தென்பாண்டி சீமைகூத்து
சேர நாட்டு தைய்யம் சேர்த்து
சேர நாட்டு தைய்யம் சேர்த்து
அர்ஜுனரு பாசு பிரதாஸ்தரம் 
வாங்கின கதை (ஆமா)
வாங்கின கதை 
அமர்க்களமா ஆடப் போறோம்.

மேல வானம் கீழ பூமி
மத்தியில் உத்தமவில்லன்
மத்தியில் உத்தமவில்லன்
அரிதாரம் பூசும் சாமி

உலகத்துக்கு (ஆமா)
உலகத்துக்கு
உபகாரி பிரம்ம ஞானி.(ஆமா)
உபகாரம் பிரம்ம ஞானி

அரசியல் வாதி அவன்
உண்மையை சொன்னார் போல்
அதிசயம் நானும் கண்டேன்
நயன கர சிரசு உடல் 
அவயவங்கள் மோதிடவே 
சகல கலை தீட்சி பெற்றேன்.

ஆதி சிவன் பாதி உமை
அதிசயித தவமோ.
அர்ஜுனரின் பேர் சொன்னால்
அச்சம் உருமுலகோ 

பாசுவத அஸ்திரம் 
சாசுவதம் ஆகும்.
வெற்றிமிகு விஜயன்
உலக மகா கலைஞன்.
சிவமே..தவமே..

சங்கரன் அருளால் பொங்கும் மங்களம் எங்கும் தங்குகவே 
சிவ சிவ சிவ சிவ சிவகாமிக்கு
தில்லை நடராஜா
சம்பளம் இன்றி நடனமாடும்
அம்பல நடராஜா
தன் பலம் கொண்டு தைய்யம் ஆடும்
அர்ஜுன மகாராஜா.
ஒருகால் தூக்கி ஆடுவதேனோ
இருகால் ஆட்டம் மயக்கம் தானோ

சிரசில் கங்கை 
கரத்தில் உடுக்கை 
அருகில் மங்கை
அருளும் மண்ணை.

சங்கர சங்கர சங்கர சங்கர
சங்கர சங்கர சங்கர சங்கர
சங்கர சங்கர சங்கர சங்கர
சங்கர சங்கர சங்கர சங்கர
சங்கர சங்கர சங்கர சங்கர
சங்கர சங்கர சங்கர சங்கர
சங்கர சங்கர சங்கர சங்கர
சங்கர சங்கர சங்கர சங்கர
சங்கர சங்கர சங்கர சங்கர
சங்கர சங்கர சங்கர சங்கர
சங்கர சங்கர சங்கர சங்கர
சங்கர சங்கர சங்கர சங்கர
சங்கர சங்கர சங்கர சங்கர
சங்கர சங்கர சங்கர சங்கர
சங்கர சங்கர சங்கர சங்கர
சங்கர சங்கர சங்கர சங்கர
சங்கர சங்கர சங்கர சங்கர
சங்கர சங்கர சங்கர சங்கர
சங்கர சங்கர சங்கர சங்கர
சங்கர சங்கர சங்கர சங்கர

Uthama Villain - Uttaman Kadhai

உத்தம வில்லன் - முத்தரசன் கதை

இந்தக் கதை இங்கு நிற்கையில் 
இன்னோரிடத்தில் ஆமா....
இன்னோரிடத்தில் நடந்த கதை சொல்லப் போறோம்

முத்துவள நாட்டை ஆண்ட கொற்றவன் சடையவர்மன் கொற்றவன் சடையவர்மன்
சத்தியம் தவறா மன்னன் செங்கோல் ஆட்சி செய்து வந்தான் 
செங்கோல் ஆட்சி செய்து வந்தான்... ம்ம்ம் செய்து வந்தான்
அத்தனையும் நாசமாச்சு பேராசையாலே சொந்தக்காரன் சதியாலே

மன்னர் வாழ்க! சடைவர்மர் வாழ்க!!
மன்னர் வாழ்க! சடைவர்மர் வாழ்க!!

முறத்தாலே புலி விரட்டும் தமிழ் பெண்கள் வழி வந்த
கருத்தாலே புலி அடக்கும் மாவீரத் தமிழச்சி
இளவரசி கற்பகம் வாழ்க

கொற்றவனின் கொற்றவையின் சொந்தத் தம்பி முத்தரசன்
மச்சு மேல் நின்றிருந்த தன் மச்சானை மன்னவனை 
கச்சிதமாய்க் கதை முடிக்க செங்கல்லை இளக்கி வைத்தான்

மச்சானை மயானத்துக்கு அனுப்பி வைத்த மறு மாதம்
அக்காளைத் துனைக்கனுப்பிக் கொக்கரித்தான் முத்தரசன்

அக்காளின் ஒற்றை மகள் கற்பகத்தை 
வக்கிரமாய் வயப்படுத்த முற்பட்ட பாதகனை
கடித்துக் குதறிவிட்டு பித்துப் பிடித்தவளாய் மாறிவிட்டாள்

கொடுங்கோலன் ஆட்சியிலே ஆர்க்குமே அமைதி இல்லை
குற்றமுள்ள நெஞ்சு கொண்ட முத்தரசன் உட்பட
நாளையும் கோளையும் மிகையாக நம்பியவன்
வேளை மோசமெனச் சோழி போட்டுத் தெரிந்து கொண்டான்
கோர மரணம் ப்ராபிரஸ்து.....

கோர மரணமொன்று நிச்சயம் உண்டென்று 
நாடியும் படித்ததினால் நிலை குலைந்தான் கொடுங்கோலன்
இத்தகைய தருணத்தில்...
உத்தமன் என்றொருவன் மொத்தமாய் ஐந்து முறை மரணத்தை வென்ற செய்தி
முத்தரசன் காதுக்கு ... அ.... மிச்சமுள்ள காதுக்கு 
எட்டிய மறு கணமே உத்தமனைக் கொண்டு வர அரசானை பிறப்பித்தான்... 

கல்லு வாங்கலியோ கல்லு.... கல்லு வாங்கலியோ கல்லு...
பத்து கல்லு ஒரு காசு... பத்து கல்லு ஒரு காசு... 
கல்லு வாங்கலியோ கல்லு.... கல்லு வாங்கலியோ கல்லு..

Uthama Villain - Mutharasan Kadhai

உத்தம வில்லன் - சாகாவரம் போல்

சாகாவரம் போல் சோகம் உண்டோ
கேளாய் மன்னா!!
தீராக் கதையை கேட்பார் உண்டோ
கேளாய் மன்னா!!

கணியர் கணித்த
கணக்கு படி நாம்
காணும் உலகிது
வட்ட பந்தாம். வட்ட பந்தாம்..

வட்ட பந்தை வட்டமடிக்கும்
மற்ற பந்தும்
போகும் மாண்டே .
போகும் மாண்டே.

மாளா ஒளியாம் ஞாயிரும் கூட
மற்றோர் யுகத்தில் போகும் கரிந்தே....

கரிந்து எரிந்தும்
வெடித்த பின்னும்
கொதிக்கும் குழம்பில்
உயிர்கள் முளைக்கும்

முளைத்தும் முறிந்தும்
துளிர்க்கும் வாழை-தன்
மரணத்துள்ளே
விட்டது விதையே
(கேளாய் மன்னா)

விதைத்திடும்
மெய் போல் ஒரு உயிரை
உயிர்த்து விளங்கும்
என் கவிதை விளங்கும்
கவிதை விளங்கும்

விழுங்கி துலங்கிடும்
வம்சம் வாழ
வாழும் நாளில் கடமை செய்ய
செய்யுள் போல் ஒரு
காதல் வேண்டும்
காதல் வேண்டும்
செய்யுள் போல் ஒரு- காதல் வேண்டும்

வேண்டியதெல்லாம் வாய்த்த ஒருவன்
சாவையும் வேண்டி செத்த கதைகள்
ஆயிரம் உண்டு,
கேளாய் மன்னா
கேளாய் மன்னா

Uthama Villain - Saagavaram

உத்தம வில்லன் - சிங்கிள் கிஸ் கே லவ்வா

சிங்கிள் கிஸ் கே லவ்வா
சிங்கார பூவே லவ்வா

சிங்கிள் கிஸ் கே லவ்வா
சிங்கார பூவே லவ்வா

விழி கூசையிலே லவ்வா
குரல் ஒசையிலே லவ்வா

உயிர் ஆசையிலே லவ்வா
லவ்வா லவ்வா
லவ்வா

சிங்கிள் கிஸ் கே லவ் தான்
சிங்கார வேலா லவ் தான்

நிகர் எல்லாம் ஹா ஹா
வீரம் நீ

நிழல் கண்ட பெண்ணும்
நிப்பா லவ்வா லவ்வா

கனலான காந்தம் நீ
கல் கூட தாவி ஒட்டும்
லவ்வா லவ்வா

நீ தொடாத உச்சம் உண்டா
சாதனைகள் மிச்சம் உண்டா

நான் கரைந்தேன் உன்னை கண்டால்
லவ்வா லவ்வா

சிங்கிள் கிஸ் கே லவ் தான்
சிங்கார வேலா லவ் தான்

என் ராத்திரி நீளுது லவ்வா
மன ரெக்கை விரிக்குது தாவ்வா

பூ நிறைக்க வேணும் வவ்வா
அட இதுக்கு பேர் தான் லவ்வா லவ்வா

சிங்கிள் கிஸ் கே லவ் தான்
சிங்கார வேலா லா லவ் தான்

முத்தத்தின் ஆசானே
உனை உணர்வாய் செய்தாய்
லவ்வா லவ் தான்

பெரிதான வேலைக்கு
பிள்ளையார் சுழி தான் முத்தம்
வாடி லவ்வா

மூலக்காரன் பேட்டையில
மோசமான வேட்டையிலே
ஆளப் போறேன் உன்ன இப்போ லவ்வா லவ்வா
லவ்வா …..

சிங்கிள் கிஸ் கே லவ்வா
சிங்கார பூவே லவ்வா

விழி கூசையிலே லவ்வா
குரல் ஓசையிலே லவ்வா

உயிர் ஆசையிலே லவ்வா
லவ்வா லவ்வா லவ்வா லவ்வா

Uthama Villain - Loveaa Loveaa

உத்தம வில்லன் - காதலாம் கடவுள் முன்

காதலாம் கடவுள் முன்
கண்களாம் கோவிலில்
தேகத்தின் தாகமே ஆராதனை ஆராதனை

காதலாம் கடவுள் முன்
கண்களாம் கோவிலில்
தேகத்தின் தாகமே ஆராதனை ஆராதனை

காதலாம் கடவுள் முன்
கண்களாம் கோவிலில்

காமமாம் கடும் புனல்
கடந்திடும் படகிது

ஆசையா பாய் மரம்
அமைந்ததோர் படகிது

கரையை தேடி அலையும் நேரம்
உயிரும் மெழுகாய் உருகுதே

வீனையாய் மீட்டும் விரல்கள் போலே
சுண்டி சுண்டி எனை மீட்டி மகிழும்

காதலாம் ஓ
கண்களாம் ஓ
தேகத்தின் தாகமே ஆராதனை ஆராதனை

பிரிந்தவர் கூடினால்
பேசவும் வேண்டுமா

மோகத்தை சொல்லிட
மொழியும் ஒர் தடை ஆகுமோ

இசையின் காலம் கணிக்கும் தாளம்
போல என்னுடன் கலக்காவா

இன்பம் அலையின் சிகரம் சேர்க்க
கொஞ்சி கொஞ்சி என் செவியில் பேசிடும்

காதலாம் கடவுள் முன்
கண்களாம் கோவிலில்
தேகத்தின் தாகமே ஆராதனை ஆராதனை

ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை

Uttama Villain - Kadhalaam Kadavul Mun

Followers